குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை: நடைபெற்று முடிந்த குரூப்4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி நடத்தப்பட்டது கிராம நிர்வாக அலுவலகர், இடைநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுத 2,85,328 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில், 7689 மையங்களில் … Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வே அறிவிப்பு!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கம் – ரயில்வே அறிவித்துள்ளது. ஜன.12-ல் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்புக் கட்டண ரயில், மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும். ஜன.13-ல் நெல்லையில் பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் அதிகாலை 3.20-க்கு எழும்பூர் சென்றடையும். ஜன.16-ல் தாம்பரத்தில் இரவு 10.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும். … Read more

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியது| Mullai periyar reached full capacity

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் காலை 10 மணிக்கு 142 அடியை எட்டியது. அணையை ஒட்டிள்ள பெரியாற்றின் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஐந்தாவது முறையாக நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் விவசாயிகள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் … Read more

ஒசூர்: பசுஞ்சோலையாகும் பயனற்ற நிலங்கள்… ‘மியாவாக்கி’ காடுகள் உருவாக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட, ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. நாட்டின் ‘ஐடி ஹப்’ பெங்களூரு என்றால், தமிழகத்தின் ‘இன்டஸ்ரியல் ஹப்’ ஒசூர் எனலாம். அந்த அளவுக்கு ஒசூரில், 1,700 -க்கும் மேற்பட்ட பெரும் தொழிற்சாலைகள் உள்ளன; இரண்டு சிப்காட்‘பேஸ்’களில் மட்டுமே, 364 பெருநிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், ஒசூரில் தொழில்மையமாக்கல் காரணமாக, எண்ணற்ற மரங்கள் அழிக்கப்பட்டு, பறவைகள் வாழிடம் இழந்ததுடன், சூழல் மாசடைந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, ஒசூர் மாநகராட்சியினர் கடந்த, இரண்டு … Read more

12 ஆண்டுகளுக்கு முன் மாயமான மகன்: பிரித்தானியப் பெண்ணுக்கு நடந்துள்ள கிறிஸ்துமஸ் அற்புதம்…

12 ஆண்டுகளுக்கு முன் மாயமான தனது மகன் பிரான்சில் இருப்பதாக கிடைத்த செய்தியால் மகிழ்ச்சியில் பூரித்துப்போயிருக்கிறார் ஒரு பிரித்தானியத் தாய். மாயமான பிரித்தானியர்  ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் வாழ்ந்துவந்த நிக்கோலஸ் (Nicholas) என்னும் பிரித்தானியர், 2000ங்களில் தனது வேலை போனதையடுத்து திடீரென மாயமாகியிருக்கிறார். மகனைக் காணாமல் தவித்துப்போன அவரது தாய் ஜாய்ஸ் (Joyce Curtis) பொலிசாரிடம் புகாரளித்திருந்த நிலையில், பொலிசார் அவரைத் தீவிரமாக தேடிவந்தார்கள். 2010ஆம் ஆண்டு நிக்கோலஸ் பிரான்ஸ் நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைக்க, … Read more

மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கான இடத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை! மத்தியஅமைச்சர் குற்றச்சாட்டு

டெல்லி: மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என மத்தியஅமைச்சர்  குற்றம் சாட்டி உள்ளார். டெல்லியில்   இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மத்திய விமான போக்குவரத்து துறைஇணை அமைச்சர் வி கே சிங் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே மத்திய  சுங்க இலாகா மையம் சேவை செயல்பட்டு வருகிறது. அதனால் மதுரை சர்வதேச … Read more

புதுச்சேரியில் பொது இடங்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடங்கள், திரையரங்குகளில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா பரவல் எதிரொலியாக புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

இனி கேஸ் சிலிண்டர் தேவையில்லை… வருகிறது சோலார் அடுப்பு!

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டரின் தேவையும் பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 1,068.50 ஆக உள்ளது. Surya Nutan சோலார் அடுப்பு அறிமுகம் கண்ணாடிக்கு பதில் சோலார் பேனல்… மின்சார வாரியத்துக்கே மின்சாரம் விற்பனை! தொடர்ந்து அதிகரிக்கும் கேஸ் சிலிண்டர்களின் விலையால் மக்கள் இண்டக்ஷன் பயன்படுத்தத் தொடங்கினர்.. இப்போது மின்சாரக கட்டணமும் அதிகரித்து வரும் நிலையில் என்ன செய்வது … Read more

இன்னொரு பெருந்தொற்று… அமெரிக்கா மூடிமறைக்கும் ரகசியம்: புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்ட வாழும் நாஸ்ட்ராடாமஸ்

கொரோனா பெருந்தொற்று மற்றும் கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாளர் ஆகியவற்றை துல்லியமாக கணித்துள்ள பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்ற அதோஸ் சலோமி புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதோஸ் சலோமி உக்ரைன் மீதான படையெடுப்பு, பிரித்தானிய ராணியாரின் மரணம், கத்தார் கால்பந்து இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு உள்ளிட்ட பலவற்றை துல்லியமாக கணித்தவர் பிரேசில் நாட்டினரான அதோஸ் சலோமி. Credit: Felipe Assis இவர் தற்போது பிறக்கவிருக்கும் புத்தாண்டு தொடர்பில் முக்கிய மூன்று கணிப்புகளை … Read more