"தினமும் பூஜை, பிடித்த உணவு… அவனைத் தெய்வமாக வணங்குகிறோம்!"- வளர்ப்பு நாய்க்காக உருகும் குடும்பம்

வீட்டில் உள்ளவர்கள் மறைந்துவிட்டால் அவர்களது போட்டோவை வைத்து வணங்குவது அனைவரது வழக்கம். கும்பகோணத்தில் ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக அவர்கள் வளர்த்த நாய் திடீரென இறந்துவிட அதன் போட்டோவை வைத்து தினமும் மாலை அணிவித்து அதற்குப் பிடித்த உணவு ஒன்றைப் படைத்து வணங்கி வருவது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வளர்ப்பு நாய் உடன் பன்னீர்செல்வம் கும்பகோணம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். ஓவியக்கலைஞரான இவர், அழிந்து வரக்கூடிய கலையான தஞ்சாவூர் ஓவியம் வரைவதுடன் அதனைப் பலருக்கு கற்றுக் கொடுத்தும் … Read more

2 ஆம் நாளாக ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு

வாரணாசி வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 2 ஆம் நாளாக தொல்லியல் துரை ஆய்வு நடத்தி வருகிறது. வாரணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள நேற்று நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்று ஐந்து மணி நேரம் ஆய்வு நடைபெற்றது. இன்று 2-வது நாளாக ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகள் ஞானவாபி மசூதிக்குக் காலை 8 மணி மணிக்கு வந்து 9 மணிக்கு ஆய்வை தொடங்கினர். ஞானவாபி மசூதியில் இன்று தொல்லியல் துறையைச் சேர்ந்த … Read more

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. கட்டாய கொண்டாட்டமா .. வீட்டு சிறையில் மெஹ்பூபா முஃப்தி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்து இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு Source Link

The investigation started in the Gnanavabi complex dismissed the appeal in the Supreme Court | ஞானவாபி வளாகத்தில் துவங்கியது ஆய்வு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தள்ளுபடி

வாரணாசி, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி வளாகத்தில், தொல்லியல் துறையின் அறிவியல்பூர்வ ஆய்வு நேற்று துவங்கியது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி வளாகம். மேல்முறையீடு கடந்த 17ம் நுாற்றாண்டில் இங்கு இருந்த கோவிலை … Read more

"மருத்துவச் சிகிச்சைக்காகத் தெலுங்கு நடிகரிடம் ரூ.25 கோடி கடன் வாங்கினேனா?"- சமந்தா விளக்கம்

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது இவர், விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ள `குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதுதவிர வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு தனக்கு ‘மயோசைட்டிஸ்’ (Myositis) எனும் நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்பு இருப்பதாகவும், அதில் போராட்டமான நாள்களைக் கடந்து, இப்போது முழுமையாக மீளும் நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பகிர்ந்திருந்தார். இதனால் … Read more

காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டம் ஆக் 31 மற்றும் செப் 1 ல் நடைபெறுகிறது…

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஆர்.ஜெ.டி., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 26 கட்சிகளின் இரண்டாவது கூட்டம் ஜூலை 18 ல் பெங்களூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த கூட்டணிக்கு INDIA என்று பெயரிடப்பட்டது. இதனையடுத்து கூட்டணி வழிகாட்டு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்து விவாதிக்க அடுத்ததாக மும்பையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் … Read more

இரவோடு இரவாக.. மெஹ்பூபா முஃப்தி உள்பட பலருக்கு வீட்டு சிறை! பரபரக்கும் ஜம்மு காஷ்மீர்.. என்னாச்சி?

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்து இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு Source Link

காங்கிரஸ் எம்.பி.யிடம் குருதட்சணை கேட்ட மாநிலங்களவை தலைவர்: சபையில் பலத்த சிரிப்பலை

புதுடெல்லி, மழைக்கால கூட்டத்தொடரின் பெரும்பாலான நாட்களில் பலத்த அமளியை கண்ட மாநிலங்களவையில் நேற்று சிரிப்பு சத்தம் அதிகமாக கேட்டது. ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ் ஜா, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. வெங்கடரமண ராவ் மோபிதேவி, காங்கிரஸ் எம்.பி. பிரதாப்காரி ஆகியோருக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி, சபை கூடியவுடன் அவர்களுக்கு சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க தொடங்கினார்.அப்போது, ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் போட்டி போட்டு கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தன. உடனே ஜெகதீப் தன்கர், ”பிறந்தநாளன்று வாழ்த்து தெரிவிக்கக்கூட முடியாத … Read more

இந்தியாவில் 2023 பிஎம்டபிள்யூ G 310 பைக்குகள் அறிமுகம்

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் G310 R, G310 GS, மற்றும் G310 RR ஆகிய மூன்று பைக்குகளிலும் புதிய நிறங்கள் பெற்றதாக அறிமுகம் செய்துள்ளது. விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னதாக பல்வேறு சர்வதேச சந்தைகளில் ஜி 310 ஆர், ஜி 310 ஜிஎஸ் மற்றும் ஜி310 ஆர்ஆர் என மூன்று மாடல்களிலும் புதிய நிறங்களை இந்நிறுவனம் சேர்த்திருந்தது. இந்த மாடல்கள் டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்டதாகும். Table … Read more