உக்ரைனியர்கள் மீது புடின் திட்டமிட்டுள்ள பயங்கர தாக்குதல்: ரஷ்யா எதிர்கொள்ள இருக்கும் மூன்று காட்சிகள்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது பாரிய தற்கொலை படை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளார் என அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் தற்கொலை படை தாக்குதல் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்த்த உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தற்போது ஓராண்டை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், அதிர்ச்சியூட்டும் இராணுவ பலவீனம், தோல்வி, திறமையின்மை, மரணம், மற்றும் படுகாயம் ஆகியவற்றில் புடின் தாக்குதல்கள் திட்டங்கள் சிக்கியுள்ளன. உக்ரைனில் குறைந்தபட்ச இராணுவ ஆதாயங்களுக்காக புடின், ரஷ்யர்களின் … Read more