அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து இபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்ததில் … Read more

தொங்கு பாலம் விபத்து இழப்பீடு வழங்க உத்தரவு| Suspension Bridge Accident Compensation Order

ஆமதாபாத்,குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா, ௧௦ லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு, தலா, ௨ லட்சம் ரூபாயும் இடைக்கால இழப்பீடு வழங்கும்படி, அதை பராமரிக்கும் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மோர்பியில், மச்சு நதியின் குறுக்கே இருந்த, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இரும்பு தொங்குப் பாலம், கடந்தாண்டு அக்., ௩௧ல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில், … Read more

இளைஞர்கள் கண் முன்னே பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு நேர்ந்த துயரம்: பதற வைக்கும் சம்பவம்

வடக்கு அயர்லாந்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சரமாரியாக சுடப்பட்டு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து பயிற்சி உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் அந்த பொலிஸ் அதிகாரி இளையோர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இரு ஆயுததாரிகள் அந்த அதிகாரியை நெருங்கியதாகவும், திடீரென்று அவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டதாகவும் உறுதிப்படுத்தாத தகவல் தெரிவிக்கின்றன. Credit: Pacemaker இதில் பலத்த காயமடைந்த அந்த அதிகாரிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டதுடன், மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளார். … Read more

பொன்னழகியம்மன் திருக்கோயில், ஓ.சிறுவயல்

பொன்னழகியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், , ஓ.சிறுவயல் என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. ஒருசமயம் இக்காட்டில் சிலர் கவளக்கிழங்கு தோண்டும் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கிழங்கின் மீது கத்தி பட்டு ரத்தம் வெளிப்பட்டது. பயந்த தொழிலாளர்கள் ஊர் மக்களிடம் இதனை தெரிவித்தனர். மக்கள் சென்று பார்த்தபோது அம்பாள் சுயம்புவாக இருந்ததைக் கண்டு, இவ்விடத்தில் கோயில் கட்டினர். கோயிலுக்கு முன்புறம், சிறிய கல்வடிவில், “கல்லுச்சியம்மன்” காவல் தெய்வமாக இருக்கிறாள். … Read more

பிப் -23: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 6 வயது நிறைந்தால் மட்டுமே 1ம் வகுப்பில் சேர்க்க… அறிவுறுத்தல்! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம்| 6 years old only to enroll in 1st class…instruction! CENTRAL GOVERNMENT LETTER TO ALL STATES

புதுடில்லி,அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 6 ஆக உயர்த்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கும்படியும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ‘குழந்தைகளின் உளவியல் மற்றும் மன ஆரோக்கியத்தை கருத்தில் வைத்து, அவர்களை மிக இளம் வயதில் பள்ளியில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. மேலும், 2020ல் வகுக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, அனைத்து குழந்தைகளும் 3 … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,793,249 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,793,249 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,048,196 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,823,362 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,423 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு பயந்து வீட்டுச் சிறையில் இருந்த பெண்| A woman who was under house arrest due to fear of Corona

குருகிராம்,ஹரியானாவில், கொரோனாவுக்கு பயந்து மூன்று ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே வாழ்ந்த பெண் மற்றும் அவரது ௧௦ வயது மகனை நேற்று போலீசார் மீட்டனர். ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, குருகிராம் மாவட்டம் மாருதி கஞ்ச் பகுதியில் வசிப்பவர் இன்ஜினியர் சுஜன் மஜி. இவருக்கு மனைவி முன்முன் மற்றும் மகன் உள்ளனர். கடந்த ௨௦௨௦ல் கொரோனா தொற்று பரவியபோது, பீதியில் முன்முன் தன் மகனுடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தார். வேலைக்குச் செல்லும் … Read more

மன்னர் சார்லஸ் அளித்த நெருக்கடி… இறுதியில் இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற முடிவு

பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, தமது முன்னாள் மனைவி சாரா பெர்குசன் வாங்கியுள்ள வீட்டுக்கு குடியேறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இளவரசர் ஆண்ட்ரூ வெளியேற முடிவு விண்டசரில் அதிக பராமரிப்பு செலவு கொண்ட இல்லத்தில் இருந்து இருவரும் வெளியேறவே இறுதியில் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மன்னர் சார்லஸ் தமது சகோதரருக்கான உதவித்தொகையில் பெரும்பகுதியை ஏப்ரல் மாதம் முதல் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், இளவரசர் ஆண்ட்ரூ கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். @getty இளவரசர் ஆண்ட்ரூ ஆண்டு தோறும் சுமார் … Read more