இன்னும் 2 நாட்களுக்குள் டிரெண்டிங் ஆக உள்ள இந்தியா – பாரதம் சர்ச்சை

டில்லி வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஜி 20- மாநாட்டில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் பாரதம் எனப் பெயர் உள்ளதால் சர்ச்சை உண்டாகும் என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணியின் பெயர் இந்தியா (I.N.D.I.A.) என்று வைக்கப்பட்டுள்ளது.. பாஜக இதனைத் தொடர்ந்து விமர்சித்து வருவதுடன் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கத் தொடங்கியது. இன்று இரவு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலக தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து வழங்க உள்ளார். இந்த … Read more

மோடி ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்புக்கு ஊக்குவிப்பு : ஜி 20 சிறப்புச் செயலர்

டில்லி இந்தியாவில் ஒரே மாவட்டம் ஒரே தயாரிப்பு திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என மோடி கூறியதாக ஜி 20 செயலர் முத்தேஷ் பர்தேஷி தெரிவித்துள்ளார்.  இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தவிரப் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர். இன்று ஜி-20 சிறப்புச் செயலர் முக்தேஷ் பர்தேஷி,. “இந்த ஜி-20 பயணத்தில் ஓர் அத்தியாவசிய பொருளாக, கலைப்பொருட்கள் அங்கம் வகிக்கின்றன. பிரதமர் மோடி நாட்டில், ஒரே மாவட்டம், … Read more

புதிதாக இயற்றப்பட்ட புதுடில்லி பிரகடணம்…ஒப்புதல்!: உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஏற்பாடு| The newly enacted New Delhi Declaration…Agreed!: Arrangements for Global Global Development

புதுடில்லி: ‘உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான ஏற்பாடு’ என்ற அடிப்படையில், புதிதாக இயற்றப்பட்ட புதுடில்லி பிரகடனத்துக்கு, ‘ஜி – 20’ நாடுகளின் தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் ஒப்புதல் அளித்துள்ளனர். ”இது, இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி,” என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான, ஜி – 20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் இரண்டு நாள் உச்சி மாநாடு புதுடில்லியில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில், … Read more

BJP – JD(S) கூட்டணி: “எடியூரப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து!" – ஹெச்.டி.குமாரசாமி

கர்நாடகாவில் 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவுக்குப் பிறகு காங்கிரஸுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைத்த மதசார்பற்ற ஜனதா தளம், 2019-ல் ஏற்பட்ட அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் ஆட்சியை இழந்தது. பின்னர் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வும், மதசார்பற்ற ஜனதா தளமும் படுதோல்வி அடைய காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. எடியூரப்பா அதன்பின்னர், 2024 லோக் சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கூறிவந்தது. இப்படியிருக்க, கர்நாடக பா.ஜ.க-வின் மூத்த தலைவரான முன்னாள் … Read more

மோடி அறிவித்த உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி

டில்லி இன்றைய ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி குறித்து அறிவித்துள்ளார். இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தவிரப் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர் இந்த ஜி20 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி’ என்ற தலைப்பில் இந்தியப் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி, ”அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எரிபொருள் கலப்பு விஷயத்தில் செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை … Read more

சந்திரபாபு நாயுடுவிடம் பல மணி நேரமாக தொடரும் விசாரணை.. ஆந்திராவில் நீடிக்கும் பரபரப்பு

அமராவதி: விஜயவாடா மங்களகிரியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தொடர்ந்து 5 மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு Source Link

நியோமேக்ஸ் மோசடி: 117 பேர் புகார்; நீளும் பட்டியல்… 752 பேர் வங்கி கணக்கு முடக்கம்…!

“நியோமேக்ஸ் மோசடி வழக்கில் 92 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது….” என்று பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஜோஸ் தங்கையா தெரிவித்தார். நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி முன்னிலையில் மதுரையில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. புகார் அளிக்க வந்தவர்கள் `நிலத்தை விற்று பணம் கொடுக்கத் தயார்’- நீதிமன்றத்தில் நியோமேக்ஸ்;சரமாரியாகக் கேள்வியெழுப்பிய நீதிபதி ஏற்கனவே மதுரை, விருதுநகரில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் 3-வது முறையாக இந்த முகாம் நடந்தது. … Read more

ஜி 20 மாநாட்டில் உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து தீர்மானம்

டில்லி ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த தீர்மானம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஜி 20 உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   இன்றும் நாளையும்  டில்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இத்தீர்மானங்கள் பற்றிய விவரங்கள் இதோ இந்தியா தலைமையின் கீழ் ஆப்பிரிக்க யூனியன் ஜி-20 அமைப்பின் நிரந்தர உறுப்பினரானது திருப்தியளிக்கிறது. உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக ஜி-20 உச்சி … Read more

Foxconn EV – தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையை துவங்கும் ஃபாக்ஸ்கான்

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு தொழிற்சாலையை துவங்குவதற்காக முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஃபாக்ஸ்கான் குழுமத்தின் (Hon Hai Technology Group) தலைவர் யங் லீ எலக்ட்ரிக் வாகனம் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகனங்களின் தலைமையகமாக தமிழ்நாடு உருவாகி வரும் நிலையில் ஃபாக்ஸ்கான் வருகை மேலும் தமிழ்நாட்டின் இவி சந்தையில் முக்கிய நிறுவனமாக விளங்க உள்ளது. Foxconn EV plant இந்தியாவில் ஃபாக்ஸ்கான் விரிவாக்கத் திட்டத்தில் பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள முதலீடுகளை … Read more