திருவண்ணாமலையில் நடந்த ATM கொள்ளை வழக்கில் கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2பேர் கைது

சண்டிகர்: திருவண்ணாமலையில் நடந்த ATM கொள்ளை வழக்கில், கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட ஆரிப், ஆசாத் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று இரவு விமானம் மூலம் தமிழ்நாடு கொண்டுவரப்பட உள்ளனர்.

“இந்து சமயத்துக்கு எதிராகச் செயல்படும்‌ இந்து சமய அறநிலையத்துறை!" – திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து சமயத்துக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக தி.மு.க அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம்‌, மண்டைக்காடு பகவதி அம்மன்‌ கோயிலில்‌, ஆண்டுதோறும்‌ மாசிக்‌ கொடை விழா விமர்சையாகக்‌ கொண்டாடப்பட்டு வருகிறது. சபரிமலை ஐயப்பன்‌ கோயிலுக்குச்‌ செல்வது போல, மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு, மாசிக்‌ கொடையின்‌போது, பல்வேறு ஊர்களிலிருந்தும்‌ வெளி மாவட்டங்களிலிருந்தும்‌, கேரள மாநிலத்திலிருந்தும்‌, பெண்கள்‌ இருமுடி கட்டி வந்து வழிபடுவதால்‌, பெண்களின்‌ சபரிமலை … Read more

பிரித்தானியர்களுக்கு ‘உயிருக்கு ஆபத்து’ : ஆட்டோ புயல் தொடர்பில் வானிலை மையம் எச்சரிக்கை…

பிரித்தானியாவை ஆட்டோ (Storm Otto) என்னும் புயல் தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை பலத்த காற்று காரணமாக பறக்கும் பொருட்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், சில கட்டிடங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே பலத்த காற்று காரணமாக லொறிகள் இரண்டு கவிழ்ந்துள்ளன, மரங்கள் விழுந்து கார்களை சேதப்படுத்தியுள்ளன. Credit: George Cracknell Wright இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகளும் மேலும், இன்று முழுமைக்கும் … Read more

ஹிண்டன்பர்க் அறிக்கை: மத்தியஅரசின் கருத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

டெல்லி: அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்தியஅரசு வழங்கும் குழுவினரை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம், இந்திய தொழிலதிபர் அதானி நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கை வெளியிட்டருது. இதன் காரணமாக, அதானி நிறுவனம் கடுமையான சரிவை சந்தித்தது. அதுபோல உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அதானி … Read more

எஸ்.எஸ்.சி தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஒன்றிய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதிக்குள்ளான நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டது.

பிபிசி அலுவலகத்தில் ரெய்டு ஏன்?: வருமான வரித்துறை விளக்கம்| “Irregularities On Certain Tax Payments”: Tax Statement On BBC ‘Survey’

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பிபிசி நிறுவனம் வரி செலுத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக விளக்கமளித்துள்ள வருமான வரித்துறை, இந்த நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் வரி செலுத்தவில்லை எனக்கூறியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனத்தின் புதுடில்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை 3 நாட்களாக நீடித்தது. சர்வதேச வரி முறைகேடு மற்றும் துணை நிறுவனங்களுக்குள் நிதி மாற்றத்தில் நடந்துள்ள புகார் அடிப்படையில் இந்த சோதனை … Read more

நான்கு முதல்வர்கள் உடனான பந்தம்! – மாடர்ன் தியேட்டர்ஸின் சுவாரஸ்யப் பக்கங்கள்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கள ஆய்விற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், சேலம் சென்றபொழுது யாரும் எதிர்பாரா வண்ணம் மாடர்ன் தியேட்டர்ஸ்’ன் நுழைவு வாயில் முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டார். சேலத்தின் வரலாறு, தமிழ்ச் சினிமாவின் வரலாறு, … Read more

ஆயுதங்கள் மட்டுமே ரஷ்யாவுக்கு புரியும் மொழி! எந்த பகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது..ஜெலென்ஸ்கி ஆவேசம்

போர் தொடர்பிலான அமைதி ஒப்பந்தத்தில் எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ராணுவ உதவி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டிவிட்ட நிலையில், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அதிக ராணுவ ஆதரவை ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்தித்து இதுதொடர்பாக பேசினார். @AP அமைதி உடன்படிக்கை இந்த நிலையில் ரஷ்யாவுடனான சாத்தியமான சமாதான உடன்படிக்கையில், உக்ரைனின் … Read more

ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியீடு… சிஎஸ்கே ஆடும் போட்டிகள் விவரம்…

சென்னை: நடப்பாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. போட்டியானது அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. அதன் முழுவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. … Read more