கேரள ரயில் எரிப்பு : ரகசிய தகவல்களை வெளியிட்டதாக ஐஜி சஸ்பெண்ட்
திருவனந்தபுரம் கோழிக்கோட்டில் ரயிலில் பயணிகள் எரிப்பு விவகாரத்தில் ஐஜி விஜயனைப் பணி நீக்கம் செய்து டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் கேரளாவில் ஆலப்புழையில் இருந்து கண்ணூருக்குச் சென்று கொண்டிருந்த விரைவுவண்டி ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. உயிருக்குப் பயந்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 3 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக டில்லியை சேர்ந்த ஷாருக் செய்பியை மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். ஷாருக் செய்பிக்கு … Read more