Digital life certificate campaign throughout the month | டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் மாதம் முழுதும் பிரசாரம்

புதுடில்லி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, ‘டிஜிட்டல்’ முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த மாதம் முழுதும், தீவிர பிரசார இயக்கங்கள் நடத்த, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை திட்டமிட்டுள்ளது. கைவிரல்கள் பதிவு மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒருமுறை, உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் ஆயுள்சான்றிதழ் வழங்க வேண்டும். கடந்த, 2014ல், இது டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. ஜீவன் பிரமான் எனப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் … Read more

நட்சத்திரப் பலன்கள்: நவம்பர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards

அசுவினி ப்ரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

The gang made fun of the student by undressing her | மாணவி உடையை அவிழ்த்து சில்மிஷம் செய்த கும்பல்

வாரணாசி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், பனாரஸ் ஹிந்து பல்கலை மாணவியின் உடையை அவிழ்த்து சில்மிஷம் செய்த மூவர் கும்பல், அதை ‘வீடியோ’வாக பதிவு செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டது. அக்கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். உ.பி.,யில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில் படித்து வரும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் இரவு தன் தோழியுடன் ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அடங்கிய கும்பல், மாணவியை தோழியிடம் இருந்து … Read more

கெஜ்ரிவாலை கைது செய்ய விரும்பும் பாஜக : ஆம் ஆத்மி அமைச்சர் குற்றச்சாட்டு

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்ய பாஜக விரும்புவதாக அம்மாநில அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.  ஏற்கனவே இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு உள்ளதால் கெஜ்ரிவாலும் அடுத்து கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி அச்சம் தெரிவித்து வருகிறது. இன்று,டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம், … Read more

Curfew normalcy affected in Manipur | மணிப்பூரில் ஊரடங்கு இயல்பு நிலை பாதிப்பு

இம்பால்: மணிப்பூரில், பாதுகாப்பு படையினரின் ஆயுதக்கிடங்கை ஒரு கும்பல் முற்றுகையிட முயன்றதை அடுத்து, பதற்றம் நிலவுகிறது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மே மாதம் கூகி – மெய்டி பிரிவினரிடையே, இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மோதலில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால், மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பி … Read more

வரும் 4 ஆம் தேதி தஞ்சையில் நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை வரும் 4 ஆம் தேதி அன்று தஞ்சையில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதி அன்று தஞ்சையில் அதிமுக நடைபெற இருந்தது. அந்த பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதிமுக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி, 4.11.2023 அன்று … Read more

Nirmala Sitharaman participates in NAM 200 program to lay foundation stone for 10,000 additional houses for Sri Lankan plantation workers | இலங்கை தோட்ட தொழிலாளர்களுக்கு கூடுதலாக 10,000 வீடுகள் கட்ட அடிக்கல் நாம் 200 நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

கொழும்பு, ”இலங்கையில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூடுதலாக, 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது,” என, ‘நாம் 200’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நம் அண்டை நாடான இலங்கைக்கு, மலையக தமிழர்கள் வந்ததன், 200 ஆண்டு வரலாற்றை போற்றும் விதமாக, ‘நாம் 200, ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் … Read more

அவள் விருதுகள் நேரலை: “கல்வியும், விவசாயமும் நம்மை உயர்த்தும்…" – நடிகர் கருணாஸ்

உழைப்பால் வலுவேறிய சாகச மங்கை… `சாகச மங்கை’ சங்கீதா பெண்கள் மிக அரிதாகக் காணப்படும் `பாடி பில்டிங்’ போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் சங்கீதா. திருப்பத்தூர் மாவட்டம், மேட்டுப் பாளையம் கிராமத்தில் தனது குடிசை வீட்டில், தன் பதின் பருவ பிள்ளைகள் தினேஷ்குமார், நந்தினி மற்றும் வறுமையுடன் வாழ்கிறார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான கணவர் இறந்துவிட, தோல் ஃபேக்டரி வேலை, மேஸ்திரி வேலை, வீட்டு வேலை, கழிவறை சுத்தம் செய்யும் வேலை எனக் கிடைக்கும் வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். … Read more

புதுச்சேரியில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி 

புதுச்சேரி புதுச்சேரியில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் 12 ஆம் தேதி நாடெங்கும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. ஆண்டு  தோறும் தீபாவளி பண்டிகை அன்று, பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. அதுவும் பசுமை … Read more

Bathing in the temple pond is a certificate of absolution | கோவில் குளத்தில் குளித்தால் பாவ விமோசன சான்றிதழ்

பிரதாப்கர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்களை போக்குவதற்காக கோவில் குளத்தில் குளித்தால், பாவ விமோசன சான்றிதழை வழங்குகிறது ராஜஸ்தானில் உள்ள ஒரு சிவன் கோவில். மகாதேவ் மந்திர் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் கோதமேஸ்வர் மகாதேவ் மந்திர் என்ற சிவன் கோவில் உள்ளது. அங்குள்ள குளத்தில் குளிப்பவர்களுக்கு பாவ விமோசனம் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளதாவது: மகரிஷி கவுதமர், தெரியாமல் … Read more