தலைப்பு செய்திகள்
“CSK அணிக்காக களமிறங்குவேன்” பென் ஸ்டோக்ஸின் அறிவிப்பால் சென்னை ரசிகர்கள் உற்சாகம்
இந்தாண்டு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நிச்சயம் களமிறங்குவேன் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.. 16.25 கோடி ஏலம் 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாத இறுதியில் இருந்து தொடங்கவுள்ள நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு CSK அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி லீக் சுற்றுகளில் வெளியேறியதால், இந்த ஆண்டு எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் … Read more
உலகளவில் 68 கோடி பேருக்கு கொரோனா
ஜெனீவா: உலகளவில் 68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.70 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.29 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச்-02: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24
சென்னை: சென்னையில் 285-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
தீ விபத்து கட்டடம் நொறுங்கியது உயிர் தப்பிய தீயணைப்பு வீரர்கள்| Firefighters survive as building collapses in fire
புதுடில்லி,புதுடில்லியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், தீயணைப்பு வீரர்கள் நுாலிழையில் உயிர் தப்பினர். புதுடில்லி புல்பங்கஷ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தொழிற்சாலை குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குடோன் உள்ளே சென்று தீயை அணைக்க வீரர்கள் முற்பட்டபோது, திடீரென அந்த கட்டடம் சரிந்து விழுந்தது. … Read more
கொரோனாவுக்கு உலக அளவில் 6,800,782பேர் பலி
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,800,782 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,092,394 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,958,019 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,484 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தைவானை நோக்கி படையெடுத்த சீன போர் விமானங்கள்: வழங்கப்படும் தக்க பதிலடி
சீனாவின் 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்கள் ஆகியவை தைவான் பகுதிக்குள் அச்சுறுத்தும் விதமாக நுழைந்ததாக அந்த நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. அத்துமீறும் சீனா உலக அரங்கில் தைவான் அதிகாரப்பூர்வமான தனிநாடாக செயல்பட்டு வரும் நிலையில், சீனா தைவானை தங்கள் நாட்டின் ஒற்றை அங்கமாக அறிவித்து வருகிறது. மேலும் அமெரிக்காவுடன் தைவான் நெருக்கம் காட்டி வருவதை சீனா வெளிப்படையாக எதிர்த்து வருவதுடன், தைவானை அச்சுறுத்தும் விதமாக இராணுவ அத்துமீறல்களையும் தொடர்ந்து நடத்தி … Read more
'யானையாக பிறக்கவேண்டும்' மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட இளவரசர் ஹரியின் ஆசை!
பிரித்தானிய இளவரசர் ஹரி தனது மாரு ஜென்மத்தில் யானையாக பிறக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட ஹரி இளவரசர் ஹரி மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர். தனது அடுத்த பிறவியில் அவர் ஒரு யானையாக பிறந்து வரவேண்டும் என ஆசைப்படுவதாக வெளிப்படுத்தியுள்ளார். இளவரசர் ஹரி (38) மனைவி மேகன் மார்க்கலுடன் (Meghan Markle) ‘தி லேட் ஷோ’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்று ஹரி நம்புவது என்ன என்று அவரிடம் … Read more