சபாஷ் ! காஷ்மீரில் விசித்திரம்; சுதந்திர காற்று சுவாசிப்பு; கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திர கொண்டாட்டம்| The people of Kashmir breathed the air of freedom freely: celebration without restrictions for the first time in years

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்: 1989ம் ஆண்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் வெடித்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீரில் சுதந்திர தினம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படும். ஆனால், தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு, எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி, மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடினர். எங்கும் துப்பாக்கிச்சப்தம் இல்லை. எல்லா பகுதிகளிலும் மக்கள் ஆர்வமாக சுதந்திரதின விழாவில் பங்கேற்றதை காண முடிந்தது. நாடு முழுவதும் 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி … Read more

Ola S1X escooter – ரூ.79,999 ஓலா S1X, S1X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், குறைந்த 2kwh பேட்டரி கொண்ட S1X மாடல் விலை ரூ.79,999 ஆகவும், 3kwh பேட்டரி பெற்ற S1X மாடல் ரூ.89,999 ஆகவும், டாப் S1X+ வேரியண்ட் விலை ரூ.99,999 ஆக அறிமுக சிறப்பு சலுகை விலை நிர்ணயம் செய்யப்படுள்ளது. இன்று முதல் எஸ்1எக்ஸ் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது. அதன் பிறகு விலை வேரியண்ட் வாரியாக ரூ.10,000 ஆக உயர்த்தப்பட உள்ளது. Ola … Read more

“சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள உடல்நிலை சரியில்லை, ஆனால்..!" – கார்கேவைச் சாடும் பாஜக

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 77-வது சுதந்திர தின விழாவில் தொடா்ந்து 10-வது முறையாகப் பிரதமா் மோடி தேசியக்கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவில்லை. மேலும், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அவர் கலந்துகொண்டு, அங்கு கொடியேற்றி உரையாற்றினார். செங்கோட்டையில் பிரதமர் மோடி இதனால், செங்கோட்டையில் சுதந்திர … Read more

வான்வழித் தாக்குதலால் எத்தியோப்பியாவில் 26 பேர் மரணம்

அம்ஹாரா எத்தியோப்பியா நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். எத்தியோப்பியா நாட்டில் உள்ள அம்ஹாரா பகுதியில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  இதை மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவம் எத்தியோப்பியாவில் இராணுவம் மற்றும் உள்ளூர் போராளிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக நடைபெற்றுள்ளதாகவும் இது டிரோன் தாக்குதல் என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். இதையொட்டி மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகக் கூறப்படும் அனைத்து மோதல் … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் பட்டொளி வீசி பறந்த தேசியக்கொடி.. முழங்கிய மங்கல வாத்தியங்கள்

சிதம்பரம்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்றப்படுவதற்கு முன்பாக நடராஜரின் பாதத்தில் வைத்து சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. நாட்டின் 77வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டடப்பட்டது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் Source Link

Honda SP160 Vs rivals – ஹோண்டா SP160 vs போட்டியாளர்களின் ஆன்-ரோடு விலை, என்ஜின் ஒப்பீடு

ஹோண்டா மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ள, ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற SP160 பைக்கினை எதிர்கொள்ளும் போட்டியாளர்கள் யூனிகார்ன் 160 பஜாஜ் பல்சர் P150, N160, பல்சர் 150, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 2V, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 2V, சுசூகி ஜிக்ஸர் , மற்றும் யமஹா FZ-S V4 Dlx ஆகியவை இந்திய சந்தையில் கிடைக்கின்றது. விற்பனையில் உள்ள ஹோண்டா யூனிகார்ன் 160 மற்றும் எஸ்பி 125 பைக்கில் இருந்து பல்வேறு அம்சங்கள், என்ஜின் உட்பட பெரும்பாலான பாகங்களை … Read more

முதல்முறையாக இந்தியாவில் 167 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த டைனோசர் இனம்! – எங்கே? எப்படி?

டைனோசர் என்றால் பொதுவாகவே பிரமாண்ட உருவமும், ஒருவித பயமும் தான் மனதுக்குள் தோன்றும். இந்த டைனோசரில் ஊன் உண்ணிகள், தாவர உண்ணிகள் என்று பல வகைகள் உள்ளன. உலகில் பல்வேறு இடங்களில் டைனோசர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அகழாய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதையடுத்து இந்தியாவிலும் தற்போது டைனோசர் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 167 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இனம்: ஐஐடி ரூர்க்கியும் இந்திய புவியியல் ஆய்வு மையமும் சேர்ந்து நடத்திய அகழாய்வில், … Read more

77வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அதனைத் … Read more

2024 மக்களவைத் தேர்தல்! தென்காசியில் களமிறங்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! பரபரக்கும் தேர்தல் களம்!

தென்காசி: தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கும் திட்டத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அதற்கான அடித்தள பணிகளை ஆரம்பித்துவிட்டார். கோவையிலிருந்து அடிக்கடி தென் மாவட்டங்களுக்கு விசிட் அடித்து வரும் கிருஷ்ணசாமி, தனது கட்சித் தொண்டர்களை தேர்தல் பணிகளுக்கு தயார்படுத்தி வருகிறார். தென்காசி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி.யான தனுஷ்குமார் மீண்டும் போட்டியிடுவார் Source Link

“என்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை”; வளர்ச்சிகண்டது இந்தியா; சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்| PM Narendra Modi says, When we came to power in 2014, we were at the 10th position in the global economic system.

புதுடில்லி: மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்தனர். இந்த நம்பிக்கை வீண்போகாத அளவிற்கு இந்தியாவை முன்னேற்றி உள்ளேன் என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த ஊழல் என்பதை அகற்றி எனது அரசும், அமைச்சகமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இன்றைய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசியதாவது: 140 கோடி பேர் கொண்ட எனது இந்திய மக்கள் குடும்பத்தினருக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள். அயல்நாட்டவர்கள் வளம் கொண்ட நமது இந்தியாவுக்குள் புகுந்து … Read more