VIJAY – DMK Underground Dealing ஆ? – திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP| Imperfect Show

* காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம் – பிரதமர் மோடி * ஒற்றுமையே நமது வலிமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் * ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் * தேசியவாத சிந்தனையை அரசு விரும்பவில்லை – தமிழிசை சௌந்தரராஜன் * வரிப் பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.4,144 கோடி விடுவித்தது ஒன்றிய அரசு * கரூர் சம்பவம் குறித்து தமிழக முதல்வருக்கு 12 கேள்விகள் கேட்டுள்ள தமிழக பாஜக தலைவர் … Read more

சட்டமன்ற கூட்டத்தொடரை ஒட்டி, தலைமைச்செயலகத்தை சுற்றி போஸ்டர் ஒட்ட தடை! கண்காணிக்க கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை; தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 14ந்தேதி தொடங்க உள்ள நிலையில்,  தலைமைச்செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்துறை, அதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக கண்ணாக்கவும் மாநகர போலீஸ்  கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். பொதுவாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்காலங்களில், முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கண்களுக்கு படும் வகையில், பல அமைப்புகள், தொழிற் சங்கத்தினர் தங்களது குறைகளை சுட்டிக்காட்டி போஸ்டர் ஒட்டுவது வழக்கமாகும். இதை காணும் சட்டமன்ற உறுப்பினர்கள், … Read more

ஏபிஎஸ் பெற்ற ரைடர் 125 மாடலை வெளியிடும் டிவிஎஸ் மோட்டார் | Automobile Tamilan

125சிசி சந்தையில் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்று பிரபலமாக உள்ள டிவிஎஸ் மோட்டாரின் ரைடர் 125யில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பெற்ற வேரியண்ட் மற்றும் கூடுதலாக சில நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட உள்ளது. TVS Raider 125 ABS launch soon ஏற்கனவே இந்த சந்தையில் எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் என்125, மற்றும் சிபி ஹார்னெட் 125ஆர் ஆகிய மாடல்களில் சிங்கிள் சேல் ஏபிஎஸ் பெற்றுள்ள நிலையில், கூடுதலாக இந்த பிரவில் ரைடர் … Read more

`அமெரிக்க மக்களுக்கு 1,000-2,000 டாலர்களாக வரிகளை பிரித்து தருவேன்' – மோடியை ஃபாலோ செய்யும் ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளுக்கு ‘வரி’ அறிவித்துள்ளார். அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் வந்து குவியும் என்று கூறுகிறார் அவர். ட்ரம்ப் பதில் ‘பிற நாடுகளில் இருந்து வரும் வரிகளை அமெரிக்கா என்ன செய்யும்?’ என்கிற கேள்வி, ட்ரம்பிடம் OAN செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இந்த வரிகளை அமெரிக்காவின் கடன்களை அடைக்க பயன்படுத்துவோம். பின்னர், இந்த வரி பணத்தை மக்களுக்கு … Read more

கரூர் சோக சம்பவத்துக்கு திமு கஅரசே பொறுப்பு – திமுகஅரசு திவால்! எடப்பாடி கடும் விமர்சனம்…

தருமபுரி:: திமுக அரசு திவால் ஆகிவிட்டது  என்று கடுமையாக  விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும், கரூரில் 41பேர் பலியான சம்பவத்துக்கு திமுக அரசே பொறுப்பு என்று மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார்., திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால், கரூர் சம்பவத்தின் மூலம் இன்று தமிழ்நாடே … Read more

உ.பி.: சிலை கரைப்பின்போது மின்சாரம் தாக்கி 9 சிறுவர்கள் காயம்

லக்னோ, வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விஜயதசமி கொண்டாட்டங்கள் நடந்தன. இதில், உத்தர பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தின் லோதன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிலைகளை கரைப்பதற்காக சிலர் வாகனம் ஒன்றில் சென்றனர். அப்போது, அவர்களுடைய வாகனம் அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கம்பியுடன் உரசி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், அந்த … Read more

செங்கல்பட்டு அருகே ஔஷதகிரி: மலைமேல் தாயார் வடிவில் பெருமாள் – கல்யாண வரம் தரும் அபூர்வ தலம்

பெருமாள் பல்வேறு திருக்கோலங்களில் தேசமெங்கும் கோயில்கொண்டு அருள்கிறார். அப்படி அவர் அருளும் ஒவ்வொரு தலமும் ஒரு தனிச்சிறப்பு பெற்றது. அப்படி ஓர் ஆலயம் தான் சென்னை – தாம்பரம் வழித்தடத்தில் மறைமலை நகருக்கு அருகில் ஆப்பூர் கிராமத்தில் இருக்கும் மலைத்தலம் தான் ஔஷதகிரி. மறைமலைநகரில் இருந்து, சாமியார் கேட் எனப்படும் ரயில்வே கேட் வழியே சுமார் 5 கி.மீ. தொலைவு பயணித்தால், அழகிய ஆம்பூர் கிராமத்தை அடையலாம். இங்குதான், 500 படிகள் கொண்ட ஒளஷதமலையும் அதன் மேலே … Read more

சத்தீஷ்கார்: பெண்கள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

பிஜாப்பூர், சத்தீஷ்காரில் அடர்ந்த வன பகுதிகளில் அதிக அளவிலான நக்சலைட்டுகள், பதுங்கி கொண்டு பயிற்சி மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும், கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதும் வழக்கம். இந்நிலையில், சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 22 பெண் நக்சலைட்டுகள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து, போலீசில் இன்று சரண் அடைந்துள்ளனர். அவர்களில் 49 பேருக்கு எதிராக மொத்தம் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், கங்கலூர் பகுதியில் … Read more

நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

ம.பி.: நவராத்திரி விழாவில் சோகம்; டிராக்டர் நீரில் மூழ்கி 11 பேர் பலி

இந்தூர், வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விஜயதசமி கொண்டாட்டங்கள் இன்று நடந்தன. இதில், மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதன்படி, டிராக்டர் ஒன்றில் துர்க்கை சிலைகளை ஏற்றியபடி பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, அந்த டிராக்டர் பந்தனா பகுதிக்கு வந்தபோது, திடீரென ஏரிக்குள் சரிந்தது. இந்த சம்பவத்தில், பக்தர்கள் சிலைகளுடன் ஏரியில் விழுந்தனர். … Read more