மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் ஓட்டளிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்| Appointed members cannot vote in mayoral elections: Supreme Court
புதுடில்லி, ‘புதுடில்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் ஓட்டளிக்க முடியாது’ என தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தேர்தல் தொடர்பான அறிவிப்பை 24 மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. புதுடில்லி மாநகராட்சியில் உள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடந்தது. இதில், 134 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ., 104 இடங்களையும், காங்., ஒன்பது இடங்களையும் பெற்றன. சுயேட்சை உறுப்பினர்கள் மூன்று பேர் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஆம் … Read more