மணிப்பூர்: `நானும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்' – பழங்குடிப் பெண் கண்ணீர்

பா.ஜ.க-வின் இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில், கலவரத்தின்போது பழங்குடியல்லாத மைதேயி சமூக ஆண்கள் குழுவால், பழங்குடியின குக்கி பெண்கள் இருவர் நிர்வாணக்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் கடந்த வாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய இத்தகைய சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும், பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. மோடி – மணிப்பூர் கலவரம் ஆனால், 4 நாள்களாக விவாதம் நடத்தப்படாமலே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, … Read more

ஆன்லைன் கடன் – மிரட்டல்: திருவாரூரில் இளைஞர் தற்கொலை…

திருவாரூர்:  ஆன்லைனில் ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கிய இளைஞர், அந்த நிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்பட டிஜிட்டல் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஸ்பீட் லோன் ஆப் உள்பட ஏராளமான லோன் ஆப்கள்  மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பணத் தேவைகளுக்கான இன்றைய இளைய தலைமுறையினர், பின்விளைகள் குறித்து சிந்திக்காமல் ஆன்லைன் மூலம் கடன்களை பெற்று பெரும் தொல்லைகளுக்கு … Read more

டென்ஷனான திமுக தலைமை.. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடியாக மாற்றம்.. மோதல் காரணமாக நடவடிக்கை!

Tamilnadu oi-Vignesh Selvaraj தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரை அதிரடியாக மாற்றியுள்ளது திமுக தலைமை. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அதிரடியாக முடிவெடுத்துள்ளது திமுக தலைமை. தென்காசி மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்துள்ளது திமுக தலைமை. அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுகவுக்கு சிவபத்மநாதன் மாவட்டச் செயலாளராக உள்ளார். தென்காசி வடக்கு மாவட்ட திமுகவுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், மணிப்பூர் கொடூரத்தை … Read more

Implementation of National Education Policy in Puducherry Central University | புதுச்சேரி மத்திய பல்கலையில் தேசிய கல்விக் கொள்கை அமல்

புதுச்சேரி : ‘புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல், தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது’ என துணை வேந்தர் குர்மித்சிங் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகள் 101ல், இந்தாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. அதனுடன் 4 புதிய ஒருங்கிணைந்த பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இளங்கலை படிப்புகள் இனி 4 ஆண்டுகளாகும். ஆனால் அதில் சேருவோர் விரும்பும் … Read more

அறிகுறியற்ற ரத்தச்சர்க்கரை குறைவு… குழந்தைகளையும் பாதிக்குமா? பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 31

‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். மருத்துவர் மு. ஜெயராஜ் … Read more

இன்றும் நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை இன்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது தென் மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்பட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தென் மேற்கு பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கும். அத்துடன் வெப்பசலனம், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாகவும் மழை பெய்யும். வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளையொட்டிய வங்கக்கடல் … Read more

கோவை பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடிநீர் வெளியேற்றம்- பவானியில் வெள்ளப் பெருக்கு

Tamilnadu oi-Mathivanan Maran கோவை: கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடிநீர் வெளியேற்றப்படுவதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு வினாடிக்கு 6,500 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடி நீரும் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் … Read more

Fake video of woman killed in Manipur: Police alert | மணிப்பூரில் பெண் கொல்லப்பட்டதாக போலி வீடியோ: போலீஸ் எச்சரிக்கை

இம்பால்: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், ‘பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக போலி வீடியோ வெளியாகியுள்ளது’ என, மாநில போலீஸ் எச்சரித்துள்ளது. வடகிழக்கு மாநில மான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது. இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பாக சமீபத்தில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை தொடர்பாக பல … Read more

American Indians who buy and store rice | அரிசி வாங்கி குவிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்

புதுடில்லி:அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித் துள்ளதை தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடி களில், இந்தியர்கள் மூட்டை மூட்டையாக அரிசி வாங்கி செல்லும், ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரிசி ஏற்றுமதியில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது.வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்த ஏற்றுமதி அரிசியை நம்பியே உள்ளனர். இந்நிலையில், உள்நாட்டில் அரிசி விலையை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தில், பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 20ம் தேதி … Read more

மஜத – பாஜக கூட்டணி இல்லை : தேவே கவுடா அறிவிப்பு

பெங்களூரு நடைபெற உள்ள 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி இல்லை என அக்கட்சித் தலைவர் தேவே கவுடா அறிவித்துள்ளார். இன்று பெங்களூரில் மதச்சார்பற்ற ஜனதா தளம்  கட்சித் தலைவரும்  முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவகவுடா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தனித்தே போட்டியிடும். எங்கள் கட்சி ஐந்து, ஆறு, மூன்று, இரண்டு அல்லது ஓர் இடத்தில் வெற்றி பெற்றாலும், இந்த மக்களவைத் தேர்தலில் … Read more