சிறுமியை சிறார் வதை செய்த கணவன்; வீடியோ எடுத்த மனைவி – இன்ஸ்டாகிராமில் வீடியோவை விற்ற கொடூரம்!

கேரள மாநிலம் கொல்லம் குளத்துப்புழா பகுதியில் வாடகைக்கு வசித்து வருபவர் விஷ்ணு(31). விஷ்ணுவுக்கு கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் 15 சிறுமி ஒருவரிடம் அறிமுகம் ஆகி நட்பாக பழகினார். இருவரும் தங்கள் போட்டோக்களை மாறி மாறி பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் செங்கன்னூரைச் சேர்ந்த ஸ்வீட்டி (20) என்பவரை விஷ்ணு காதலித்து திருமணம் செய்தார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஆனாலும், விஷ்ணு சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கத்தை தொடர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த … Read more

குடியரசுத் தலைவர் 247 மசோதாக்களுக்கு ஒப்புதல் : அமைச்சர் தகவல்

டில்லி குடியரசுத் தலைவர் 247 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக  மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில்  அளித்துள்ளார். அவர் அந்த பதிலில், ”கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து அனுப்பப்பட்ட 247 சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 24 மசோதாக்கள் குஜராத்தில் இருந்தும், 23 மசோதாக்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்தும், 22 … Read more

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ஒரு வாரத்தில் 2ஆவது சம்பவம்

போர்ட் பிளேர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 151 கி.மீ. தூரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு 12.53 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் Source Link

மணிப்பூர் விவகாரம்: ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு

புதுடெல்லி, மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. அதற்காக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர், கடந்த வாரம் 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்று வந்தனர். அங்குள்ள நிலவரத்தை ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து, இப்பிரச்சினையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தலையீட்டை இந்தியா கூட்டணி கோரியுள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் … Read more

‘வேலைக்கு தகுதியற்ற சோம்பேறி’ சக மருத்துவர்களின் கேலியால் கர்பிணி பயிற்சி மருத்துவர் தற்கொலை…

‘வேலைக்கு தகுதியற்ற சோம்பேறி’ என்ற மூத்த மருத்துவர்களின் கேலி பேசியதை அடுத்து மயக்கமருந்தை அதிகமாக எடுத்துக்கொண்ட கர்பிணி பயிற்சி மருத்துவர் உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால சரஸ்வதி என்ற 27 வயது பயிற்சி மருத்துவர் 3 மாத கர்பமாக உள்ளார். மகளிர் மருத்துவ துறையில் (Gynecology) முதுநிலை பயிலும் இவரது ஆய்வு அறிக்கை ஏற்கப்படாமல் பலமுறை … Read more

The girl agrees to close the complaint against Brij Bhushan Singh | பிரிஜ் பூஷன் சிங் மீதான புகார் வழக்கை முடிக்க சிறுமி சம்மதம்

புதுடில்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான வழக்கில், டில்லி போலீசாரின் விசாரணை தனக்கு திருப்தி அளிப்பதாகவும், வழக்கை முடித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், புகார் கொடுத்திருந்த சிறுமி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., – எம்.பி.,யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனையருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ‘மைனர்’ சிறுமி உள்ளிட்ட சில … Read more

மைசூருவில் வக்கீலே இல்லாமல் கோர்ட்டில் தானே வாதாடி வெற்றிபெற்ற தொழில் அதிபர்

மைசூரு:- நில மோசடி மைசூரு டவுன் கே.ஆர்.மொகல்லா பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணப்பா நந்தா. தொழில் அதிபரான இவர் மைசூரு (மாவட்டம்) தாலுகா ராமனஹள்ளி அருகே பெலவாடி கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சொந்தமாக நிலம் வாங்க முயன்றார். அப்போது அவரை ‘டெரகான் ரெசிடன்சி’ என்ற நிறுவனம் தொடர்பு கொண்டது. மேலும் தங்களது நிறுவனம் சார்பில் வீட்டு மனைகள் விற்கப்படுவதாகவும், தலா ரூ.5.10 லட்சத்தை 3 தவணைகளாக ஒரு வருடத்தில் செலுத்தினால், அதற்கு அடுத்த வருடம் பத்திரப்பதிவு … Read more

அரியானாவில் மீண்டும் வன்முறை : 5 பேர் பலி

குருகிராம் அரியானா மாநில,ம் குருகிராமில் மீண்டும் வன்முறை வெடித்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. இந்த ஊர்வலக் குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிப் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது. ஊர்வலம் இந்த மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு பிரிவைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கியதாக … Read more

Sikh riots case: Jagdish Tydler plea seeking anticipatory bail | சீக்கிய கலவர வழக்கு: முன் ஜாமின் கோரி ஜகதிஷ் டைட்லர் மனு

புதுடில்லி: சீக்கிய கலவர வழக்கில் சி.பி.ஐ., கைது நடவடிக்கையை தவிர்க்க ஜகதிஷ் டைட்லர் முன்ஜாமின் கோரியுள்ளார் காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா, 1984ல் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதைத் தொடர்ந்து, புதுடில்லி உட்பட நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சரான ஜகதிஷ்டைட்லர் துாண்டுதலால் இந்த வன்முறை நடந்ததாக குற்றஞ்சாட்டப் பட்டது. இந்த வழக்கு தொடர்பாக , சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை 26-ம் … Read more

மணலியில் வண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை மணலி பகுதியில் அமைந்துள்ள பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே உள்ள மணலி ஆண்டார் குப்பம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பெயிண்ட் குடோன் செயல்பட்டு வருகிறது. இன்று நண்பகலில் இந்த குடோனில் எதிர்பாராத விதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.   சம்பவ இடத்துக்கு மீஞ்சூர், மணலி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பெயிண்ட் … Read more