Doctor Vikatan: சகலநோய்களையும் தீர்க்குமா கருஞ்சீரகம்… யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?

Doctor Vikatan: கருஞ்சீரகம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று சொல்லப்படுவது உண்மையா… அது சகல நோய்களையும் தீர்க்கும் என்கிறார்களே…. அப்படியா….?  அப்படியானால் சாதாரண சீரகத்திற்கு பதிலாக கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ளலாமா… எப்படி எடுத்துக்கொள்வது? –  Anantha Raman, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி Doctor Vikatan: அடிக்கடி வரும் கோபம்; உறவுகளால் உதாசீனம்… தவிர்க்க என்ன வழி? பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி கருஞ்சீரகம் என்பது உணவுப்பொருளாகவோ, ஊட்டத்துக்கான பொருளாகவோ சாப்பிடக்கூடிய ஒன்று … Read more

தமிழக கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

சென்னை தமிழக அரசு கோவில் பணியாளர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.  தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்று ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு, அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி … Read more

Tamil News Live Today: அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை! திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்களும் சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. `உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கலைஞர் போட்ட பிச்சை!’ – சர்ச்சைப் பேச்சுக்கு எ.வ.வேலு வருத்தம் Source link

அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில்,  ஆறகழூர், சேலம் மாவட்டம்.

அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில்,  ஆறகழூர், சேலம் மாவட்டம். சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த இலிங்கம் மண்ணில் … Read more

Digital life certificate campaign throughout the month | டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் மாதம் முழுதும் பிரசாரம்

புதுடில்லி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, ‘டிஜிட்டல்’ முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த மாதம் முழுதும், தீவிர பிரசார இயக்கங்கள் நடத்த, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை திட்டமிட்டுள்ளது. கைவிரல்கள் பதிவு மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒருமுறை, உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் ஆயுள்சான்றிதழ் வழங்க வேண்டும். கடந்த, 2014ல், இது டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. ஜீவன் பிரமான் எனப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் … Read more

நட்சத்திரப் பலன்கள்: நவம்பர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards

அசுவினி ப்ரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

The gang made fun of the student by undressing her | மாணவி உடையை அவிழ்த்து சில்மிஷம் செய்த கும்பல்

வாரணாசி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், பனாரஸ் ஹிந்து பல்கலை மாணவியின் உடையை அவிழ்த்து சில்மிஷம் செய்த மூவர் கும்பல், அதை ‘வீடியோ’வாக பதிவு செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டது. அக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். உ.பி.,யில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில் படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் இரவு தன் தோழியுடன் ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அடங்கிய கும்பல், மாணவியை தோழியிடம் இருந்து … Read more

கெஜ்ரிவாலை கைது செய்ய விரும்பும் பாஜக : ஆம் ஆத்மி அமைச்சர் குற்றச்சாட்டு

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்ய பாஜக விரும்புவதாக அம்மாநில அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.  ஏற்கனவே இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு உள்ளதால் கெஜ்ரிவாலும் அடுத்து கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அச்சம் தெரிவித்து வருகிறது. இன்று,டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம், … Read more