மைதான ஊழியர்களுக்கு பரிசு தொகையை வழங்கி முகம்மது சிராஜ் சாதனை| Siraj became the owner of the second record

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : விளையாட்டில் பெற்ற பரிசு தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கி மற்றொரு சாதனையை படைத்தார் கிரிக்கெட் வீரர் முகம்மது சிராஜ் இந்தியா இலங்கை இடையே ஆசிய கோப்பை சாம்பியன் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கோப்பையை வெல்லப்போவது யார் என்ற போட்டியில் இந்திய வீரர் முகமது சிராஜ் அதிரடி காட்டி ஒரே ஓவரில் 4 விக்கெட் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து இந்தியா எட்டாவது … Read more

"பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!" – வேலூர் முப்பெரும் விழாவில் சீறிய முதல்வர் ஸ்டாலின்

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், “6 பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, தமிழ்நாட்டை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இடையிடையே கொள்கையற்ற அ.தி.மு.க கூட்டம் தமிழ்நாட்டை சீரழித்தது. அதையும் சரிசெய்து அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுகொண்டிருக்கிறோம். தமிழகத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு மாநில அரசை நடத்துவற்கு வரி வருவாய்தான் முக்கியம். அந்த வரி வருவாயை கபளீகரம் … Read more

காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரூ. 500 க்கு கேஸ் சிலிண்டர்… தெலுங்கானா காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி அறிவிப்பு…

ஹைதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று தெலுங்கானா மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. தெலுங்கானா சட்டமன்ற தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்ததும் மகளிருக்கு மாதம் ரூ. 2500 வழங்கும் ‘மகாலட்சுமி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். தவிர, கேஸ் சிலிண்டர் விலை ரூ. 500 ஆக குறைக்கப்படும் என்றும் அரசுப் பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும் … Read more

84 மூத்த கலைஞர்களுக்கு சிறப்பு விருது: தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கும் கவுரவம்| Special award for 84 senior artistes: Honor for four from Tamil Nadu

புதுடில்லி :தங்கள் வாழ்நாளில் எந்த ஒரு தேசிய விருதும் பெறாத, 75 வயதுக்கு மேற்பட்ட, மூத்த கலைஞர்களுக்கு, சங்கீத நாடக அகாடமி சார்பில் சிறப்பு அமிர்த விருது நேற்று வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட, 84 கலைஞர்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் இந்த விருதை வழங்கினார். சங்கீத நாடக அகாடமி சார்பில், சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுபோல, பல தேசிய அமைப்புகள் சார்பிலும் கலைஞர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, … Read more

SL Vs IND: `Avoid the Battle' எளிதாக வென்ற இந்தியா; சிராஜ் நடத்திய ஸ்பெஷல் ஷோ!

சிராஜின் மிரட்டலான பந்துவீச்சால் கண் இமைக்கும் வேளையில் மிக சுலபமாக ஆசியக்கோப்பையை இந்தியஅணி வென்றிருக்கிறது. அதிக முறை ஆசியக்கோப்பையை கைப்பற்றிய இந்தியாவின் சாதனையை நடப்பு சாம்பியனான இலங்கை நேர் செய்யுமா அல்லது ஆசியாவின் கிரிக்கெட் சாம்ராஜ்யம் தன்னுடையது தான் என இந்தியா ஆதிக்கம் செலுத்துமா என்ற கேள்வியோடு ஆரம்பித்த இறுதிப் போட்டி சீறிய சிராஜின் ஸ்பெல்லினால் இந்தியாவை சாம்பியனாக்கி அழகு பார்த்திருக்கிறது. Siraj | சிராஜ் SL v IND: `50 -10′ அதிர்ச்சியடைந்த இலங்கை; சிராஜ் … Read more

கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி அறிவுரை

ஐதராபாத் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு ஊடக விவாதங்களில் பங்கேற்பது குறித்து அறிவுரை கூறி உள்ளார். வரும் 2024 ல்  நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி அதற்கான அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று அக்கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகவுள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய குழுக் கூட்டம் நடந்தது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்த குழுவில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 39 … Read more

ரோடுரோலர் ஏறி விபத்து சாலையில் தூங்கியவர் பலி | A person who fell asleep on the road while riding a road roller died

கொல்லம் :கேரளாவின் கொல்லம் மாவட்டம் அஞ்சால் பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் குரிசுமுக்கு பகுதியில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரோடுரோலர் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அஞ்சால் பகுதியைச் சேர்ந்த வினோத், 37, என்பவர் அங்கு வந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ரோடுரோலர் முன் அவர் அயர்ந்து துாங்கி விட்டார். இதையறியாத டிரைவர், அதை இயக்கியபோது, ரோடுரோலர் ஏறியதில், வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக டிரைவர் … Read more

புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றம்

புதுடெல்லி, புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி திறந்து வைத்தார். நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி ஜோஷி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். ஐதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதால் இந்த நிகழ்ச்சியில் … Read more

“வாழும் பெரியார் `இபிஎஸ்'… சுயமரியாதை சுடரை அணைத்த ஸ்டாலின்!" – ஆர்.பி.உதயகுமார் சொல்வதென்ன?

“மொழி போராட்டத்திற்காக கைக்குழந்தையுடன் தாயும் சிறைக்கு செல்லும் வரலாற்றை தந்தை பெரியார் உருவாக்கினார்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி. உதயகுமார் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தந்தை பெரியார் தமிழகத்திற்கு மறுமலர்ச்சி, புதிய பாதை, சுயமரியாதையை ஏற்படுத்தினார். பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்தில் உரிமை, இளம்பெண் திருமணம் எதிர்ப்பு, தேவதாசி முறை ஒழிப்பு என பல்வேறு புரட்சிகளை செய்தார். கல்விதான் பெண்களின் விடுதலைக்கு திறவுகோல் என கூறினார். பெண்களும் அரசியலுக்கு … Read more

தொடர்ந்து 484 ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று சென்னையில் 484 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 484 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் … Read more