ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம்தமிழர் கட்சி திமுக இடையே மோதல்: தலைமை நீதிபதியிடம் முறையீடு…

சென்னை:  ஈரோட்டில் நேற்று நடந்த கலவரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் நாம் தமிழர் கட்சி முறையிட்டு உள்ளது. தேர்தலை நியாயமாக நடத்த உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. அங்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் அதிகமாக நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கிடையில், நாம் … Read more

பொன்னேரி ரயில் நிலையம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மோதல்

பொன்னேரி: பொன்னேரி ரயில் நிலையம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இரு தரப்பு கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலை நிறுத்தி கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயம் அடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்டில் நில அதிர்வு: பாதிப்புகள் இல்லை| Earthquake in Uttarakhand: No impacts

புதுடில்லி: உத்தரகண்டில் நேற்று ரிக்டர் அளவில் ௪.௪ ஆக நில அதிர்வு ஏற்பட்டது. இதன் தாக்கம் தலைநகர் புதுடில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உணரப்பட்டது. உத்தரகண்ட்டில் உள்ள பித்தோராகர் என்ற இடத்தில் நேற்று பிற்பகல் ௧:௩௦ மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் ௪.௪ என பதிவானது. இதன் மையப் பகுதி ஹரித்துவார் என கண்டறியப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வின் தாக்கம் புதுடில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் … Read more

“கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி…" – அண்ணாமலை கேள்வி

நேற்று முன்தினம், ராஜ் பவனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “காரல் மார்க்ஸின் தத்துவத்தால் நம் நாட்டின் வளர்ச்சி பாதித்தது” என்று கூறியிருந்தார். ஆளுநரின் இத்தகைய கருத்து சர்ச்சையாகவே, “அக்கப்போர்‌ செய்வதை விடுத்து, தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார் ஆளுநர். ஆளுநருக்குரிய வேலை என்னவோ அதில்‌ கவனம்‌ செலுத்துவதே, மக்களின்‌ வரிப்பணத்தில்‌ அவர்‌ பெறும்‌ ஊதியத்துக்கு உண்மையானதாக இருக்கும்‌” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சாடியிருந்தார். அமைச்சர் பொன்முடி – ஆளுநர் … Read more

கொரானாவிற்கு பயந்து 3 வருடமாக வீட்டிலே அடைந்து கிடக்கும் தாயும் மகனும் ! கதவை உடைத்த காவல்துறை

 கொரோனா தொற்றுக்குப் பயந்து 3 வருடங்களாகத் தனது 10 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கும் தாய் மற்றும் மகனைக் காவல் துறை மீட்டுள்ளது. கொரோனாவுக்கு பயந்த தாய் கொரோனா தொற்றுக்குப் பயந்து ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் தனது 10 வயது மகனுடன் 3 ஆண்டுகள் வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு வெளி வராமல் இருந்த தாயை காவல்துறையினர் தற்போது மீட்டிருக்கின்றனர். இதனையடுத்து தாயும் மகனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பீதி உலகம் முழுதும் பெரும் … Read more

இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை: இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சந்தித்து, பதக்கங்கள் (ம) கேடயங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 66-வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டிகள் கடந்த 13 … Read more

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்கு!

கேப்டவுன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்; அரையிறுதியில் இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

ஈரோட்டில் இளங்கோவன் ஜெயிச்சதும், உங்க சட்டசபை குழு தலைவர் பதவி இருக்குமா என்பது கேள்விக்குறி தான்!| Speech, interview, report

தமிழக சட்டசபை காங்., குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த பல முறைகேடுகளை, பொது கணக்கு தணிக்கை குழு பட்டியலாக வழங்கியுள்ளது. அதில், 1,000 கோடி ரூபாய்க்கு காலாவதி மாத்திரைகளை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர், ‘அப்ரூவராக’ மாறி விபரம் தெரிவித்துள்ளார். இதுபோல, பல முறைகேடுகள் நடந்துள்ளன. நீங்க என்ன தான் தி.மு.க.,வுக்கு, ‘ஜால்ரா’ தட்டி, அ.தி.மு.க.,வை … Read more

அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை… இந்தியா தொடர்பில் ஜேர்மனி தெரிவித்துள்ள கருத்து

இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது குறித்து ஜேர்மனி தனது கருத்தை பதிவு செய்துள்ளது. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை சமீபத்தில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து ஜேர்மன் தூதரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் Dr Philipp Ackermann, நான் பலமுறை இந்த விடயத்தை தெளிவுபடுத்தியிருக்கிறேன். இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. #WATCH | India buying oil from Russia is none of our business. If … Read more