மேக்கப்பால் கோரமான முகம்: இளம்பெண் திருமணத்தில் சிக்கல்| Karnataka Bride Lands In ICU After Makeup Disfigures Her Face, Beautician Detained For Questioning

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாசன்: திருமணத்துக்காக, பியூட்டி பார்லரில் ‘மேக்கப்’ செய்து கொண்ட இளம்பெணின் முகம் கோரமாக மாறியதால், திருமணத்துக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. பொதுவாக திருமணத்துக்கு தயாராகும் பெண்கள், தங்களின் அழகை அதிகரிக்கும் நோக்கில், பியூட்டி பார்லருக்கு செல்வது வழக்கம். சில சந்தர்ப்பங்களில், இதுவே அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன. ஹாசன், அரசிகெரேவில் வசிக்கும் 20 வயது இளம் பெண்ணுக்கு, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர் இங்குள்ள பியூட்டி பார்லரில் ‘மேக்கப்’ … Read more

ஜோ பைடனின் புற்றுநோய் தோல் புண் அகற்றம் முதல் கொலம்பியா போராட்டம் வரை… உலகச் செய்திகள்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தனது மார்பு பகுதியிலிருந்த புற்றுநோய் தோல் புண் அகற்றப்பட்டுள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. மேலும் எந்த விதமான சிகிச்சையும் தேவையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஒன்றரை ஆண்டு ரஷ்ய உக்ரைன் போருக்குப் பிறகு, உக்ரைனின் பஹ்க்மூத் பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. இந்தோனேசியாவில் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். கொலம்பியாவில் … Read more

தண்ணீரில் எலுமிச்சை போட்டு வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

சாதாரணமாகவே எலுமிச்சை திருஷ்டிக்காகவோ சகுணம் பார்ப்பதற்காகவோ பயன்படுத்துவர். வீடுகளில் வியாபாரஸ்தலங்களில் எலுமிச்சையை கட்டி தொங்கவிட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.   சகுணம் பார்த்தல் அதுமட்டுமில்லாது இன்றைய நாள் எவ்வாறு அமையப்போகிறது என கணித்தல் போன்ற காரியங்களுக்காக இவ்வாறு செய்வது ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு எலுமிச்சையைக்கொண்டே நாள் சிறப்பானதாக அமையுமா?அல்லது சாதாரணமாக இருக்குமா?என நமது பெரியோர்கள் கூறி விடுவார்களாம். சாதாரணமாகவே எலுமிச்சைக்கு நேர்மறை ஆற்றலிருக்கிறது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது. அதிலும் இதனை தண்ணீரோடு சேர்ப்பதன் மூலம் பல நன்மைகளை … Read more

முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்….

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் விழாவில் வடமாநில தலைவர்கள் பங்கேற்றதால் பொறாமைப்பட்டு, சிலர்  வதந்தி பரப்புகின்றனர், என வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும்,  சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” “தமிழ்நாட்டில் மட்டும் தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வேகமாக பரவின. இந்த வீடியோவை ஷேர் செய்தவர்கள், “தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்” … Read more

வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.3.70 கோடி மதிப்பு கலையரங்கம் கட்டப்பட உள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

முக்கோணவியலைப் பயன்படுத்தி பெண்ணின் உயரம் கணிப்பு – நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நபர்

பள்ளியில் நாம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், குறிப்பாக கணிதம்,  வேதியியல், இயற்பியல் போன்றவை நிஜ வாழ்க்கையில் நமக்குப் பெரிதும் உதவுவதில்லை என்று நம்மில் பலர் அடிக்கடி ஆதங்கப்பட்டுக் கொள்கிறோம். ஆனால்  சமூகவலைத்தளமான ட்விட்டரில் பெண் ஒருவர் கேட்ட கேள்விக்கு, மற்றொரு பயனர் முக்கோணவியலைப் பயன்படுத்தி பதில் அளித்திருப்பது இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. Looks like 5′ 4.5″But now I am curious. pic.twitter.com/tcMQCEWRqy — Mr. Nobody (@mister_nobody__) February 27, 2023 பல்லவி பாண்டே என்ற பெண், தான் கறுப்பு நிற உடையணிந்து  ஒரு படிக்கட்டுக்கு முன்பு நிற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு அதனுடன் `என் உயரத்தை யூகியுங்கள்!’ என்ற கேப்ஷனுடன் ட்விட்டரில்  பவிட்டிருந்தார். மற்ற பயனர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்கு பல்வேறு யூகங்களைப் பதிவிட, மிஸ்டர் நோபடி (Mr.Nobody) என்ற கணக்கை உடைய நபர் இந்த சவாலைத் … Read more

மேக்கப் போட்டபோது திடீர்னு வீங்கிய மணப்பெண் முகம்! அதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை..

 மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் கல்யாணமே நின்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஒரு இளைஞருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.  ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ளகடந்த வாரம் அவர்கள் 2 பேருக்குமே நிச்சயதார்த்தம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது திருமணம் 2-ந் திகததி அதாவது நேற்று முன்தினம்தான் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  அரிசிகெரேயில் திருமணத்துக்கான ஏற்பாடுகளும் ஏற்பாடாகி கொண்டிருந்த வேளையில் அதற்கு … Read more

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் 2 பேர் கைது

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூருவில் வைத்து 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக் கடையில், பிப்ரவரி  மாதம் 10ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நகைக்கடை அமைந்துள்ள கட்டிடத்தில் … Read more

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

சென்னை: வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ போலியானது என மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தவறான பாதையில் செல்லும் தவறான மனிதர்; பழனிசாமி தலைமையில் இணைய வாய்ப்பே இல்லை” – டிடிவி தினகரன்

கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள நேற்று மதுரை வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். “இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்த முடிவுதான். மருங்காபுரி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மட்டுமே எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சிதான் வெற்றி பெறும். ஆளும்கட்சிக்கு ஓட்டு போட்டால் தொகுதிக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களிப்பது இயற்கையாக நடக்கக் கூடியது. செய்தியாளர் சந்திப்பில் கடந்த 21 மாதங்களில் திமுக அரசு மீது … Read more