“திமுக-வுக்கு துணை மாப்பிள்ளை போல் ஃபார்வர்டு ப்ளாக் கட்சி இருக்கிறது!" – ஐ.பெரியசாமி பேச்சு

அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் கட்சியின் 19-வது மாநில மாநாடு மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடைபெற்றது. அகில இந்திய பொதுச்செயலாளர் தேவராஜன், மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் தலைமை தாங்க, தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஐ.பெரியசாமி, பி.வி.கதிரவன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி பேசும்போது, “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காலம் முதல் ஃபார்வர்டு ப்ளாக் கட்சியிலும், அவரது படையிலும் தளபதிகளாக இருத்தவர்கள் இஸ்லாமியர்கள். என்றும் தொப்புள் கொடி … Read more

மேகனுக்கு இளவரசர் ஹரி அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்துக்கு என்ன ஆயிற்று?

மேகனுக்கு இளவரசர் ஹரி அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்துக்கு என்ன ஆயிற்று என கேள்வி எழுந்துள்ளது. அதற்குக் காரணம், மேகனுக்கு ஹரி அணிவித்த நிச்சயதார்த்த மோதிரம் இப்போது அவர் கையில் சற்றே வித்தியாசமாக காட்சியளிக்கிறது.   Image: GETTY இளவரசி டயானாவிடமிருந்து கிடைத்த அரியவகை கல்   மேகன் அணிந்திருக்கும் மோதிரத்தில் இரண்டு விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ஹரியின் தாயாகிய இளவரசி டயானாவின் நகை சேமிப்பிலிருந்து வந்தது. மற்றொன்று, ஹரி அதிக அளவில் தொண்டு நிறுவனப்பணிகள் … Read more

பிரபாகரன் உயிரோடு வந்தால் மகிழ்ச்சி, நான் சந்திப்பேன்! கேஎஸ்.அழகிரி…

சென்னை: “பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி; அவர் வந்தால், நான் சந்திப்பேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார். முன்னாள் பிரதமரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளால் கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தற்போது,  பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. அவரை சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி … Read more

ஜல்லிக்கட்டு வழக்கில் திருச்சி ஆட்சியர் பதிலளிக்க ஆணை

திருச்சி: லால்குடியில் ஜாதிய பாகுபாடின்றி ஜல்லிக்கட்டு நடத்த கோரி வழக்கில் திருச்சி ஆட்சியர் பதிலளிக்க ஆணை விதிக்கப்பட்டுள்ளது. பாரதிமோகன் என்பவரது வழக்கை பிப்ரவரி 15ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்து.

டபிள்யு.பி.எல்: இந்திய வீராங்கனைகள் கோடிகளில் ஏலம்| WPL: Indian players bid in crores

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை: ஐ.பி.எல் போட்டிகளை போன்று பெண்கள் பிரிமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் இந்திய வீராங்கனைகளை 5 அணிகளும் கோடிகளில் ஏலம் எடுத்துள்ளது. அதிகபட்சமாக இந்திய ஆல்ரவுண்டர் ஸ்மிருதி மந்தனாவை ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ) சார்பில் ஐ.பி.எல் பாணியில் பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்) முதல் சீசன் வரும் மார்ச் 4 முதல் 26ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக குஜராத், … Read more

“பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி; அவர் வந்தால், நான் சந்திப்பேன்!" – கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் வெற்றி நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகி வருகிறது. கூட்டணிக் கட்சிகள் எங்களோடு இணைந்து சிறப்பாகச் செயல்படுகிறார்கள். வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் நான் பிரசாரம் செய்யவிருக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் தினேஷ் குண்டுராவ் 15-ம் தேதி பிரசாரம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25-ம் தேதிகளில் பிரசாரம் … Read more

இலங்கையைத் தொடர்ந்து கடுமையான பாதிப்புக்குள்ளாகி வரும் பாகிஸ்தான்… ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.1000

இஸ்லாமாபாத்: இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்குண்டு அவதிப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1000க்கு விற்பனை செய்யப்படும் அவலம் அரங்கேறி உள்ளது. பால் லிட்டருக்கு ரூ.210 மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சாமானியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் பால் விலை முதல் முறையாக லிட்டருக்கு ரூ.200ஐ தாண்டியது கவலையை அதிகப்படுத்துகிறது. அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இந்தியாவின் தெற்கு எல்லையில் … Read more

வாக்காளர் பட்டியலில் முறைகேடு: சி.வி.சண்முகம் கண்டனம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின் பழனிசாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் பேட்டி அளித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள 30,056 பேர் அந்த முகவரியில் குடியிருக்கவில்லை என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

2023 யமஹா FZ-X, MT 15 V2 பைக் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் நடைமுறைக்கு வரவுள்ள OBD-2, E20 உள்ளிட்ட அம்சங்களுடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை பெற்றுள்ள FZ-X, MT 15 V2 என இரு பைக் உட்பட FZ-S,FZ-S V4 மற்றும் R15M , R15 V4 என மொத்தமாக 6 பைக்குகள் இன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து யமஹா பைக்குகளிலும் இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System – TCS) சேர்க்கப்பட்டு இதற்காக பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் வீல் ஸ்பின் ஆகி சாலைகளில் … Read more

"பால் தாக்கரே காப்பாற்றி இருக்காவிட்டால் பிரதமர் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா?" – உத்தவ் கேள்வி

சிவசேனாவுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே கடந்த சில மாதங்களில் மோதல் கடுமையாக அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா கூட்டணி அரசை கவிழ்த்து சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி, பா.ஜ.க ஆட்சியமைத்திருக்கிறது. தற்போது சிவசேனாவுக்கு நிகராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை வளர்க்கும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. இதனால் பா.ஜ.க-மீது உத்தவ் தாக்கரே மிகுந்த அதிருப்தி அடைந்திருக்கிறார். இது குறித்து உத்தவ் தாக்கரே மும்பையில் வட இந்தியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், “சிவசேனா கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் … Read more