கார்கில் போர் நினைவு தினம்: நாடாளுமன்றத்தில் அஞ்சலி – திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: கார்கில் போர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில்,  நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுபோல,  திருச்சியில் மறைந்த கார்கில் வீரர் உருவப்படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 1999ம் ஆண்டு கார்கில் மாவட்டம் திராஸ், கச்சார், படாலிக் , துர்துக், ஆகிய பகுதிகளில் கடும் போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினரை விரட்டி வெற்றி வாகை சூடியது. கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது.  அதைத்தொடர்ந்து,  ஜூலை26   கார்க்கில் வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. கார்கில் … Read more

நிர்வாண போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை

Tamilnadu oi-Vishnupriya R திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்தார். அது நேராக ஒரு கடன் செயலிக்கு சென்றது. இதனால் தனது தேவைக்காக ராஜேஷ் கடன் வாங்கினார். … Read more

மணிப்பூர்: “அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு வேண்டும்!" – கார்கேவுக்கு அமித் ஷா கடிதம்

பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் மைதேயி, குக்கி இன குழுக்களுக்கிடையிலான வன்முறையில், குக்கி பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேர், மைதேயி இன ஆண்களால் நிர்வாணமாக ஊர்வலம் இழுத்துச்செல்லப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 4-ம் தேதியே நடந்திருந்திருந்தாலும் கூட, அப்போதே வழக்கு பதிவுசெய்த போலீஸார் 70 நாள்களுக்கு மேலாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், கடந்த வாரம் வீடியோ வெளியானவுடன், அந்த வீடியோவில் வரும் சிலரைக் குற்றவாளிகள் எனக் கைதுசெய்திருக்கின்றனர். ஆனால், அதன் … Read more

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு 7000 கனஅடி ஆக உயர்வு…

ஒகனேக்கல்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 11மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு  7ஆயிரம் கனநீர் வினாடிக்கு வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுவதால், காவிரியில் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு கோரிக்கை விடுத்தது. ஆனால், தண்ணீர் திறக்க முடியாது அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் முரண்டு பிடித்தார். பின்னர், இது தொடர்பாக, மத்தியஅமைச்சர் மற்றும் காவிரி ஆணையத்தில் தமிழ்நாடு அரசு … Read more

அதெல்லாம் முடியாது.. டெல்லி சொன்னாதான் ராஜினாமா.. மணிப்பூர் பாஜக முதல்வர் பைரேன்சிங் பிடிவாதம்!

India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூரில் இனவன்முறைகள் தொடரும் நிலையில் தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் அம்மாநில ஆளும் பாஜக அரசின் முதல்வர் பைரேன் சிங் (பிரேன் சிங்). மணிப்பூரில் குக்கி, மைத்தேயி இனக்குழுக்களிடையே 3 மாதங்களாக மிகப் பெரும் வன்முறை நிகழ்ந்து வருகிறது. இதில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3 மாதங்களாக இணையசேவை துண்டிக்கப்பட்டதால் மணிப்பூரின் உண்மை நிலவரம் வெளி உலகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை … Read more

Kargil Victory Day Celebration: Tribute at the Memorial | கார்கில் வெற்றி தின கொண்டாட்டம்: நினைவிடத்தில் மரியாதை

புதுடில்லி: பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டி அடித்த துணிச்சல் மிக்க கார்கில் போர் நினைவு நாளான இன்று லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில், பாதுகாப்பு அமைச்சர், முப்படை தலைமை தளபதி, ராணுவ தளபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கார்கில் ஸ்ரீநகரில் இருந்து 210 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழ் (-48 டிகிரி செல்சியஸ்) இறங்கிவிடும். இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும், ஒப்பந்தத்தின் அடிப்படையில், செப். 15 முதல் ஏப். … Read more

மணிப்பூர்: `நானும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன்' – பழங்குடிப் பெண் கண்ணீர்

பா.ஜ.க-வின் இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில், கலவரத்தின்போது பழங்குடியல்லாத மைதேயி சமூக ஆண்கள் குழுவால், பழங்குடியின குக்கி பெண்கள் இருவர் நிர்வாணக்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் கடந்த வாரம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்திய இத்தகைய சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும், பிரதமர் அறிக்கை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. மோடி – மணிப்பூர் கலவரம் ஆனால், 4 நாள்களாக விவாதம் நடத்தப்படாமலே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, … Read more

ஆன்லைன் கடன் – மிரட்டல்: திருவாரூரில் இளைஞர் தற்கொலை…

திருவாரூர்:  ஆன்லைனில் ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கிய இளைஞர், அந்த நிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்பட டிஜிட்டல் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஸ்பீட் லோன் ஆப் உள்பட ஏராளமான லோன் ஆப்கள்  மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பணத் தேவைகளுக்கான இன்றைய இளைய தலைமுறையினர், பின்விளைகள் குறித்து சிந்திக்காமல் ஆன்லைன் மூலம் கடன்களை பெற்று பெரும் தொல்லைகளுக்கு … Read more

டென்ஷனான திமுக தலைமை.. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடியாக மாற்றம்.. மோதல் காரணமாக நடவடிக்கை!

Tamilnadu oi-Vignesh Selvaraj தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரை அதிரடியாக மாற்றியுள்ளது திமுக தலைமை. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அதிரடியாக முடிவெடுத்துள்ளது திமுக தலைமை. தென்காசி மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்துள்ளது திமுக தலைமை. அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுகவுக்கு சிவபத்மநாதன் மாவட்டச் செயலாளராக உள்ளார். தென்காசி வடக்கு மாவட்ட திமுகவுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், மணிப்பூர் கொடூரத்தை … Read more

Implementation of National Education Policy in Puducherry Central University | புதுச்சேரி மத்திய பல்கலையில் தேசிய கல்விக் கொள்கை அமல்

புதுச்சேரி : ‘புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல், தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது’ என துணை வேந்தர் குர்மித்சிங் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகள் 101ல், இந்தாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. அதனுடன் 4 புதிய ஒருங்கிணைந்த பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இளங்கலை படிப்புகள் இனி 4 ஆண்டுகளாகும். ஆனால் அதில் சேருவோர் விரும்பும் … Read more