இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ஏ.சி. மின்சார பேருந்து மும்பையில் அறிமுகம்

மும்பை: இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் ஏ.சி. மின்சார பேருந்து மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பேருந்து,  BKC – குர்லா வழித்தடத்தில் இன்னும் ஓரிரு நாளில் சேவையை தொடங்கும் என்றும், மும்பையில் உள்ள பிராந்திய போக்குவரத்து நிறுவனம் பேருந்திற்கான பதிவு செயல்முறையை இன்னும் முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தலைவர் உயிருடன் இருக்கிறார்" பழ.நெடுமாறனின் கூற்றை நிராகரித்த இலங்கை இராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ.நெடுமாறனின் கூற்றை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது. பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், சரியான நேரத்தில் பொது வெளியில் தோன்றுவார் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இந்தக் கூற்று கேலிக்கு ஆளானது மற்றும் இலங்கை ஊடகங்களால் கடுமையாக சாடப்பட்டது. பிரபாகரன், பத்தாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும் இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின் போது இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார் என்றும் … Read more

பிப்ரவரி 14: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 269-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 269-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிப்-14: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரயில் இன்ஜினில் சிக்கி நான்கு ஊழியர்கள் பலி| Four employees were killed in train engine

நாசிக், மஹாராஷ்டிராவில் மின்சார ரயில்கள் செல்ல பயன்படும் மின் கம்பிகளை பராமரிக்கும் ரயில் இன்ஜினில் சிக்கி, ரயில் பாதை பராமரிப்பாளர்கள் நான்கு பேர் பலியாகினர். மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் லாசல்கான், உகான் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் மின் பராமரிப்புப் பணி நேற்று நடந்தது. அப்போது, பராமரிப்பு ரயிலை தவறான பாதையில் இயக்கியதால், பணியாளர்கள் நான்கு பேர் அதில் சிக்கி நசுங்கினர். அருகில் இருந்த சக பணியாளர்கள் அவர்களை மீட்டு, லாசல்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். … Read more

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 14 முதல் 19 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

மெழுகுவர்த்தியை அணைத்து கின்னஸ் உலக சாதனை படைத்த பிரித்தானியர்: வைரல் வீடியோ

பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில் 55 மெழுகுவர்த்திகளை அணைத்து கின்னஸ் உலக சாதனையை (GWR) படைத்துள்ளார். கின்னஸ் சாதனை பிரித்தானியாவின் துடுர் பிலிப்ஸ் என்ற நபர் ஒரே நிமிட நேரத்தில் 55 மெழுகுவர்த்திகளை ஜம்ப் ஹீல் கிளிக் மூலம் ஊதி அணைத்து கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.  துடுர் பிலிப்ஸ்(Tudur Phillips) மார்ச் 1, 2020 அன்று பிரித்தானியாவின் ஸ்வான்சீயில் உள்ள தேசிய நீர்முனை அருங்காட்சியகத்தில் இந்த சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில் இந்த சாதனை வீடியோ … Read more

சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில்

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டம், சக்குளத்துக்காவு-இல் அமைந்துள்ளது. தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன் ஒருவன் தன் மனைவியுடன் காட்டிற்கு விறகு வெட்ட வந்த போது, ஒரு பாம்பு சீறி வந்தது. பயந்து போன வேடன், அதை தன் கோடரியால் வெட்ட முயன்ற போது, அது தப்பி ஓடியது. கொல்லாமல் விட்டதால், பாம்பு தன்னை பழிவாங்கி விடும் என பயந்த … Read more

உச்ச நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பதவியேற்பு| 2 judges sworn in in Supreme Court

புதுடில்லி, உச்ச நீதிமன்றத்தில் மேலும் இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை, 34 ஆக அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான, ‘கொலீஜியம்’ பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், சஞ்சய் கரோல், பி.வி.சஞ்சய் குமார், அசனுதீன் அமானுல்லா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர், கடந்த 6ல் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர். இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் … Read more

600 படிகட்டுகளில் கற்பூரம் ஏற்றி நடிகை சமந்தா வழிபாடு! உடல் நலம் பெற வேண்டி பழனியில் சாமி தரிசனம்

பிரபல திரைப்பட நடிகை சமந்தா தனது உடல்நலம் பூரண குணமடைய வேண்டி பழனி முருகன் திருக்கோயில் படிக்கட்டுகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார். மயோசிடிஸ் நோய் மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமந்தா அறிவித்து இருந்த நிலையில், நீண்ட நாட்களாக அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் மருத்துவ சிகிச்சைக்கு இடையிலும் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்பது மற்றும் புரமோஷன்களில் கலந்து கொள்வது என … Read more