நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 267ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

ஓவல்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்து. பின்னர் ஆடிய நியூசிலாந்து 306 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து நிர்ணயித்த 394 ரன்களை துரத்திய நியூசிலாந்து அணி 126 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.

பெண்ணை கொலை செய்து பிரிஜ்ஜில் வைத்த சம்பவம்: மேலும் 5 பேர் கைது| Incident of killing woman and putting her in brij: 5 more people arrested

புதுடில்லி, புதுடில்லியில் பெண்ணை கொலை செய்து, ‘பிரிஜ்’ஜில் மறைத்து வைத்த வழக்கில் மேலும் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுடில்லி அருகே மித்ராவோன் புறநகரில் சாஹில் கெலாட் என்பவர் ஹோட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில், இங்குள்ள பிரிஜ்ஜில் ஒரு பெண்ணின் உடலை மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார், மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, சாஹி-லை சமீபத்தில் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – பிப்ரவரி 20 முதல் 26 வரை! #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

பிப்ரவரி 19: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 274-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 274-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் உள்பட 3 பேர் கைது

நெல்லை: காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் உள்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கூடங்குளம் அருகே ஸ்ரீரகுநாதபுரத்தில் ஒரு மாதம் முன்பு முருகன் (24) என்பவரை காதலித்து சுமிகா (19) திருமணம் செய்தார். காதல் திருமணம் செய்து கொண்ட சுமிகாவை அவரது பெற்றோர் உள்ளிட்டோர் கடத்தியதாக புகார் எழுந்த நிலையில், கேரள மாநிலம் பாலராமபுரத்தில் பதுங்கி இருந்த சுமிகா தாய் பத்மா, தந்தை முருகேசன், சித்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி – பெங்களூரூ விமான சேவை மீண்டும் துவங்கியது!| Puducherry-Bangalore flight service resumed!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுச்சேரி: பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த புதுச்சேரி-பெங்களூரூ விமான சேவை மீண்டும் துவங்கியது. புதுச்சேரியிலிருந்து பெங்களுரூவிற்கும்,ஹைதராபாத்திற்கும் இடையே 80 பேர் பயணிக்கும் இரண்டு ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படுகின்றன. ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் விமானம், அங்கிருந்து பெங்களூரூ செல்லும். பின்னர் அதே விமானம் புதுச்சேரிக்கு வந்து மீண்டும் ஹைதராபாத் செல்லும்.இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக, கடந்த 10 நாட்களாக புதுச்சேரியில் இருந்து பெங்களூரூவிற்கு செல்லும் விமான … Read more

AI chatbot: மனைவியை விரும்பாமல் AI சாட்பாட்டை காதலித்த கணவன்; உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் AI!

டெக் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது ‘ChatGPT’. இந்நிலையில் ‘Open AI’ நிறுவனத்தில் பெரும் முதலீடுகளைச் செய்து இந்த AI-யின் செயற்கை நுண்ணறிவு திறனை தங்களின் ‘Bing’ சர்ச் இன்ஜினுடன் முழுமையாக இணைக்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது மைக்ரோசாப்ட். இதன் முதற்கட்டமாக மைக்ரோசாப்ட்டின் ‘Bing’ சர்ச் இன்ஜினுடன் இணைக்கப்பட்ட AI சாட்பாட்டை (chatbot) தற்போது சோதனை முறையில் பலர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பலர் இந்த AI சாட்பாட்டைத் தொடர்ச்சியாக தினமும் பயன்படுத்துகையில் அது மனிதர்களின் … Read more

உலகளவில் 67.85 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.85 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.11 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்!!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். போரூர் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மயில்சாமி சிகிச்சை பலனின்றி காலமானார்.  சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்தவர் ஆவார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதி நீக்க எம்.எல்.ஏ., நீக்கம்| MLA to disqualify from voter list, removal

லக்னோ, உத்தர பிரதேசத்தில் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமாஜ்வாதியின் அப்துல்லா அசம்கானின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் மூத்த தலைவர் அசம்கான், ஏற்கனவே ஒரு வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இவருடைய மகன் அப்துல்லா அசம்கானுக்கு எதிராக, ௨௦௦௮ல் தொடரப்பட்ட வழக்கில், இரண்டாண்டு தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் … Read more