கோவை: அரபு வகுப்புகள் மூலம் ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள் சேர்ப்பு?! – என்.ஐ.ஏ ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்!

கோவை உக்கடம் பகுதியில் கடந்தாண்டு கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையொட்டி தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரபிக் கல்லூரியில் ஜமேஷா முபினுடன் படித்த சந்தேகத்துக்குரிய 22 நபர்களின் வீடுகளில் சோதனை … Read more

தற்போது சென்னையில் பல இடங்களில் கனமழை

சென்னை தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.   சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகடும் என்று தெரிவித்திருந்தது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி , மீனம்பாக்கம் , ஆலந்தூர் , அசோக் நகர் , ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட … Read more

இந்தியாவின் முதல் சவுண்ட் ப்ரூப் சாலை.. ஒரே மழைக்கு இரண்டாக பிளந்து பல்லை காட்டிய கொடுமை

போபால்: இந்தியாவின் முதல் சவுண்ட் ப்ரூப் சாலை இரண்டாக பிளந்து பல் இளிக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் வனவிலங்குகளுக்கு இரைச்சலால் ஏற்படும் பாதிப்பை தடுக்க சுமார் ரூ. 960 கோடியில் போடப்பட்ட சாலை, மழையால் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் ஒரு பகுதி சாலை மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் Source Link

நிபா வைரஸ் பரவல்: மாஹே பிராந்தியத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்த புதுச்சேரி அரசு

மாஹே, கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எல்லை பகுதியான புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பிராந்திய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், இதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் 100 பேருக்கு … Read more

நிலக்கடலை, மிளகாய், கொத்தமல்லி, செவ்வந்தி… கரும்பிலும் ஊடுபயிர் சாகுபடி; அசத்தும் இளம் விவசாயி!

மரப்பயிர்களுக்கு நடுவே வேறு பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவது வழக்கமாக நடந்து வருகிறது. ஆனால் ஒரு வருட பயிரான கரும்பிற்குள்ளும் ஊடுபயிர் பயிரிட முடியும் என்று நிரூபித்துள்ளார் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி. நாட்டிலேயே கரும்பு விளைச்சல் அதிகமுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதன்மையாக இருக்கிறது. புனே, கோலாப்பூர், நாசிக், சோலாப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் கரும்பு விவசாயம் செய்யப்படுகிறது. ரூ.43,900 முருங்கையில் ஊடுபயிர்… நல்ல வருமானம் தரும் நாட்டுச் சுரைக்காய்! கோலாப்பூர் மாவட்டம் கர்நூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் … Read more

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு இன்று கூடுகிறது

டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழு இன்று கூடுகிறது.  இந்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு,  காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே தோ்வு செய்யப்பட்ட பிறகு, இந்த ஆண்டு புதிய செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  புதிய செயற்குழுவின் முதல் கூட்டம்  இன்று பிற்பகல் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்  கூடுகிறது. மோடி … Read more

மணிப்பூர் வன்முறை.. 4 மாதங்களுக்கு பிறகு பெண்களுக்கு இழப்பீடு வழங்க பாஜக அரசு ஒப்புதல்.. எவ்வளவு?

இம்பால்: மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக கலவரங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கும், ஆசிட் வீச்சு போன்ற தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அரசு ஒப்புதல் கொடுத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்க மணிப்பூர் பாஜக அரசு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது Source Link

சனாதனம் என்பது ஹிந்துக்களின் நித்திய கடமைகளின் தொகுப்பு: ஐகோர்ட் நீதிபதி கருத்து| Sanatanam is a set of eternal obligations of Hindus: opinion of iCourt judge

சென்னை: ‛‛ சனாதன தர்மம் என்பது ஹிந்துக்களின் நித்திய கடமை, நாட்டிற்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி கூறியுள்ளார். திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை எதிர்த்து ஹிந்து முன்னணி அமைப்பு செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என். சேஷசாயி முன் விசாரணைக்கு வந்த போது, கல்லூரி … Read more

கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்துக்கான 'விஸ்வகர்மா' திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி, பாரம்பரிய கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்துக்காக ‘பி.எம். விஸ்வகர்மா’ என்ற பெயரில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கடந்த மாதம் டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரையின்போது குறிப்பிட்டார். இந்த திட்டத்தை விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் பிறந்த தினமும் நாளை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாரம்பரிய கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நிதி ரீதியாக உதவுவது … Read more