ரூ. 643 கோடியில் மணிப்பூரில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம்

டில்லி மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் மணிப்பூரில் ரூ.643 கோடி செலவில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். இன்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் வடகிழக்கு பிராந்தியத்தின் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அவர் “மணிப்பூர் மாநிலத்தில் இந்தியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது. சுமார் 643 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன விளையாட்டுப் பல்கலைக்கழகம் கட்டப்படும் வடகிழக்கு பிராந்தியத்தில் விளையாட்டு … Read more

3 soldiers killed in terrorist attack | பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் பலி

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மூன்று ராணுவ வீரர்கள்பலியாகினர். ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் ராணுவ வீரர்கள் மீது சுட்டனர். இதற்கு நம் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், மூன்று … Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் : ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்

டில்லி ராகுல் காந்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த புர்னேஷ் கோடி உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி உள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ என்ற சமூகத்தின் பெயர் குறித்து அவதூறான கருத்தைத் தெரிவித்ததாகக் கூறி, பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  எனவே … Read more

Supreme Court interim stay on removal of Rabindranath MP | ரவீந்திரநாத் எம்.பி., பதவி ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடில்லி, கடந்த லோக்சபா தேர்தலில் தேனி தொகுதி யில், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் தேனி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி., இவர். வேட்புமனு தாக்கலில் சொத்து விபரங்களை மறைத்து தாக்கல் செய்ததாக ரவீந்திரநாத்துக்கு … Read more

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தத் தடை விதிக்க மறுத்துள்ளது. வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. ஞானவாபி மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு நடத்த அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. ஞானவாபி கமிட்டி சார்பில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகக் கேட்டுக்கொண்டது. மசூதி நிர்வாகம் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குத் தடைவிதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  அலகாபாத் உயர்நீதிமன்றம், … Read more

உள்துறை செயலர் அஜய் பல்லாவுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. 4வது முறையாக நீட்டித்த மத்திய அரசு!

டெல்லி: மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது இது 4வது முறை. நாட்டில் பல்வேறு சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் நிலவி வரும் சூழலில் இந்த பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறைச் செயலாளராக அஜய் குமார் பல்லா கடந்த 2019ஆம் ஆண்டு Source Link

Chandrayaan-3 goes into lunar orbit today | நிலவு சுற்று வட்ட பாதைக்கு இன்று செல்கிறது சந்திரயான் – 3

பெங்களூரு, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட, ‘சந்திரயான் – 3’ விண்கலம், இன்று நிலவின் சுற்று வட்டப் பாதையில் செலுத்தப்பட உள்ளதாக, ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, மூன்றாவது முயற்சியாக, கடந்த 14ம் தேதி, சந்திரயான் – 3 விண்கலத்தை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோ ஏவியது. புவி வட்டப்பாதை பயணத்தை வெற்றிகரமாக முடித்த சந்திரயான் – 3 விண்கலம், கடந்த 1ம் … Read more

இன்றைய ராசிபலன் 05.08.23 | Horoscope | Today RasiPalan | சனிக்கிழமை | August 05 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டில்லி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.   இன்றைய நாள் முழுவதும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. எனவே சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதம் நடத்த அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கையை முன்வைத்தார். எதிர்க்கட்சிகள் இதனை நிராகரித்தன. பிரதமர் மோடி மணிப்பூர் … Read more

ஆந்திராவில் பயங்கர வன்முறை.. சந்திரபாபு பங்கேற்ற நிகழ்வில் கல்வீச்சு! போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணத்தின்போது தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட பயங்கர வன்முறையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், ஆந்திரா அரசின் நீர் மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக தெலுங்கு தேசம் கட்சித் Source Link