காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரூ. 500 க்கு கேஸ் சிலிண்டர்… தெலுங்கானா காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி அறிவிப்பு…

ஹைதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று தெலுங்கானா மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. தெலுங்கானா சட்டமன்ற தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்ததும் மகளிருக்கு மாதம் ரூ. 2500 வழங்கும் ‘மகாலட்சுமி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். தவிர, கேஸ் சிலிண்டர் விலை ரூ. 500 ஆக குறைக்கப்படும் என்றும் அரசுப் பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.