Mahindra e-Alfa Super – ரூ.1.61 லட்சத்தில் மஹிந்திரா இ-ஆல்ஃபா சூப்பர் 95 கிமீ ரேஞ்சுடன் வெளியானது

மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபைலிட்டி அறிமுகம் செய்துள்ள புதிய இ-ஆல்ஃபா சூப்பர் மூன்று சக்கர ஆட்டோரிக்‌ஷா விலை ரூ.1.61 லட்சத்தில் வெளியாகியுள்ளது. இ-ரிக்ஷாக்களுக்கான விற்பனை ஆனது மாநில அரசுகளின் ஒப்புதலைப் பொறுத்து கிடைக்கிறது. இ-ஆல்ஃபா சூப்பர் மாடலில் 140 Ah லெட் ஆசிட் பேட்டரி கொண்டதாக உள்ள ஆட்டோரிக்‌ஷாவின் முந்தைய மாடலை விட 20% ரேஞ்சு ஆனது அதிகமாக  வழங்குவதாக இந்நிறுவனம் கூறுகிறது. மோட்டார் 1.64 kW பவர், 22 Nm டார்க் உருவாக்குகிறது, Mahindra e-alfa … Read more

'தேர்தல் ஆணையர் நியமன குழு… உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்' – மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், காலீஸ்வரம் ராஜ், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முழு அதிகாரம் தற்போது அரசின் வசம் உள்ளது. அதை மாற்ற வேண்டும். அதாவது சிபிஐ இயக்குநரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் தேர்வு செய்கிறார்கள். உச்ச நீதிமன்றம் இதேபோல் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய … Read more

கோயம்பேட்டில் குறைந்து வரும் தக்காளி விலை

சென்னை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்து வருகிறது. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து அதன் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. தொடர்ந்து விலை உயர்ந்து, சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் சென்றது மட்டுமல்லாமல், வெளி சந்தை மற்றும் சில்லறைக் கடைகளில் ரூ.200 வரை சென்றது. எனவே இல்லத்தரசிகள் தக்காளியை வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை எகிறியது. தக்காளியின் விலை … Read more

ஹவாய் தீவில் பற்றி எரிந்த காட்டுத் தீ! உயிருக்கு பயந்த கடலில் குதித்த மக்கள்.. 53 பேர் பலியான சோகம்

ஹவாய்: ஹவாய் தீவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியதால் அதிலிருந்து தப்பிக்க கடலில் குதித்தவர்களில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீ பரவி வருவதால் மீட்பு படையினர் ஆயிரக்கணக்கானோரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். ஹவாய் தீவின் மிகவும் பிரசித்தி பெற்ற நகரமான லஹைனாவில் இந்த காட்டுத் தீ பரவி வருகிறது. காட்டில் ஏற்பட்ட தீ பலத்த Source Link

“தேர்தல் நேரத்தில் சோறு… பீரு.. 100 போதும் என நினைக்காதீர்கள்!" – விஜய பிரபாகரன் அட்வைஸ்

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். விளை நிலங்களை என்.எல்.சி அழிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க சார்பில் அறிவிக்கப்பட்டது. தேமுதிக ஆர்ப்பாட்டம் அதன்படி சென்னை, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். பல்வேறு பகுதிகளில் சேர்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய … Read more

காரைகண்டேஸ்வரர் கோவில், காஞ்சி

காரைகண்டேஸ்வரர் கோவில், காஞ்சி காரைகண்டேஸ்வரர் கோயில், காஞ்சி என்பது தமிழ்நாட்டின் திருவண்ணாமலை நகருக்கு அருகிலுள்ள காஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தமிழ் இந்துக் கோயிலாகும் . ஏழு (சப்த) கோவில்களில் முதல் காரைக்கண்டேஸ்வரர் ( சிவன் ) கோவில் காரைக்கண்டேஸ்வரர் கோவில், இந்த கோவில்கள் அனைத்தும் செய்யாறு கரையில் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. இக்கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது . இந்த கோவிலில் சிவன் காரைக்கண்டேஸ்வரர் என்று வணங்கப்படுகிறார், மேலும் லிங்கத்தால் குறிக்கப்படுகிறார் … Read more

நட்சத்திரப் பலன்கள்: ஆகஸ்ட் 11 முதல் 17 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

Bharat Mata is a word that should not be used in barley. | பார்லி.,யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தையாம் பாரத மாதா

புதுடில்லி, ‘இன்றைய காலகட்டத்தில், பாரத மாதா என்ற வார்த்தை பார்லிமென்டில் பயன்படுத்த கூடாத தவறான வார்த்தையாகி விட்டது,” என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டணிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது பேசிய காங்., – எம்.பி., ராகுல், ”மணிப்பூர் விவகாரத்தில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள்,” என, பா.ஜ., மீது குற்றம்சாட்டினார். இந்த பேச்சுக்கு பா.ஜ., … Read more

வந்தே பாரத் ரயில் கழிப்பறையில் சிகரெட் பற்றவைத்ததை அடுத்து தீ பிடித்ததாக தவறான சமிக்ஞை… அலறிய பயணிகள்… வீடியோ

திருப்பதியில் இருந்து செகந்திராபாத் செல்லும் வந்தே பாரத் ரயிலில் நேற்று மாலை தீ பிடித்ததாக தவறான எச்சரிக்கை எழுந்ததை அடுத்து அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. கூடூர் அருகே சென்று கொண்டிருந்த போது சி-13 பெட்டியின் கழிவறைக்கு சென்ற ஒருவர் உள்ளே சிகரெட் பற்றவைத்துள்ளார். இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த புகை மற்றும் தீயை கண்டுபிடிக்கும் கருவி மூலம் ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த தீ அணைப்பான் செயல்பட தொடங்கியது. தானியங்கி தீ அணைப்பான் மூலம் பெட்டி … Read more

The central government in the appointment of the election commissioner…action! Removal of Chief Justice from Selection Committee | தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசு..அதிரடி! தேர்வு குழுவிலிருந்து தலைமை நீதிபதி நீக்கம்

புதுடில்லி,: தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை தேர்வு செய்யும் குழுவிலிருந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை, ராஜ்யசபாவில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த மார்ச்சில் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ‘தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் … Read more