நீங்கள் செய்த பணிக்கு நன்றி! கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட புகைப்படங்கள்

சேவை செய்வதற்கான அழைப்பிற்கு பதிலளித்தவர்களுக்கு நன்றி – ஜஸ்டின் ட்ரூடோ ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் பணிக்கு நன்றி என கனேடிய படைவீரர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்  கனேடிய படைவீரர்களை சந்தித்த புகைப்படங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Gagetown-ல் கனேடிய படை உறுப்பினர்கள், படைவீரர்களை சந்தித்தார். அவர்களுடன் உரையாற்றிய ட்ரூடோ தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இன்று மதிய உணவுக்காக Gagetown-ல் நிறுத்தி, கனேடிய படை … Read more

மதரசா மாணவர்களுக்கு அறிவியல், கணித கல்வி| Dinamalar

வாரணாசி உத்தர பிரதேசத்தில், மதரசாக்களில் பயிலும் மாணவ – மாணவியருக்கு அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்பட உள்ளதாக, மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தர பிரசேதத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஆய்வுக் கூட்டம் நடத்திய மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறியதாவது: பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ், உ.பி.,யில் இஸ்லாமிய மத கல்வி கற்றுத் தரும் மதரசாக்களில் பயிலும் மாணவ – மாணவியருக்கு … Read more

கோலியைப் போல் மீண்டு வந்த அவர் அரையிறுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்! ஜாம்பவான் வீரர் பாண்டிங்

உலகக்கோப்பையில் கோலியைப் போல மீண்டு வந்த ஷஹீன் ஷா அஃப்ரிடி அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என பாண்டிங் கூறியுள்ளார் இந்த தொடரில் ஷஹீனிடம் இருந்து மேலும் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று நம்புகிறேன் – ரிக்கி பாண்டிங்  பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடி அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை டி20 போட்டி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து … Read more

திரை அரங்கில் ரசிகர்களை தாக்கிய மஹா., மாஜி அமைச்சர் மீது வழக்கு| Dinamalar

தானே,ஹர் ஹர் மஹாதேவ் என்ற மராத்தி திரைப்படத்தை திரையிட விடாமல் தடுத்து, ரசிகர்களை தாக்கிய விவகாரத்தில், முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்., கட்சியின் மூத்த தலைவருமான ஜிதேந்திரா ஆவாத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹர் ஹர் மஹாதேவ் என்ற மராத்தி மொழி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளதாக தேசியவாத காங்., குற்றஞ்சாட்டியது. … Read more

லண்டனில் படித்த நபர் தமிழகத்தில் செய்த மோசடி! 9 போலி வங்கிகள் நடத்தியது அம்பலம்..நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை

போலி வங்கியின் பெயரில் உள்ள கணக்குகளில் சுமார் 57 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் வங்கியில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கானோர் போலி வங்கி என்று தெரிந்தே பணியாற்றினார்களா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்  தமிழகத்தில் போலி வங்கி நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிட் என்ற பெயரில் போலியான வங்கி செயல்பட்டு … Read more

தொடர்ந்து வாங்க மத்திய அரசு முடிவு| Dinamalar

மாஸ்கோ, ”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு சாதகமான அம்சம். எனவே, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்,” என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது. இதற்கு இந்தியா உட்பட பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இந்நிலையில், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,இரண்டு நாள் பயணமாக ரஷ்யா வந்து வந்துள்ளார். தலைநகர் மாஸ்கோவுக்கு வந்த அவர், ரஷ்ய … Read more

சீன படைகளின் தயாரிப்புகளை அதிகப்படுத்துங்கள்: ஜனாதிபதி ஜி ஜின்பிங் அதிரடி உத்தரவு

உலகம் 100 ஆண்டுகளில் இல்லாத ஆழமான மாற்றங்களை சந்தித்து வருகிறது. சீனாவின் பாதுகாப்பு சூழ்நிலையில் உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. சீனாவில் ஆயுதப்படை பயிற்சி மற்றும் தயாரிப்புகளை வலுப்படுத்த வேண்டும் என செவ்வாயன்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமையகமான மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டுப் பணியாளர்கள் துறையை பார்வையிட்ட சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், உலகம் 100 ஆண்டுகளில் இல்லாத ஆழமான மாற்றங்களை சந்தித்து வருவதாக தனது உரையில் குறிப்பிட்டார். … Read more

வியாபாரமா கல்வி? சுப்ரீம் கோர்ட் கேள்வி!| Dinamalar

புதுடில்லி, ‘கல்வி, லாபம் சம்பாதிப்பதற்கான வியாபாரமல்ல’ என கூறி, மருத்துவக் கல்லுாரி கல்வி கட்டணத்தை உயர்த்திய ஆந்திர மாநில அரசின் உத்தரவை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மருத்துவக் கல்லுாரிகளில் கல்வி கட்டணத்தை ஆண்டுக்கு ௨௪ லட்சம் ரூபாயாக உயர்த்தி, அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசின் உத்தரவை … Read more

09.11.22 புதன்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 09 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

`மது அருந்துங்கள், குட்கா உட்கொள்ளுங்கள், ஆனால், தண்ணீரை மட்டும்..!' – பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் ஜனார்தன் மிஸ்ரா. பாஜக-வைச் சேர்ந்த இவர், நீர் பராமரிப்பு பற்றி ஒரு விநோதமான கருத்தைக் கூறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி  பேசுபொருளாகியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (6-11-22) ரேவாவில் கிருஷண்ராஜ் கபூர் அரங்கில் நடந்த ஒரு நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் ரேவா தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜனார்தன் மிஸ்ரா பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவர் நீர் பராமரிப்பு பற்றிப் பேசினார். அப்போது, “நிலங்கள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. அவற்றைக் காப்பாற்ற வேண்டும். நீங்கள் குட்கா உட்கொள்ளுங்கள், மது அருந்துங்கள், அல்லது சுலிசன் எனும் ரசாயனத்தையோ, ஐயோடெக்சையோ … Read more