“எதிர்மறையான கருத்துகள் நல்ல விஷயமே''… ட்விட்டரில் பிளாக் செய்தவர்களை அன்பிளாக் செய்த எலான்!

எதையாவது செய்து செய்திகளில் அடிக்கடி இடம் பிடிப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார், எலான் மஸ்க். `நல்லா இருந்த ட்விட்டரும், எலான் மஸ்க்கிற்கு பின்னரும்’… என நாளை படங்கள் வந்தாலும் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை. அந்தவகையில், பல சம்பவங்களைச் செய்து வருகிறார். எலான் மஸ்க் `ட்விட்டரின் புதிய சி.இ.ஓ இவர்தான்…’ எலான் மஸ்க் நாயின் புகைப்பட சர்ச்சை! டிவிட்டரைக் கைப்பற்றிய சில நாட்களிலேயே தனக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள், நிரூபர்கள், விமர்சனம் செய்பவர்கள், மோசடியில் ஈடுபடுபவர்கள் எனப் பலரின் ட்விட்டர் கணக்குகளை … Read more

முகத்தை வெண்மையாக வைத்திருக்க வேண்டுமா? இதோ சூப்பரான எளியமுறை!

 பொதுவாகவே பெ ண்கள் தங்களுடைய அழகிற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். தற்போதைய கால கட்டத்தில் பல கிறம்களை பூசி நிரந்தர அழகினை இழக்கின்றனர். அவர்களுடைய சருமத்தை இயற்கை யாகவே எளிய முறை யில் பராமரிக்க முடியும். அந்தவகையில் இரண்டு எளிய முறை யில் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி எவ்வாறு வெண்மைப்படுத்த முடியும் என்பதை பார்ப்போம்.  அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். தக்காளி சீனி மஞ்சள் தூள்  எலுமிச்சை செய்முறை தக்காளி … Read more

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்!

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு மாநில பாஜக தலைவர் அண்ணா மலை உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை பிரபல திரைப்பட நடிகை குஷ்பு கடந்த 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அவரது வேகமான வளர்ச்சி திமுக தலைமையிடையே அதிருப்தி ஏற்படுத்திய நிலையில், 2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகினார். பின்னர், 2014ம் ஆண்டு  நவம்பர் 26ஆம் தேதி சோனியா காந்தியைச் … Read more

ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வந்த 368 பேர் டோக்கன் பெற்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

எம்.எல்.ஏ. கொலை வழக்கில் சாட்சியை கொன்ற கொலையாளி என்கவுன்டரில் கொலை| MLA A killer who kills a witness in a murder case is killed in an encounter

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பிரயாக்ராஜ் : உத்தர பிரதேசத்தில், எம்.எல்.ஏ., கொலை வழக்கின் முக்கிய சாட்சி நேற்று பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை தேடி வந்த போலீசார் இன்று என்கவுன்டர் முறையில் சுட்டுக்கொன்றனர். உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சிஎம்.எல்.ஏ.,வாக இருந்த ராஜு பால் என்பவர், கடந்த 2005ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உமேஷ் பால் உள்ளார். நேற்று பிரயாக்ராஜ் நகரில் தன் சொகுசுக் காரில் வீட்டிற்கு வந்திறங்கிய … Read more

கேரளா: அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் நடத்தவும்; வீடியோ வெளியிடவும் தடை; அரசு சொல்லும் காரணம் இதுதான்

ஒவ்வொரு மனிதனும் இன்று சமூக ஊடகங்கள் வழியே தனது கருத்துக்களையும், தங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களையும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்துகொள்கிறார்கள். வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கிவிடுகிறார்கள். சாதாரண மக்கள் தொடங்கி உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரை சமூக ஊடகங்கள் மூலம் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். கேரள அரசு ஊழியர்கள் அதே சமயம் அரசு ஊழியர்கள் யூ டியூப் சேனல் தொடங்கக்கூடாது எனவும், யூ டியூப்பில் வீடியோக்கள் வெளியிடக் கூடாது எனவும் கேரள … Read more

கால்பந்து மைதானம் முழுக்க பொம்மைகளை வீசிய துருக்கி ரசிகர்கள்! நெஞ்சை நெகிழவைக்கும் செயல்

துருக்கி பூகம்பத்தில் உயிர் பிழைத்த குழந்தைகளுக்காக ரசிகர்கள் ஆயிரக்கணக்கான பொம்மைகளை கால்பந்து மைதானத்தில் வீசிய நெகிழவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை Besiktas மற்றும் Fraport TAV Antalyaspor அணிகளுக்கு இடையேயான சூப்பர் லீக் போட்டிக்கு முன் துருக்கி கால்பந்து ரசிகர்கள் ஆயிரக்கணக்கான டெடி பியர்களை நன்கொடையாக வழங்கினர். துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திலிருந்து உயிர் பிழைத்த குழந்தைகளுக்கு நன்கொடையாக டெடி பியர் பொம்மைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொம்மைகளை போட்டியின் போது கால்பந்து மைதானத்தில் வீசப்பட்டது. AP தென்கிழக்கு … Read more

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜம்பம் இந்தியாவில் பலிக்காது… இந்திய வீரர் அஸ்வின் எச்சரிக்கை…

2022 ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லும் பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டின் போக்கையே மாற்றியுள்ளது. டி-20 போட்டிகளைப் போல் டெஸ்ட் போட்டியை அதிரடியாக விளையாடி வருவதுடன் இதற்கு பாஸ்பால் கிரிக்கெட் என்றும் அவர்களுக்குள் அழைத்து மகிழ்கின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே இதுபோன்று அதிரடியாக விளையாட முடியாது என இங்கிலாந்து அணியை அஸ்வின் எச்சரித்துள்ளார். தனது யூ-டியூப் சேனலில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சனையுமின்றி, அமைதியாக நடைபெற்றது: தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சனையுமின்றி, அமைதியாக நடைபெற்றது என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பாக இன்று எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை: தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் கூறினார்.

உங்க கட்சி பொதுக்கூட்டத்துக்கு இந்த மாதிரி ஆட்டமெல்லாம் வச்சு தான் கூட்டத்தை திரட்டுறாங்க…| Speech, interview, report

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் பேட்டி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஆபாச நடனங்கள் நடத்தப்படுகின்றன. ஆபாச நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என, கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எங்கள் நல வாரியத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசரப்பட்டு கோரிக்கை வைக்காதீங்க… உங்க கட்சி பொதுக்கூட்டத்துக்கு இந்த மாதிரி ஆட்டமெல்லாம் வச்சு தான் கூட்டத்தை திரட்டுறாங்க… வேணும்னா மா.செ.,க்களை கேட்டு பாருங்க! நடிகர் சிவகுமார் … Read more