கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: தவெக விஜய் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் கரூரில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசாரக் கூட்டத்தின்போது நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனால், “விஜய்யைக் கைது செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்” என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். உயர் நீதிமன்றம் மதுரை கிளை அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பேரணிகள், … Read more