திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன்; விரைவில் திருமணம் அருளும் குடைக்கல்யாணம் வேண்டுதல்!

அம்மன் அருள் செய்யும் தலங்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அவற்றில் கருணையே வடிவாக அம்பிகை பவானியாக அருளும் தலம் பெரியபாளையம். சென்னையிலிருந்து செங்குன்றம் வழியாகச் சென்று தச்சூருக்கு முன்பாக இடப்புறம் திரும்பி, கன்னிகைபேர் வழியே பெரியபாளையம் செல்லலாம். சென்னையிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. வாருங்கள் அத்தல மகிமையையும் அத்தலம் சக்தி வாய்ந்த நேர்த்திகடன் செலுத்தும் தலம் என்று சொல்வதில் இருக்கும் கருத்தையும் அறிந்துகொள்வோம். உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் புற்று உருவில் அமர்ந்தாள் அன்னை … Read more

ஜனவரி 19ம் தேதி தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: ஜனவரி 19ம் தேதி தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்  நடைபெறும் என மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு மாநில  காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்,மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு … Read more

Doctor Vikatan: சங்குப்பூ சேர்த்துத் தயாரிக்கப்படும் அழகு சாதனங்கள்; உண்மையிலேயே பலன் தருமா?

Doctor Vikatan: சங்குப்பூவை வைத்து சமீப காலமாக நிறைய அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதைக் கேள்விப்படுகிறோம். சங்குப்பூ என்பது சருமத்துக்கு உண்மையிலேயே நல்லதா? அதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவத்தில் சங்குப்பூ உள்மருந்தாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிற முக்கிய மூலிகைகளில் ஒன்றாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் பல கஷாயங்களில் சங்குப்பூ சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சங்குப்பூவின் மலர்களை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து டீயாகப் … Read more

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ரூ.518 கோடிக்கு ‘டாஸ்மாக்’ மது விற்பனை….

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, மாநிலம் முழுவதும் ரூ.518 கோடிக்கு ‘டாஸ்மாக்’ மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் பாரம்பரியம் மிக்க  தமிழ் இனம்  நாளுக்கு நாள் மதுவுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.518 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருக்கிறது. போகி பண்டிகையான ஜனவரி 14ஆம் தேதி மட்டும் ரூ.217 கோடிக்கும், பொங்கல் பண்டிகையன்று ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகி … Read more

நட்சத்திரப் பலன்கள் : ஜனவரி 16 முதல் 22 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள் அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம் திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருச்சி: திருச்சி அருகே சூரியூரில் புதிதாக ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள   ஜல்லிக்கட்டு மைதானத்தை  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்  ஜனவரி 15ந்தேதி பொங்கலன்று திறந்து வைத்தார் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை உலகத் தரத்துடன் நடத்தும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ‘முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானத்தை’ தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  நேற்று  திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் … Read more

நெல்லை: திடீர் சோதனை… கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக நெல்லை மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம், ஆமிர் சுகைல் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அத்துடன் ஆமிர் … Read more