புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்திவரும் குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக, தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர். ஆனால், வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் பின்பு, இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் பலரையும் நேரில் சந்தித்தும், அலுவலகம் வரவழைத்தும் தீவிர விசாரணை … Read more