சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளில் இலவச கருத்தரிப்பு மையம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

மதுரை: சென்னை மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச கருத்தரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 87.28 லட்சம் செலவில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள், பன்னோக்கு மருத்துவமனையில் கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகளை (PAY WARDS) அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். மேலும்,  மதுரை மாவட்டம் ராஜாக்கூர் துணை சுகாதார நிலையத்தில் ரூபாய் 1.33 … Read more

கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை

மதுரை: தமிழ்நாட்டில் அரசின் ஆணைப்படி தொழில் நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தியுள்ளது. முதல் முறை ஒரு தொகையும், மீண்டும் விதிமீறலை தொடர்ந்தால் அதிக தொகையும் அபராதம் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2018-22 வரை 6,074 கடைகளில் 4.58 லட்சமும், 349 உணவகங்களிடம் இருந்து 32,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காசியை தொடர்ந்து குஜராத்திலும் தமிழ் சங்கமம்: 10 நாட்கள் நடத்த திட்டம்| PM Narendra Modi’s home state Gujarat set to host Saurashtra-Tamil Sangamam

புதுடில்லி: சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், வரும் ஏப்ரலில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ‘சவுராஷ்டிரா – தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விடுதலையின் 75ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் ‘விடுதலையின் அமுதப் பெருவிழா’-வின் ஓர் அங்கமாக ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்வை மத்திய அரசு, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்தாண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை ஒரு மாதமாக நடத்தியது. இதனை … Read more

தேர்தலில் வெற்றிபெற வியூகங்கள் வகுத்துள்ளோம்வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி

பெங்களூரு- முடிவு செய்துவிட்டோம் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப (வெற்றி உறுதி ஏற்பு) யாத்திரையை தொடங்கியுள்ளோம். சாம்ராஜ்நகரில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (நேற்று) யாத்திரையை தொடங்கி வைத்தார். பா.ஜனதாவின் 4-வது யாத்திரையை உள்துறை மந்திரி அமித்ஷா 3-ந் தேதி (நாளை) தொடங்கி வைக்கிறார். தேவனஹள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் இந்த யாத்திரையை அவர் தொடங்கி வைத்து பேசுகிறார். தேர்தலில் … Read more

தேர்தலின் தேடல் விதி! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தேர்தல் என்ற ஒன்று வருகின்றபோது, அரசியல் தளம் சூடுபிடிக்கும், அதில் களமாடிட துடிப்போரிடத்தில் வெற்றி என்னும் ஒற்றைச் சொல் மட்டுமே பிரதானமாக முன்னியங்கும். இந்தப் பிரதானத்தை அடைந்து கொள்வதற்காக ஒரு அரசியலாளன் ஜனங்களுக்கு பலவித நிலைகளில் சன்மானம் வழங்க முன்வருகிறான், இதுபோன்று சன்மானம் … Read more

தலைவர்170 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்…

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதனைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 170’ படம் குறித்த அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியானது. லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தின் முக்கிய பணிகள் துவங்கியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினி ஹீரோவாக நடிக்கும் இந்தப் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 33,612 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 33,612 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 53,548 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,936 வாக்குகளை பெற்றுள்ளார்.

அதானி நிறுவனங்கள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை: 6 பேர் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்| SC sets up 6-member committee on Hindenburg Research report, seeks report in two months

புதுடில்லி: அதானி நிறுவனங்கள் குறித்த ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஏஎம் சாப்ரே தலைமையில் குழுவை அமைத்துள்ள உச்சநீதிமன்றம், 2 மாதங்களில் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, ‘ஹிண்டன்பர்க்’ என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, பங்குச் சந்தைகளில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.உச்ச … Read more

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த … Read more

கோவிட்… பூஸ்டர் தடுப்பூசி மீண்டும் தேவையா? சௌமியா சுவாமிநாதன் தகவல்!

“இந்திய மக்கள்தொகையில் அதிகமானோர் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்திருக்கிறது” என் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கொரோனா வைரஸ் பரவலை இப்போதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளார். WHO former chief scientist Dr.Sowmya Swaminathan எதிர்கால கொரோனா எப்படி இருக்கும்? இந்திய மருத்துவ சங்கத்தின் விரிவான பாடப் புத்தகம்! … Read more