அவுஸ்திரேலியாவுக்கு மரண அடி கொடுத்த தமிழன்! 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்..வெற்றி வகை சூடிய இந்தியா

நாக்பூர் டெஸ்டில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். முதல் டெஸ்ட் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ஓட்டங்களும், இந்தியா 400 ஓட்டங்களும் எடுத்தன. அதனைத் தொடர்ந்து 223 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் அவுஸ்திரேலியா தனது 2வது இன்னிங்க்சை தொடங்கியது. அதிர்ச்சி கொடுத்த அஸ்வின் இரண்டாவது ஓவரிலேயே அவுஸ்திரேலியாவுக்கு அஸ்வின் அதிர்ச்சி அளித்தார். அவரது … Read more

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டி 5ஆண்டுகளில் 102 பேர் பலி!

மும்பை:  கடந்த 5 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை முட்டியதில் 102 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த எல்சா (ELSA) பவுண்டேசன் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை காளைகள் முட்டியதில் 81 பார்வையாளர்கள், 21 மாடுபிடி வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு … Read more

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் கோழிப் பண்ணையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்

நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் கோழிப் பண்ணையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முட்டை விலை நிர்ணயத்தில் குளறுபடி உள்ளதாகவும் பண்ணையாளர்கள் நலனுக்கு எதிராக குழு செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

‛‛சிறப்பாக பணியாற்றும் என்ஐஏ : அமித்ஷா பாராட்டு| NIA working well: Amit Shah praises him

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐதராபாத்: என்ஐஏ பிரிவினர் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் என மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் நடந்த, நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இதையடுத்து பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமித்ஷா பேசியதாவது: தேசிய புலானாய்வு முகமை (என்ஐஏ) நாடு முழுவதம் விரிவடைந்து வருகிறது. … Read more

நிலநடுக்கம்: பிறந்து 10 நாள்களே ஆன குழந்தையும், தாயும் 90 மணிநேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு!

கடந்த திங்கள் கிழமை அதிகாலை 3:30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. ஆனாலும், அதே நாளில் தொடர்ந்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை அண்டை நாடுகள் வரை உணரமுடிந்தது. இந்த நிலநடுக்கத்தில் 21,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகவும், இன்னும் மீட்புப்பணிகள் நிறைவடையவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. … Read more

சுற்றுலா பயணிகள் என்ற தோற்றத்தில்…பிரபல நாட்டிற்குள் நுழைய முயன்ற 18 கர்ப்பிணி ரஷ்ய பெண்கள்

சுற்றுலா பயணிகள் என்று போலியான தோற்றத்தில் அர்ஜென்டினாவிற்குள் நுழைய முயன்ற 18 கர்ப்பிணி ரஷ்ய பெண்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். போர் தாக்கம் ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடைபெற்று வரும் நிலையில், இரு நாடுகளிலும் வாழும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். போர் தாக்குதல், முற்றிலும் சிதைந்த குடியிருப்பு பகுதிகள், தடைபட்டு போன அத்தியாவசிய தேவைகள் ஆகியவற்றால் உக்ரைன் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். Twitter அதே சமயம் போரை தொடங்கிய … Read more

மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதத்திற்கு மத்தியஅரசுதான் காரணம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதத்திற்கு மத்தியஅரசுதான் காரணம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார். மதுரை எய்ம்ஸ் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கடுமையான முறையில் பதில் அளித்தார். திமுக எம்.பி.க்கள் வேண்டுமென்றே இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,  ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளுடன் 45 மாதங்களில் … Read more

தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்ட கிருத்திகா செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

தென்காசி: தென்காசியில் பெற்றோரால் கடத்தப்பட்ட கிருத்திகா செங்கோட்டை நீதிமன்றத்தில்  ஆஜர்ப்படுத்தப்பட்டார். குஜராத்தைச் சேர்ந்த கிருத்திகா, தன்னுடன் படித்த தென்காசியை சேர்ந்த வினித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  

இந்தியா – ஆஸி., மூன்றாவது டெஸ்ட் போட்டி இடமாற்றம்?| HPCA Stadium in Dharamshala unlikely to host third Border-Gavaskar Trophy Test

தர்மசாலா : இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் 4 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டி, நாக்பூரில் நடந்து வரும் நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள, தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆடுகளத்தில் நடந்து வரும், பராமரிப்பு பணிகள் முடிவடையாததால் மூன்றாவது டெஸ்ட் போட்டி, இடம் மாற்றப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு, இடமாற்றப்பட்டால் விசாகப்பட்டினம், ராஜ்கோட், புனே மற்றும் இந்துார் ஆகியவற்றில், ஏதேனும் ஒரு இடங்களில் போட்டி … Read more

பேனா சிலை: “அறிவாலயத்தில் வானுயர வைக்கட்டும்; யார் கேட்கப்போகிறார்?'' – ஜெயக்குமார் விமர்சனம்

சிங்கார வேலரின் நினைவு தினத்தையொட்டி அவரின் உருவத்துக்கு மரியாதை செய்தபிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், டி.டி.வி தினகரன், ஒ.பி.எஸ் போல எங்களை எதிர்கொள்ள தி.மு.க-வுக்கு தில் கிடையாது. அதனால் தான் காங்கிரஸை நிற்க வைத்திருக்கிறது. ஏற்கெனவே தேவையற்ற சுமை என காங்கிரஸை கூறி வந்த தி.மு.க, இந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றவுடன், காங்கிரஸை காரணம் காட்டி தப்பித்துவிடும். தி.மு.க ஆட்சியில் மக்கள் … Read more