தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
பெங்களூர்: கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் 12, 000 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர் பாசனத்தை நம்பி தமிழகத்தில் ஏராளமான விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தண்ணீர் தர மறுப்பு தெரிவித்து வருகிறது. முறைப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை விட குறைந்த அளவு நீரே திறந்துவிடப்படுவதால், பற்றாக்குறை நிலவுகிறது. இதனையடுத்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாகவும் கோரிக்கை … Read more