முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் திடீர் சந்திப்பு…

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலில், பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. மகாஷ்டிரா மாநிலத்தில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து சிவசேனா, அதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அமைத்து ஆட்சி செய்த நிலையில், பாஜகவினரின் தூண்டுதலின்பேரில் சிவசேனா கட்சியின் பெரும்பாலோர் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால், உத்தவ்தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி … Read more

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்குவாரியில் மாடுபிடி வீரர் சடலமாக மீட்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிமெண்ட் உற்பத்தி ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கல்குவாரியில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் மணி என்பது தெரியவந்தது.

புதிய இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி| Bharat Rail is the symbol of a new India: PM Modi

மும்பை: மும்பை -சோலாப்பூர், மும்பை- சாய்நகர் ஷீரடி ஆகிய இரு வந்தேபாரத் ரயில் சேவையினை மஹராஷ்டிராவில் இன்று(பிப்.,10) பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், புதிய இந்தியாவின் அடையாளம் வந்தே பாரத் ரயில். முதன் முறையாக மகாராஷ்ராவில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த ரயில் மும்பை-புனே மக்களுக்கு பெரிதும் உதவும். … Read more

எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை! பிரேமலதா விஜயகாந்த்…

திருச்சி: எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை என கூறிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் பலத்தை ஈரோடு இடைத்தேர்தல் மூலம் தெரிந்து கொள்ளலாம்  என்றார். திருச்சியிவ்ல நடைபெற்ற தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண விழா அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் பொதுமக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். எனவே, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கண்டிப்பாக வெற்றி … Read more

பிரித்தானியாவில் அரங்கேறிய வன்முறை சம்பவம்: கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த சந்தேக நபர்

பிரித்தானியாவில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பின்னர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மரணம் பிரித்தானியாவில் வியாழக்கிழமை கிரேட்டர் மான்செஸ்டர் பகுதிகளில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக கிடைத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர். இதையடுத்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர், ஆனால் அந்த நபர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. Getty … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரசின் இளங்கோவனுக்கு கை சின்னம், அதிமுகவின் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசின் இளங்கோவனுக்கு கை சின்னம், அதிமுகவின் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் அறிவித்தார். தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை: ஜெயக்குமார் | No problem with alliance: Jayakumar

சென்னை: கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ஜ.,வினரும் பங்கேற்றனர். கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. இடை த்தேர்தலில் திமுக தோற்கும் என்பதால் தான் காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். சென்னை: கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் … Read more

`தவறுதலாக நடந்துவிட்டது' – புது பட்ஜெட்டுக்கு பதிலாக பழைய பட்ஜெட்டை வாசித்த ராஜஸ்தான் முதல்வர்!

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்த பட்ஜெட் தாக்கலின்போது, பட்ஜெட்டை வாசித்த முதல்வர் அசோக் கெலாட் தற்செயலாக பழைய பட்ஜெட்டை வாசிக்காத தொடங்கினார். அசோக் கெலாட், சுமார் 8 நிமிடங்கள் பழைய பட்ஜெட்டையே வாசித்துக்கொண்டிருக்க, உடனடியாக தலைமைச் செயலாளர் அதனைச் சுட்டிக்காட்டி நிறுத்தினார். அசோக் கெலாட் இதனால் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அவையில் கூச்சல் போட்டு அமளியில் ஈடுபடத்தொடங்கினர். இதன் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. … Read more

மார்ச் மாதம் முதல்… சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி

மார்ச் மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் பலர் கூடுதல் வாடகை செலுத்தவேண்டிவரலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வாடகை அதிகரிப்பு சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, புதிதாக ஒருவர் வாடகைக்கு ஒரு வீட்டுக்குச் செல்வாரானால், அவர் முன்னிருந்தவரைவிட கூடுதல் வாடகை கொடுக்க நேரிடும். பல நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது. ஆனால், அடுத்த மாதம், அதாவது மார்ச் மாதம் முதல், ஏற்கனவே வீடுகளில் குடியிருப்போர் கூட கூடுதல் வாடகை செலுத்தும் ஒரு நிலை ஏற்படலாம் என கருதப்படுகிறது. … Read more