திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமனம்

சென்னை: திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவி, அவரது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது. அவர் தொடர்ந்து 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நாளை மறுநாள் நிறைவடைகிறது. இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. கருணாகர் ரெட்டி, புதிய அறங்காவலர் குழு தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார். … Read more

Drinking Water for Tangayal in Yarkol 2nd Phase Project: Rupakala | யார்கோள் 2-வது கட்ட திட்டத்தில் தங்கவயலுக்கு குடிநீர்: ரூபகலா

கோலார் : ”தங்கவயல் தாலுகாவுக்கும் யார்கோள் குடிநீர் வழங்க வேண்டும்,” என, கோலாரில் நேற்று நடந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆலோசனக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வலியுறுத்தினார். கோலார் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று, மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் தலைமையில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வரின் அரசியல் ஆலோசகர் நசீர் அகமது மற்றும் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பேசியதாவது: … Read more

கோர்ட்டு நடைமுறைகள் துரதிர்ஷ்டவசமாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது – கபில்சிபல் வேதனை

புதுடெல்லி, ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் நிறுத்தி வைத்தது. அவருக்கு அதிகபட்ச தண்டனை விதித்ததற்கான காரணத்தை விசாரணை கோர்ட்டு தெரிவிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பை, காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் மத்திய மந்திரி கபில்சிபல் வரவேற்று உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ராகுல் காந்தியின் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்து உள்ளது. இந்த தண்டனை தேவையற்றது எனவும், அது சுப்ரீம் … Read more

Citroen C3 Aircross – சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி வேரியண்ட் வசதிகள்

சிட்ரோன் நிறுவனத்தின் C எஸ்யூவி பிரிவில் வரவிருக்கும் புதிய C3 ஏர்கிராஸ் காரில் ஒற்றை மேக்ஸ் வேரியண்ட் மட்டும் விற்பனைக்கு 5 மற்றும் 5+2 என இரு விதமான ஆப்ஷனில் மொத்தமாக 10 விதமான நிறங்கள் மற்றும் இரண்டு விதமான இன்டிரியர் நிறங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சி3 ஏர்கிராஸ் ஆனது முன்பதிவு செப்டம்பரில் துவங்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் டெலிவரி வழங்கப்படும் என … Read more

யானைகளுக்கு கரும்பு, குழந்தைகளுக்கு சாக்லேட்.. குடியரசுத் தலைவர் முர்முவின் முதுமலை விசிட் ஹைலைட்ஸ்!

ஆசியாவின் பழைமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாம்களில் ஒன்றாக முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், நூற்றாண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது. திரௌபதி முர்மு குடியிருப்புப் பகுதிகளில் எதிர்கொள்ல்களை ஏற்படுத்தும் யானைகள் மற்றும் தாயை இழந்த நிலையில் தனியாக தவிக்கும் யானை குட்டிகளை பராமரித்து கும்கி பயிற்சி அளித்து வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த முகாமில், பழங்குடிகளைக் கொண்டே யானைகளை பராமரித்து வருகின்றனர். ஆஸ்கர் விருது வென்ற இந்தியாவின் முதல் ஆவணக் குறும்படமான ‘ … Read more

உலகளவில் 69.26 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.26 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.48 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை நடுங்க வைத்த ரஷ்யா.. நைஜரில் ராணுவத்திற்கு ஆதரவாக இறங்கிய வாக்னர் படை.. அசரடித்த புடின்

நைஜர்: நைஜர் ராணுவ புரட்சிக்கு ஆதரவாக அந்நாட்டிற்குள் ரஷ்யாவின் வாக்னர் படை சென்று உள்ளது. புடின் உத்தரவின் பெயரில் அங்கு சென்று நைஜர் நாட்டு ராணுவத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்கி வருகிறது வாக்னர் படை. ஆப்ரிக்காவில் நைஜர் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ புரட்சி ஏற்பட்டு உள்ளது. அங்கே பிரான்ஸ், அமெரிக்காவிற்கு கைப்பாவையாக இருந்த அரசுகள் நீக்கப்பட்டு ராணுவ Source Link

Batu Gramam near Palakkad is a multi-award winning artiste | பாலக்காடு அருகே பாட்டு கிராமம்: பல விருதுகள் வென்ற கலைஞர்கள்

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் சித்துார் -தத்தமங்கலம் அருகேயுள்ள கிராமம் வால்முட்டி. இங்குள்ள, 65 வீடுகளிலும் பாடகர் மற்றும் ஏதாவது இசைக்கலைகளில் திறமை வாய்ந்தவர்கள் உள்ளனர். இதனால், ‘பாட்டு கிராமம்’ என்று இந்த கிராமத்தை -தத்தமங்கலம் நகராட்சி அறிவித்துள்ளது. கேரள பாரம்பரிய கலையான கதகளி நடன சங்கீதத்தில், ‘பெலோஷிப்’ வென்று பல வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கலைஞர் சதனம் சாய்குமார் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து வயது மகிமா முதல், … Read more

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மாற்றப்படுகிறார்..!

புதுடெல்லி, வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து தேசிய தலைவர்கள் பேசி வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரை மாற்றுவது தொடர்பான பேச்சுகள் டெல்லியில் எழுந்துள்ளன. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக இருப்பவர் தினேஷ் குண்டுராவ். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக காங்கிரஸ் … Read more

Maruti Suzuki 3.0 – 2024-ல் மாருதி சுசூகி எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியிட உள்ளது. முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட eVX கான்செப்ட் அடிப்படையில் தயாரித்து வருகின்றது. முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை தொடர்ந்து 2030 ஆம் ஆண்டுக்குள் 6 பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தனது மாருதி சுசூகி 3.0 செயல்திட்ட அறிக்கை பற்றி வருடாந்திர கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், 2030-2031 ஆம் நிதி வருடத்துக்குள் … Read more