Popular Malayalam director Siddique passed away due to a heart attack | பிரபல மலையாள இயக்குனர் சித்திக் காலமானார்

கொச்சி: பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார். விஜய் சூர்யா நடிப்பில் உருவான பிரெண்ட்ஸ் படத்தை இயக்கியவர் சித்திக். இவர் காவலன் படத்தையும் இயக்கி உள்ளார். 63 வயதான சித்திக் மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். கொச்சி: பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார்.விஜய் சூர்யா நடிப்பில் உருவான பிரெண்ட்ஸ் படத்தை இயக்கியவர் சித்திக். இவர் காவலன் படத்தையும் … Read more

₹ 23.48 லட்சத்தில் 2024 கவாஸாகி Z H2 மற்றும் Z H2 SE பைக்குகள் அறிமுகமானது

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 2024 ஆம் ஆண்டிற்கான கவாஸாகி Z H2 மற்றும் Z H2 SE பைக்குகள் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய 998cc சூப்பர் சார்ஜ்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரே மாதிரியான தோற்ற வடிவமைப்பைக் கொண்டு, முன்பக்கத்தில் முரட்டுத்தனமான ஹெட்லைட், பெரிய எரிபொருள் தொட்டி, பிளவு இருக்கைகள்,  பக்கவாட்டு எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் இருபுறமும் 17 இன்ச் அலாய் வீல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 2024 Kawasaki … Read more

சென்னை – பெங்களூரு – மைசூரு இடையிலான புல்லட் ரயில் திட்டம் சூடு பிடிக்கிறது… நில அளவீட்டுப் பணிகள் துவங்கியது…

சென்னையில் இருந்து மைசூரு வரை 435 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரயில் அமைக்கும் திட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சென்னையில் இருந்து கோலார் வரை இந்த திட்டத்திற்கான நில அளவீட்டு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வான்வழி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சன்னப்பட்டணா, மாண்டியா மற்றும் மைசூர் ஆகிய 9 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும். மொத்த தூரத்தில் 84 சதவீதம் உயர்மட்ட பாதையும் 11 சதவீதம் சுரங்கபாதையிலும் செல்லும் … Read more

துபாயில் கருணாநிதிக்கு நினைவேந்தல்! அமீரக திமுக விடுத்த அழைப்பு! திரண்டு வந்த தமிழர்கள்!

துபாய்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அமீரக திமுக சார்பில் துபாயில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயில் உள்ள நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்ற கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அமீரக திமுக அமைப்பாளரும், அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் தலைமை தாங்கினார். மேலும், அந்த Source Link

Women soldiers on border patrol | எல்லையில் ரோந்து பணியில் பெண் வீராங்கனைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அமிர்தசரஸ்: எல்லை பாதுகாப்பு படை பெண் ஜவான்கள், இந்தியா -பாக்., சர்வதேச எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆணுக்கு பெண் சமம் என்பதை வலியுறுத்தி, எல்லை பாதுகாப்புபடை பிரிவில் பெண் வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர்.இந்நிலையில் இன்று (08 ம் தேதி) இந்தியா -பாக்., சர்வதேச எல்லைப்பகுதியான அமிர்தசரஸ் பகுதியில் 6 வீராங்கனைகள் ஆயுதங்களுடன் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அமிர்தசரஸ்: … Read more

Hyundai EV Plans – 5 எலக்ட்ரிக் கார்களை வெளியிட தயாராகும் ஹூண்டாய் மோட்டார் குழுமம்

இந்தியாவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கான முதலீடு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இந்திய தொழிற்சாலைகளை பார்வையிட ஹூண்டாய் மோட்டார் குழும நிறுவனத்தின் செயல் தலைவர் திரு. யூசன் சுங் சென்னை வந்திருந்தார். மேலும் யூசன் சுங் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து தமிழ்நாட்டில் மேற்கொள்ளக்கூடிய முதலீடு குறித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தொழில்துறை அமைச்சர் திரு டி.ஆர்.பி ராஜா மற்றும் அரசு அதிகாரிகள்,ஹூண்டாய் இந்திய … Read more

51 வயதில் ஹார்ட் அட்டாக்… திடீரென முடிந்த பெப்பர்ஃப்ரை CEO அம்பரீஷ் மூர்த்தியின் வாழ்க்கை!

ஆன்லைன் ஃபர்னிச்சர் நிறுவனமான பெர்ப்பர்ஃப்ரை நிறுவனத்தின் சி.இ.ஓ அம்பரீஷ் மூர்த்தி மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 51. அம்பரீஷ் இறந்துவிட்டதாக பெப்பர்ஃப்ரை நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆஷிஷ் ஷா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Extremely devastated to inform that my friend, mentor, brother, soulmate @AmbareeshMurty is no more. Lost him yesterday night to a cardiac arrest at Leh. Please pray for him and for strength … Read more

7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்

டில்லி இந்தியத் தேர்தல் ஆணையம் 7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று 5 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. தொகுதிகளின் விவரம் வருமாறு ஜார்க்கண்ட் மாநிலம்       டும்ரி தொகுதி கேரளா மாநிலம்                புதுப்பள்ளி தொகுதி மேற்கு வங்க மாநிலம்       துப்கிரி தொகுதி திரிபுரா மாநிலம்               பாக்ஸா நகர் மற்றும் தன்பூர் தொகுதிகள் உத்தரப்பி8ரதேசம்            கோசி மற்றும் பாகேஸ்வர் தொகுதிகள் இதில் கோசி மற்றும் தன்பூர் தொகுதிகளின் உறுப்பினர்கள் ராஜினாமா … Read more

Supreme Court orders to Finish Senthil Balaji case by September 30 | செந்தில் பாலாஜி வழக்கை செப்.,30க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை செப்.,30க்குள் முடிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 2011 – 16ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சம்பந்தப்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் செயல்படுத்த தவறியதாகக் கூறி, ஊழலுக்கு … Read more