கல்லீரலை தானமாக வழங்கி கணவரை காப்பாற்றிய மனைவி | The wife who saved her husband by donating his liver

புதுடில்லி புதுடில்லியில், வெவ்வேறு ரத்த வகைகள் உள்ள கணவன் – மனைவி இடையேயான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, 12 மணி நேர போராட்டத்துக்குப் பின் வெற்றிகரமாக முடிந்தது. பீஹாரைச் சேர்ந்த ஷிவா, 29, என்பவருக்கு, சமீபத்தில் கல்லீரல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்ற இவரது குடும்பத்தினர், இறுதியாக புதுடில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் இவரை சேர்த்தனர். இங்கு, ஷிவாவின் உடல்நிலை மோசமானதை அடுத்து, உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய … Read more

"ஜனநாயகப் படுகொலை; சுப்ரீம் கோர்டில் முறையிடுவோம்!" – கட்சியின் பெயர், சின்னத்தை இழந்த உத்தவ் பேட்டி

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த நிலையில், எந்த அணி உண்மையான சிவசேனா என்ற கேள்விக்குறி எழுந்தது. இது தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனை அணுகினர். தேர்தல் கமிஷன் கட்சியின் சின்னத்தை முடக்கியது. அதோடு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோரது அணியில் எது உண்மையான சிவசேனா என்று தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தை நேற்று தேர்தல் கமிஷன் ஒதுக்கி … Read more

மீனவர் மரணம்: கர்நாடக வனத்துறைக்கு கண்டனம் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் மரணித்ததாக கூறப்படும் ராஜாவின் மறைவுக்கு இரங்கலையும், 5 லட்ச ரூபாய் நிதியுதவியையும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோவிந்தம்பாடியை சேர்ந்த மீனவர் ராஜா, இளையபெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகியோர் கடந்த செவ்வாய் அன்று இரவு மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளபாலாற்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கிருந்து ரவி, இளையபெருமாள் ஆகியோர் … Read more

மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது

சென்னை: சென்னையை தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரியது. 120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் இதுவரை சோதனைக்குள்ளான பத்திரிகை நிறுவனங்களும், காரணங்களும்! – ஓர் அலசல்

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி செய்தி ஊடகம், `இந்தியா: மோடி கேள்வி’ (India: The Modi Question) என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. குஜராத் கோத்ரா சம்பவத்தில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடியின் பங்கு குறித்து அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றிருந்ததால், மத்திய பா.ஜ.க அரசு அதை இந்தியாவில் தடைசெய்தது. இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி டெல்லி, மும்பையிலுள்ள பிபிசி அலுவலகங்களில் `ஆய்வு’ (Survey) எனும் பெயரில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு நடத்தியது. … Read more

ஹெலிகொப்டர் கொண்டு சுட்டுக்கொல்லப்படும் பசுக்கள்: எழுந்த கடும் விமர்சனம்

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் வாழ்விடங்களை சேதப்படுத்தும் மலையேறுபவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் கால்நடைகளை ஹெலிகொப்டர் கொண்டு சுட்டுக்கொல்ல அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். 150 பசுக்களை கொல்ல திட்டம் குறித்த தகவலை அமெரிக்க வனத்துறை உறுதி செய்துள்ளது. வியாழக்கிழமை தொடங்கி மொத்தம் நான்கு நாட்கள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. கைவிடப்பட்ட நிலையில் உள்ள மொத்தம் 150 பசுக்களை இவ்வாறு கொல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் பண்ணை உரிமையாளர்கள் தரப்பில் இந்த முடிவுக்கு கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது கொடூரத்தின் உச்சம் … Read more

ஆளுங்கட்சி திமுகவுக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும்….

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளுங்கட்சி திமுகவுக்கு வெற்றி பெற்றே ஆக வேண்டும்…. கொங்கு மண்டலத்தின் வலிமையான தலைவராக உருவெடுத்துவரும் செந்தில்பாலாஜிக்கு, இந்த இடத்தில் திமுகவை வரலாறு காணாத அளவிற்கு வெற்றி பெறச்செய்து அதன் மூலம் எஞ்சிருயிக்கும் சீனியர்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறலாம் என்பது கணக்கு. கொங்கு மண்டல அசைன்மென்ட் தமிழக முழுவதும் கிடைக்க வேண்டும் என்பது அவரது இலக்காக இருக்கலாம். அதைவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை … Read more

ஏ.டி.எம். கொள்ளையர்களிடம் தி.மலை போலீசார் தீவிர விசாரணை

தி.மலை: ஹரியானாவில் கைது செய்யப்பட்ட ஏ.டி.எம். கொள்ளையர்கள் முகமது ஆரிஃப், ஆசாத் ஆகியோரை திருவண்ணாமலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் திருவண்ணாமலை அழைத்து வரப்பட்டனர்; விசாரணை முடிவில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்.

காரிலிருந்து கருகிய உடல்கள் மீட்பு 6 பேரிடம் போலீசார் விசாரணை| Police interrogated 6 people who recovered charred bodies from the car

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் சொகுசு காரில் வைத்து எரிக்கப்பட்ட இருவரின் கருகிய உடல்களை, போலீசார் நேற்று மீட்டனர். இவர்களை பசு காவலர்கள் கடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்படும் நிலையில், ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பிவானியில், சொகுசு கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காரில் இருந்து … Read more