ஹோண்டா சிபி350 கஃபே ரேசர் படங்கள் கசிந்தது #Hondacb350 #caferacer

விற்பனையில் உள்ள ஹோண்டா ஹைனெஸ் CB350 பைக்கின் அடிப்படையில் CB350 கஃபே ரேசர் பைக்கின் படங்கள் டீலர்களுக்கான நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 உட்பட ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கு போட்டியாக வந்த ஹோண்டா ஹைனெஸ் பெரிதான வரவேற்பினை பெறவில்லை. தற்போது வரை மாதந்திர விற்பனை எண்ணிக்கை 1500 யூனிட்டுகளுக்கு குறைவாகவே சிபி350 பதிவு செய்து வருகின்றது. Honda CB350 cafe racer கஃபே ரேசர் மாடலின் என்ஜின் ஆப்ஷனில் எந்த … Read more

10 நிமிடங்கள் தாமதம்; 1,000 கி.மீ தொலைவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானம் – என்ன நடந்தது?

ஜப்பானின் டோக்கியோ- ஹனேடா விமான நிலையத்திலிருந்து, ஹக்டாகுவில் உள்ள ஃபுயோகா விமான நிலையத்துக்கு வரும் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம், வழக்கமாக புறப்படும் நேரத்தை விட 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டிருக்கிறது. 10 மணிக்கு வர வேண்டிய விமானம், 10.10-க்கு வந்தடைந்தது. அந்த விமான நிலையத்தின் விதிமுறைப் படி, 10 மணிக்கு மேல் வரும் விமானங்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, சுமார் 1000 கி.மீ தூரம் திருப்பி அனுப்பப்பட்டது. விமானம் இது குறித்து ஜப்பான் செய்தி நிறுவனம்,” பிப்ரவரி-19, … Read more

அடுத்த 10 ஆண்டுகளில் இவரைப் பார்த்து குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவார்கள்! இளம் வீரரை பாராட்டித் தள்ளிய முன்னாள் கேப்டன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹாரி புரூக்கை முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெகுவாக பாராட்டியுள்ளார். ஜோ ரூட் – ஹாரி புரூக் அதிரடி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. அந்த அணி 21 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் அனுபவ … Read more

அதானி குழுமப் பங்குகள் தொடர் சரிவு: கடந்த 50 நாட்களில் எல்ஐசிக்கு ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம்

டெல்லி: ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து,  அதானியின் குழும பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த நாட்களில் சுமார் ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு எல்ஐசிக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது அதானி குழுமத்தின் பங்குகள்.  அவரும் உலக பணக்காரர் பட்டியலில் 25வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கிடையில், 2022ஆம் … Read more

காஞ்சிபுரம் அருகே தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த குன்னவாக்கம் பகுதியில், தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைனுக்கு மற்ற நாடுகளும் உதவவேண்டும்: ஜேர்மனி வலியுறுத்தல்

ஜேர்மனி ஏற்கனவே உக்ரைனுக்கு ஆதரவளித்துவருகிறது, இப்போது அந்த விடயத்தில் மற்ற நாடுகளும் தங்கள் பங்கைச் செய்யவேண்டும் என ஜேர்மன் நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் உக்ரைனுக்குக் கூடுதல் நிதி உதவி தேவைப்படுகிறது என்று கூறியுள்ள ஜேர்மன் நிதியமைச்சரான Christian Lindner, சர்வதேச நாணய நிதியம் அது தொடர்பான ஒரு புதிய திட்டத்தை தீட்டிவருகிறது. அதை ஜேர்மனி ஆதரிக்கிறது. ஆனால், அந்த சுமையையும் அபாயங்களையும் மற்றவர்களும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றார். இது ஒரு சில நாடுகளின் கடமை … Read more

கேரளாவுக்கு கணிமவளம் கடத்தல் தொடர்பான வழக்கு! தமிழ்நாடு அரசு பதில்…

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட வில்லை என்று கூறியுள்ள தமிழ்நாடு அரசு,  கடத்தலைத் தடுக்க தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்  உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில்,  செய்த பொது நல மனுவில், “கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னனூர், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், 80 சதவீத குவாரிகள் … Read more

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து பொதுநல வழக்கு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளனர்.

"காங்கிரஸ் வடகிழக்கு மாநிலங்களை ஏடிஎம்-மாகப் பயன்படுத்தியது" – மோடி விமர்சனம்

நாகாலாந்தில் 60 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகப் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், நாகலாந்தின் திமாபூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய பிரதமர் மோடி,” நாகாலாந்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபடுகிறது. மோடி சொந்த மக்களின் மீதே அவநம்பிக்கை வைத்து நாட்டை நடத்த … Read more