அடிப்படை தேவையான மருந்துகளுக்கே தட்டுப்பாடு! பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளதால் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மருந்துகளே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி  பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இறக்குமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை, அதிக விலைக்கு விற்கப்படும் எரிபொருள் போன்ற பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் அவதிப் பட்டு வருகின்றனர். நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யவோ அல்லது உள்நாட்டு உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவோ இயலாத நிலை உள்ளது. … Read more

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டப்படுகிறது. இதனையொட்டி  முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது!  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்ய உள்ளார்.

அரிசி களைந்த தண்ணீர், பாதாம் ஆயில்.. முகத்தை பளிச் என்று மினுங்கவைக்கும் கொரியன் பியூட்டி டிப்ஸ்!

கொரியன் அழகுக் குறிப்புகளில் அப்படியென்ன சிறப்பு? அதிகச் செலவின்றியும் வீட்டிலேயே செய்யும் வகையிலும் சில கொரியன் பியூட்டி டிப்ஸ் இதோ… பேஸிக் சி.டி.எம். கொரியன் பெண்களின் சருமம், பொதுவாக பளிங்கு மாதிரி இருக்கும். இதற்குக் காரணம், அவர்கள் நாளொன்றுக்கு இரண்டு தடவை சி.டி.எம் (CTM – Cleansing, Toning and Moisturizing). செய்கிறார்கள். அதாவது, பாலேட்டால் சருமத்தை சுத்தப்படுத்தி, பன்னீர் அல்லது அரிசி களைந்த தண்ணீரால் டோன் செய்கிறார்கள். பிறகு, மேலே ஒரு மாய்ஸ்ரைசர் க்ரீமை அப்ளை … Read more

ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை…திருமணமான 2வது நாளில் நேர்ந்த சோகம் திருமணம்

 திருமணம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பிறகு, விருந்தில் ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை அலர்ஜி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஆட்டு இறைச்சி விருந்து தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற நபருக்கு கடந்த 23ம் திகதி செல்வி என்ற பெண்ணுடம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து 24ம் திகதி பிரகாஷ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளார், அங்கு பரிமாறப்பட்ட ஆட்டு இறைச்சி விருந்தை சாப்பிட்டு விட்டு, கணவன், மனைவி இருவரும் கண்ணவேலம்பாளையம் திரும்பி விட்டனர். Getty … Read more

உலகளவில் 67.99 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.70 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.27 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,799,892 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,799,892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,927,382 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,779,872 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,535 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைச்சரவை பரிந்துரைக்கும் முடிவை கவர்னர் ஏற்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்| The Governor has to accept the decision recommended by the Cabinet: Supreme Court

புதுடில்லி, ‘சட்டசபை கூட்டத்தை கூட்டும்படி மாநில அமைச்சரவை முடிவு எடுத்து பரிந்துரை செய்தால், அதையேற்று சட்ட சபையை கூட்ட, கவர்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ‘இந்த பிரச்னையில் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர். அதேநேரத்தில், கவர்னர் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு சட்டசபை கூட்டத் தொடரை கூட்ட மாநில அரசு முடிவு செய்தது. … Read more

100 ஆண்டுகள் கண்ட சென்னை மாநகராட்சி மாமன்றம்… முதல் முதலாக ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் 100 ஆண்டுகளைக் கடந்த பெருமை வாய்ந்தது. தற்போதைய சென்னை மாநகராட்சியின் மேயராகப் பிரியா பதவி வகிக்கிறார். சென்னை மாநகராட்சியின் வார்டு பிரச்னை குறித்து விவாதிக்கும் மாமன்ற கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். அதன்படி, இந்தமாத மாமன்ற கூட்டம் நேற்று சென்னை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையின் உள்ள மாமன்ற அரங்கத்தில் நடைபெற்றது. மேயர் பிரியா எப்பொழுதும் மன்றக்கூட்டம் திருக்குறளுடன் தொடங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஜனவரி மாதம் நடந்து … Read more

காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டியது ஏன்? பகீர் கிளப்பிய இளைஞரின் வாக்குமூலம்

Courtesy: BBC Tamil இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளைஞர் ஒருவரின் கொலை வழக்கில், காதலிக்காக நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்தது ஏன்? என இளைஞர் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலத்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.  நண்பனின் இதயத்தை வெட்டி எடுத்த இளைஞர்   தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த ஹரி ஹர கிருஷ்ணா(21) மற்றும் நவீன்(22) ஆகிய இருவரும் 12ம் வகுப்பு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இருவரும் தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை … Read more