கரூர் மரணங்கள் : அன்புமணி, செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கிய உழவர் சந்தை திடல் – விஜய்க்கு மறுத்தது ஏன்?

த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை. உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்துக்கு இந்த உழவர் சந்தை திடலில்தான் அனுமதி கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். உழவர் சந்தை திடல் அதேமாதிரி, முப்பெரும் விழாவிற்கு முன்பாக செந்தில் பாலாஜியும் இதே இடத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அரசியல் கட்சிகளின் கூட்டம் பெரிதாக நடந்ததில்லை என்றும் இங்கிருக்கும் அண்ணா, … Read more

கரூர் நெரிசல்: "கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்" – அண்ணாமலை சொல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சூழலில் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கரூர் பாஜக சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு அறிவித்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரே முதல் … Read more

தமிழக வெற்றிக் கழகம் விஜய் : "கரூர் சம்பவத்தால் வருத்தமடைந்தேன்" – மம்முட்டி இரங்கல்

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் 40 பேர் உயிரிழந்திருந்தனர் பலர் காயமடைந்திருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிறார். தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், தவெக சார்பில் ரூ.20 லட்சம் மற்றும் மத்திய அரசு சார்பில் 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் இதேப்போல மருத்துவமனையில் தீவிரசிகிச்சையில் இருப்பவர்களுக்கு முறையே, 1 லட்சம், … Read more

கரூர் மரணங்கள் : அங்குலம் அங்குலமாக ஆய்வு, விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன்

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த விசாரணை ஆணையத்தின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறார். ஆய்வு செய்யும் அதிகாரிகள் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும் அருணா ஜெகதீசன் தலைமையில்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையையும் சில ஆண்டுகளுக்கு முன் அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் … Read more

கரூர்: 'சிபிஐ விசாரணை வேண்டும்'- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “நேற்றைய தினம் நடந்த இந்த துயர சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்தில் உயிரை இழந்திருக்கின்ற குடும்பத்தார்களுக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள். நடந்த சம்பவத்தைப் பற்றித் தீவிர விரிவான விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. எங்களின் கோரிக்கையும் அதுதான். விஜய் … Read more

கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' – தவெக

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிறார். நேற்று இரவே சென்னை திரும்பிய விஜய்யின் சென்னை நீலங்கரை இல்லத்தில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் அடுத்த சனிக்கிழமை (அக்டோபர் 4, 2025) திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்தார். கரூர்: விஜய் பரப்புரை தற்போது இந்தப் பரப்புரைகள் தற்காலிகமாக … Read more

கரூர் பலி 39ஆக உயர்வு: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை! நேரில் ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின் – வீடியோ

கரூர்: நடிகர் விஜயின் பிரசார பயணத்தின்போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு சென்று நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலில்,  அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை  என பதிவிட்டுள்ளார். கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் இரவோ, தலைமைச்செயலகம் … Read more

கேரளா: `எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது?' – பாஜக தலைவர்கள் விவாதம்; வீணா ஜார்ஜ் ஆவேசம்

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – சுரேஷ் கோபி கேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைவர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. தொடக்கத்தில் ஆலப்புழாவில் அல்லது திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியிருந்தார். அதன் பின்னர் பாஜக தலைவர்களிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான இடம் குறித்த விவாதம் எழுந்தது. மத்திய அமைச்சர் சுரேஷ் … Read more

ரூ.713.4 கோடி செலவில் தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது  ரயில் பாதைக்கான ஆய்வு நிறைவு…

சென்னை:  ரூ.713.4 கோடி செலவில் தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது  பாதைக்கான இருப்பிட ஆய்வை தெற்கு ரயில்வே நிறைவு செய்துள்ளது தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே முன்மொழியப்பட்ட நான்காவது பாதைக்கான இறுதி இருப்பிட ஆய்வை (FLS) தெற்கு ரயில்வே நிறைவு செய்துள்ளது. 31 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் பாதைக்கான ஆய்வுகள் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவடைந்து, திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது, ​​வரையறுக்கப்பட்ட பாதை திறன், தேவை அதிகரித்து … Read more

கரூர்: 'எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்'- செல்வப்பெருந்தகை

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்திருக்கிறார். “மிகவும் வேதனை அளிக்கிறது, வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற அசாம்பாவிதங்கள், பலிகள் இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடாது. விஜய் பிரசாரம் கரூர் எல்லா அரசியல் கட்சிகளும் … Read more