Upcoming cars and SUV this August 2023 – வரவிருக்கும் கார் மற்றும் எஸ்யூவிகள் ஆகஸ்ட் 2023

இந்திய சந்தையில் நடப்பு ஆகஸ்ட் 2023-ல் வரவிருக்கும் புதிய கார் மற்றும் எஸ்யூவிகள் உட்பட சில மேம்பட்ட கார்களை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இந்த வரிசையில் மஹிந்திரா பிக்கப் டிரக், எலக்ட்ரிக் தார் கான்செப்ட், டாடா பஞ்ச் டொயோட்டா ரூமியன் உட்பட பல்வேறு மாடல்கள் வரவுள்ளன. இந்த மாதம் பிரீமியம் பேட்டரி எல்க்ட்ரிக் கார்களான ஆடி க்யூ8 இ-ட்ரான், வால்வோ சி40 ரீசார்ஜ் ஆகியவற்றுடன் ஜிஎல்சி எஸ்யூவி மாடலும் வரவுள்ளது. Table of Contents Toggle Tata Punch … Read more

Motivation Story: முதல் 5 இன்னிங்ஸில் டக்; பின் கேப்டன்; மார்வன் அட்டபட்டுவுக்கு நடந்த மேஜிக்!

`இது நம்மால் முடியாது என எது ஒன்றையும் கைகழுவிவிடுவதில்தான் நம் பலவீனம் உறைந்திருக்கிறது. எதையும் ஒரு முறை முயன்று பார்த்துவிடுவதுதான் வெற்றிக்கான உறுதியான வழி.’ – தாமஸ் ஆல்வா எடிசன். `இனி அவ்வளவுதான்’ என்று நம்மை நாமே நொந்துகொள்ளும் தருணம்தான் நம் முன்னேற்றத்தை அடியோடு வீழ்த்திவிடும் ஆயுதம். அந்த நிலையைக் கடந்துவிட்டோமென்றால் எதிலும் வெற்றியே! `இது வேலைக்காகாது’ என்று ஒரு தொழிலையோ, வேலையையோ, எந்த ஒரு செயலையோ விட்டுவிடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். திரும்பத் திரும்ப முயன்று … Read more

130 கோடி மக்களை அவமதிக்கும் பிரதமர் மோடி : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

டில்லி பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வராமல் 130 கோடி மக்களை அவமதிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.  ஆனால் அதற்கு மோடி செவி சாய்க்காததால் அமளி ஏற்பட்டு நாடாளுமன்ற அவைகள் தொடர்ந்து முடக்கப்படுகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள், ”மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோல் பல சம்பவங்கள் நடந்திருப்பதாக முதல்வரே ஒப்புக்கொண்டுள்ளார்.  ஆகவே, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவதுதான் … Read more

ஹரியானாவில் மத ஊர்வலத்தில் வன்முறை.. துப்பாக்கிச் சூட்டில் ஊர்க் காவல் படையினர் இருவர் பலி

சண்டீகர்: ஹரியானாவில் மத ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர் பலியாகிவிட்டனர். ஹரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் நடந்தது. ஆனால் இந்த மாவட்டத்தின் கேட்லா Source Link

மேற்கு வங்காள சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தீர்மானம் – பா.ஜனதா வெளிநடப்பு

கொல்கத்தா, மணிப்பூரில் தொடரும் கலவரம் அனைத்து தரப்பினரையும் கவலை அடைய வைத்துள்ளது. இந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டசபை விவகாரத்துறை மந்திரி சொவந்தேப் சட்டோபாத்யாய் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கலவரத்தை அடக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தார். அவர் கூறும்போது, ‘மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல … Read more

“திமுக யாத்திரை நடத்தினால், `எம் மகன், என் பேரன்’ என்று பெயர் வைப்பார்கள்!” – அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை பயணத்தில் சிவகங்கை வந்தார். அம்பேத்கர் சிலையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கிய அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தொண்டர்களுடன் அங்கிருந்து மதுரை ரோடு, நெல்லுமண்டி தெரு, கோட்டை முனியாண்டி கோவில் தெரு, வாரச்சந்தை ரோடு வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். நடைபயணத்தின் போது ஆங்காங்கே கூடியிருந்த பொதுமக்கள் பலரும் அண்ணாமலையை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் இருந்து பேசும்போது, … Read more

Request to dismiss Rahuls plea | ராகுல் மனுவை தள்ளுபடி செய்ய கோரிக்கை

புதுடில்லி, மோடி சமூகத்தினரை அவதுாறாக பேசிய வழக்கில், காங்., முன்னாள் தலைவர் ராகுல் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யும்படி, குஜராத் முன்னாள் அமைச்சர்பர்னேஷ் மோடி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலின் போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்த காங்., முன்னாள் தலைவர் ராகுல், குஜராத்தில் அதிகமாக வசிக்கும் மோடி சமூகத்தினர்குறித்து அவதுாறாக பேசினார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. … Read more

கர்நாடக கவர்னர் கெலாட் விமானத்தை தவற விட்ட விவகாரம்-விமான அதிகாரிகள் 3 பேர் பணி இடை நீக்கம்

பெங்களூரு:- கவர்னர் தவற விட்டார் கர்நாடக கவர்னராக இருந்து வருபவர் தாவர்சந்த் கெலாட். இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரு கெம்பேவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத்திற்கு புறப்பட்டு செல்ல இருந்தார். ஆனால் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒரு நிமிடம் தாமதமாக வந்ததாக கூறி, அவரை விமானத்தில் ஏற்ற ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதனால் 1½ மணிநேரம் விமான நிலையத்தில் காத்திருந்து வேறு விமானத்தில் அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக … Read more