பார்க்கின்ஸன்ஸ்! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கையில் நடுக்கம் மெதுவாகத் தான் பலராமனுக்கு ஆரம்பமானது. அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. முதலில் இடது கையில் ஆரம்பித்து பின்னர் வலது கைக்கும் பரவியது. டாக்டர் டோமினிக் சொல்லிவிட்டார்,” இது கட்டுப் படுத்த முடியும்.ஆனால் நிரந்தர திர்வு காணமுடியாது. கூட வாழ பழகிக் … Read more

திருமணமான 2 மாதங்களில் மாயமான கணவர்! இலங்கை தமிழ்ப்பெண் அளித்த புகார்

தமிழகத்தில் கணவர் மாயமானதாக இலங்கை பெண் பொலிசில் புகார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் காவல்துறை. தமிழகத்தில் திருமணமான 2 மாதங்களில் கணவரை காணவில்லை என இலங்கை தமிழ்ப்பெண் புகார் கொடுத்துள்ளார். சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சதிஷ்குமார் (25). இவர் ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும் இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும் நடேசபிள்ளை என்பவரின் மகள் சுலக்‌ஷனா (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை … Read more

வடகிழக்கு பருவமழை காரணமாக இதுவரை  23 பேர் உயிரிழப்பு, 101 வீடுகள் சேதம்! தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக  இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்,  101 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தமிழக அரசு தினசரி நிலை அறிக்கை வெளியிட்டுஉள்ளது. தமிழ்நாடு  பேரிடர் மேலாண்மைத் துறை இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. அதிகபட்ச மழை சென்னையில் பெய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நேற்று (நவ.3ம் ) 38 மாவட்டங்களில் 14.52 மி.மீ மழை பெய்துள்ளது. … Read more

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது: ஒன்றிய அமைச்சர் முருகன் பேட்டி

புதுச்சேரி: மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். மீனவர்கள் நலனுக்கு ஒன்றிய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடி அரசு அமைந்தபிறகு மீன்வளத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

T20 World Cup: அயர்லாந்தைச் சுருட்டிய நியூசிலாந்து; அரையிறுதியை உறுதி செய்ததா?

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தச் சுற்றின் இன்றைய போட்டியில் அயர்லாந்தும் நியூசிலாந்தும் மோதியிருந்தன. இந்தப் போட்டியை நியூசிலாந்து அணி ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஏறக்குறைய அரையிறுதியை உறுதி செய்திருக்கிறது. Nz Vs Ire இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது. ஃபின் ஆலன் ஓப்பனிங்கில் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். இதன்பிறகு, … Read more

வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நடிகை ஹன்சிகா! வைரல் வீடியோ

ஹன்சிகா திருமணம் செய்யவுள்ள நபருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனதாக தகவல். வருங்கால கணவர் சோஹேலின் முதல் திருமணத்தில் ஹன்சிகா கலந்து கொண்ட வீடியோ காட்சி வைரல். நடிகை ஹன்சிகா திருமணம் செய்யவிருக்கும் தொழிலதிபருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும் அந்த திருமணத்தில் ஹன்சிகா பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் அருகே சமீபத்தில் தனது வருங்கால கணவரை நடிகை ஹன்சிகா அப்படி அறிமுகம் செய்து வைத்திருந்தார். இந்நிலையில், ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோஹேல் … Read more

9ந்தேதி பிறகுதான் தீவிரம்: தென் தமிழகத்திற்கு இன்று முதல் நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் தகவல்…

சென்னை: தென் தமிழகத்திற்கு இன்று முதல் நாளை வரை பெரிய நாள். கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். நவம்பர் 9-க்குப் பிறகு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், மாநிலம்முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, தண்ணீர் தேங்கி பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஆட்சியாளர்கள் அதிரடி நடவடிக்கை காரணமாக தண்ணீர் … Read more

50% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலன் மஸ்க் திட்டம்

சான் பிரான்சிஸ்கோ: 50% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் அந்நிறுவனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ‘Work From Anywhere’ திட்டத்தை திரும்ப பெறவும் எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை ட்விட்டர் நிறுவனம் விரைவில் வெளியிடும் எனவும் தகவல் கூறப்படுகிறது.

டெல்லியில் காற்று மாசு தீவிரம்: நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை – முதல் மந்திரி அறிவிப்பு

புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லியில் தற்போது காற்றின் தரம் அதிக அளவில் மோசமடைந்து இருப்பதாகவும், இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க டெல்லி அரசுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கேட்டுக் கொண்டது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் மாசு நிலை சீராகும் வரை டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை … Read more

கொட்டித் தீர்த்த கனமழை..! – வடசென்னை பகுதிகள் மீண்டதா… இல்லை மீட்கப்பட்டதா?!

சென்னையில் சாதாரண மழை பெய்தாலே அதிகளவில் பாதிக்கப்படுவது வடசென்னை பகுதிகள் தான். திருவெற்றியூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர் புளியந்தோப்பு, வியாசர்பாடி, கொடுங்கையூர்,  திரு.வி.க நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கும். இதுவே, பெருமழை பெய்தால் போதும், இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள்  கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அரசு சார்பில் அமைக்கப்படும் நிவாரண முகாம்களில் வடசென்னை பகுதி மக்கள் தான் அதிகளவில் தங்கவைக்கப்படுவார்கள். குறிப்பாக, இப்பகுதிகளில் தேங்கும் மழைநீர் வடிவதற்குக் குறைந்தது 3 நாள்களாவது ஆகும். எனவே, வடசென்னை … Read more