காசா தாக்குதல் எதிரொலி: டச்சு கப்பலுக்கு தீ வைத்த ஹவுதி குழு; பரபரக்கும் உலக நாடுகள்; என்ன நடந்தது?

ஏடன் வளைகுடாவில் டச்சுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதிகள் குழு பொறுப்பேற்றிருக்கிறது. இஸ்ரேல் – காசாவுக்கு இடையே போர் நிகழ்ந்துவரும் நிலையில், இருதரப்பும் சமாதானத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். இதற்காக முதற்கட்டமாக 20 நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. அதே நேரம், காசா மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது. சரக்கு கப்பல் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ஏமனின் … Read more

Bihar SIR: “65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்" – தேர்தல் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியானது

பீகார் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு பீகார் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன. அதேநேரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி எனக் குறிப்பிட்டுத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரத்துடன் நிறுவினார். ராகுல் காந்தி இந்த விவகாரம் விவாதப் பொருளானது. … Read more

சிஎம் சார்.. என்னை என்ன வேணாலும் பண்ணுங்க.. அவங்கள விட்ருங்க..! தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியீடு

சென்னை: CM சார்..என்னை என்ன வேணாலும் பண்ணுங்க..அவங்கள விட்ருங்க..  கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு உள்ளார். செப்டம்பர் 27ந்தேதேதி அன்று கரூரில் நடைபெற்ற விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விஷயத்ரதில் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், காவல்துறை பாதுகாப்பு, அதிக அளவிலான கூட்ட நெரிசல், மேலும் விஜயின் முதிர்ச்சியின்மை என பல தரப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறார்.  மேலும்,  கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் … Read more

கரூர்: "தமிழ்நாட்டில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா?" – தமிழிசை காட்டம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கரூர் சம்பவம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “ஒரு கூட்டத்தில் நியாயமாக தொண்டர்கள் கூட வேண்டும். முதலில் குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வருவதைத் தடுக்க வேண்டும். கரூர் மருத்துவமனை இந்த கரூர் சம்பவத்தில் தவெகவிற்கு இடம் … Read more

நடிகர் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள்! உருவ சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள்  இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது  சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நடிகர் திலகம் என மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டவர் செவாலியே புகழ் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  இன்று அவரது 98வது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள், குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா  தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும்அரசு விழாவாகக் … Read more

இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா?

தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் இட்லிக் கடை நடத்தி வருகிறார் சிவநேசன் (ராஜ் கிரண்). கையால் மாவு அரைத்து சிவநேசன் சுடும் இட்லிக்கு ஊரே அடிமை. இந்நிலையில், கேட்டரிங் படித்த அவரது மகன் முருகன் (தனுஷ்), அவரது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பாங்காக்கில் வேலை செய்யக் கிளம்புகிறார். பாங்காக்கில் AFC என்ற நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் அவர், அந்த நிறுவன உரிமையாளரின் (சத்யராஜ்) மகளை (ஷாலினி பாண்டே) திருமணம் செய்யவிருக்கிறார். இந்தச் சூழலில், தவிர்க்க முடியாத காரணங்களால் முருகன் … Read more

ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும்! சஞ்சய் மல்கோத்ரா

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என்றும், 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான எம்பிசி குழு நாட்டில் நிலவும் குறைந்த பணவீக்கம் மற்றும் அமெரிக்க வரி கொள்கைகளால் ஏற்படும் வளர்ச்சி அழுத்தங்களை மத்தியில் இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளது. இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.5%லிருந்து 6.8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட வலுவான பொருளாதார செயல்பாடு … Read more

கரூர்: "EPS உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து உளறுகிறார்" – தங்கம் தென்னரசு காட்டம்

கரூரில் நடந்த கொடுந்துயர் தொடர்பாக அரசு கொடுத்துள்ள விளக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார். அதற்குப் பதில் கருத்தாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ள பதிவில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவரது பதற்றத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கின்றது. எவ்வகையிலாவது இத்துயரமிகு சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது. அரசு தரப்பில் செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் உணர்த்தப்படும் … Read more

எண்ணூர் அனல் மின்நிலைய விபத்தில் 9 பேர் பலி – பிரதமர் முதல்வர் இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவிப்பு…

சென்னை: எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர். இதற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நிவாரணமும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் ரூ.2 லட்சமும், முதல்வர் ரூ.10 லட்சமும் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.  சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எண்ணூர் அனல் மின்நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. … Read more

கரூர்: மருத்துவமனைக்குச் சென்றது முதல் மின்தடை வரை – விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும், செந்தில் பாலாஜிக்கும் தொடர் இருப்பதாக தவெக குற்றம் சாட்டும் நிலையில், கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். கரூர் மருத்துவமனை “கரூரில் நடந்த சம்பவம் கொடுமையானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நேரில் வந்து ஆறுதல் … Read more