உ.பி., அரசை விமர்சித்து வீடியோ : பாடகிக்கு நோட்டீஸ்| Notice for singer who released video criticizing UP Govt.

லக்னோ,உத்தர பிரதேச அரசை விமர்சித்து, போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் பாடி வெளியிட்ட ‘வீடியோ’ பாடலுக்கு, விளக்கம் கேட்டு போலீசார் ‘நோட்டீஸ்’ அனுப்பினர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கான்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிய போது, ஒரு குடிசை வீட்டுக்கு போலீசார் தீ வைத்ததில், தாய், மகள் உடல் கருகி பலியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இப்பிரச்னை, அம்மாநிலத்தை உலுக்கியுள்ள நிலையில், போஜ்புரி பாடகி நேஹா … Read more

“அக்கப்போர்‌ செய்வதை விடுத்து, தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார் ஆளுநர்?" – பொன்முடி காட்டம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து, அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டின்‌ ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு திரு.ஆர்‌.என்‌.ரவி அவர்கள்‌ மாநிலத்துக்குப்‌ பொதுவானவராக செயல்படாமல்‌, ஓர்‌ அரசியல்‌ கட்சிப்‌ பிரமுகர்‌ போலவே தொடர்ந்து செயல்பட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள்‌ கவனித்துக்‌ கொண்டுதான்‌ இருக்கிறார்கள்‌. அரசியல்‌ சட்டத்தின்படி பதவிப்‌ பொறுப்பு ஏற்றுக்கொண்ட மாண்புமிகு ஆளுநர்‌, இந்திய அரசியல்‌ சட்டம்‌ வலியுறுத்தும்‌ மதச்சார்பின்மைக்‌ கொள்கைக்கு மாறாக, சனாதன தர்மம்‌ என்றெல்லாம்‌ பேசி, ஒரு கட்சியின்‌ கொள்கைப்‌ பரப்புச்‌ செயலாளர்‌ … Read more

பாகிஸ்தானுக்கு 25,000 கோடி கடன் வழங்க சீனா ஒப்புதல்!

பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் டொலர் (இளநகை பணமதிப்பில் ரூ.25,500 கோடி) கடனை வழங்க சீனா ஒப்புதல் அளித்துள்ளது. 700 மில்லியன் அமெரிக்க டொலர் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, அந்நாட்டிற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக ஒப்புதல் அளித்துள்ளதாக நிதி அமைச்சர் இஷாக் தார் இன்று (புதன்கிழமை) அறிவித்தார். பொருளாதாரச் சரிவைத் தவிர்க்க 1.1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை நாடுவதற்காக சர்வதேச நாணய நிதியம் (IMF) அமைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வரி வருவாயை … Read more

பிரபல ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி 2000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவிப்பு…

மும்பை: பிரபல ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி 2000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பெருநிறுவனங்கள் இந்த ஆண்டு தொடங்கியது முதல் ஆட்குறைப்பு நடவடிக்கைளை அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன. இந்த பட்டியலில் தற்போது மெக்கின்சி நிறுவனமும் சேர்ந்துள்ளது. கூகுள், மைக்ரோ சாப்ட், டிவிட்டர், ஸ்விக்கி, அமேசான், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஜேபி மோர்கன் , விப்ரோ உள்பட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைளை அறிவித்து வரும் நிலையில், தற்போது,  … Read more

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதியவர்களுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதியவர்களுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. www.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

சொத்து குவிப்பு வழக்கு: மாஜி நீதிபதி மீது சி.பி.ஐ. வழக்கு| Asset hoarding case: CBI against ex-judge case

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முன்னாள் ஐகோர்ட் நீதிபதி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. உ.பி. மாநிலம் அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.என். சுக்லா, இவர் கடந்த 2014-19-ம் ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2.42 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. ஏற்கனவே வழக்கு ஒன்றில் எதிர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவர் 2020 … Read more

போலி கொரோனா மருந்து ஏற்றுமதி; ரூ.6 கோடி மோசடி செய்த சென்னை தம்பதி – போலீஸில் சிக்கியது எப்படி?

சென்னை கீழ்கட்டளையில் ஹரிஹர சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான முருகப்பா ஹோல்சேல்ஸ் சப்ளையர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தை அவரின் மனைவி காஞ்சனாவும் சேர்ந்து கவனித்து வருகிறார். இந்த நிறுவனத்திலிருந்து அமெரிக்காவில் செயல்பட்டுவரும் டி.யூ.சி.எஸ் ப்ளாரிஸ் என்ற நிறுவனத்துக்கு கொரோனா மருந்து ஏற்றுமதி செய்யப் பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. ஹரிஹர சுப்பிரமணியம் முதற்கட்டமாக ஹரிஹர சுப்பிரமணியம் மருந்தின் மாதிரிகளை அனுப்பியிருக்கிறார். அதனடிப்படையில் இரண்டு நிறுவனங்களும், 6.29 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளுக்கான ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. அதற்கான தொகையையும் அந்த … Read more

கணவனுக்கே அனுமதி இல்லை! 3 ஆண்டுகளாக மகனுடன் வீட்டுக்குள் பூட்டிக்கொண்ட தாய்

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு பயந்து, பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக 10 வயது மகனுடன் தனியாக வீட்டுக்குள் அடைந்துகொண்டிருந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் கோவிட்-19 தொற்றுநோய் பலரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பலரது வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. இந்த தொற்றுநோய்களின் போது, ​​பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தங்கள் வாழ்க்கையின் தூண்களை இழந்து மன அழுத்தத்தில் விழுந்தனர். தற்போது நாட்டில் கோவிட் குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனால், … Read more

சென்னையில் கடந்த 8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சி நடவடிக்கையால்  கடந்த 8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 06.02.2023 முதல் 17.02.2023 வரை பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 268 நிரந்தர ஆக்கிரமிப்புகள் மற்றும் 440 தற்காலிக ஆக்கிரமிப்புகள் மாநகராட்சியால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மண்டலம், எத்திராஜ் சாலையில் தற்காலிக ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் … Read more

விருதுநகர் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 20 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

விருதுநகர்: விருதுநகர் அருகே பூசாரிநாயக்கன்பட்டியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 20 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. கருத்தலக்கம்பட்டியைச் சேர்ந்த வீரனன், தங்கராஜ், செல்வம், நடுவிலான், அழகர்சாமி உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.