கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அத்திப்பாளி பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 73). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்து 2 பேர் விஜயலட்சுமியின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவரின் செல்போனை கேட்டனர். அப்போது முகமூடி அணிந்து வந்த நீங்கள் யார்? என்று விஜயலட்சுமி கேட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள், மூதாட்டியிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயலட்சுமியின் கழுத்தில் … Read more

Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால், கை,கால் குடைச்சல் வருமா?

Doctor Vikatan: மரவள்ளிக்கிழங்கை எல்லோரும் சாப்பிடலாமா… சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா? கை, கால் குடைச்சல் வருமா? பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ராஜம் சித்த மருத்துவர் ராஜம் மூர்த்தி “ஆள்வள்ளிக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, குச்சிவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு, கப்பைக்கிழங்கு, பெருவள்ளிக் கிழங்கு என்றெல்லாம் வேறு பெயர்களை உடைய மரவள்ளிக் கிழங்கு, கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுப்பொருளை அதிகம் கொண்ட  உணவுப்பொருள்.  இதில் கார்போஹைட்ரேட் தவிர, நார்ச்சத்துகள், வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ்  போன்ற … Read more

`தீவிர வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!' – எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைக்கும் புத்தகங்கள்

சென்னையில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் கண்காட்சி, ஆண்டுதோறும் வாசகர்களை மட்டும் அல்லாமல் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், சிந்தனையாளர்கள் என பல தரப்பினரையும் ஒரே இடத்தில் இணைக்கும் அறிவுத் திருவிழாவாக தொடர்கிறது. நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய வெளியீடுகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என களைகட்டும் இந்த புத்தகக் கண்காட்சியில், அனைத்து வயதினரும் வாசிப்பை நோக்கி திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இந்தச் சூழலில், புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த எழுத்தாளர் ஜெயமோகனிடம், இன்றைய தலைமுறையினரின் வாசிப்பு நிலை குறித்து பேசினோம்… வாசிப்பு … Read more

 பத்திரிக்கை.காம் வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

“பொங்கலோ பொங்கல்!”, “தை பிறந்தது வழி பிறந்தது!”, “தித்திக்கும் தமிழ்போல் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் பொங்கட்டும். உழவர்களின் உழைப்பையும், பூமியின் பசுமையையும் கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை உங்களின் குடும்பத்தில் ஒளியுடனும் மகிழ்ச்சியுடனும் மலரட்டும்! இந்த பொங்கல் பண்டிகை உங்களின் உறவுகளுக்கு உறுதியான அன்பையும் மகிழ்ச்சியையும் வழங்கட்டும். இந்நாள் உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஒரு இனிய நாளாக அமையட்டும். தாய்மண்ணின் வளமையும், தெய்வத்தின் ஆசிகளும் இணைந்து உங்கள் வாழ்வில் வெற்றிகளை உண்டாக்கட்டும். பத்திரிக்கை.காம் (www.patrikai.com)  செய்தி  … Read more

2025ம் ஆண்டுக்கான சமூக சேவை மற்​றும் சுற்​றுச்​சூழலுக்கான ஆளுநர் விருது அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டுக்கான சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி ஆகியவைக்கான  ஆளுநர் விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருதுகளை குடியரசு  தினமான  ஜன.26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார். சமூகசேவை மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் சிறப்​பான பணிக்​காக 2025-ம் ஆண்​டுக்​கான தமிழக ஆளுநர் விருதுகள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. தமிழ்நாடு, லோக் பவன், சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களைக் கௌரவிக்கும் நான்காவது ஆண்டாக, ஆளுநர் விருதுகள்–2025-ஐ அறிவிக்கிறது. விருது … Read more