16. 02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 16 | வியாழக்கிழமை | இன்றைய ராசிபலன்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
பிரித்தானியாவில் திடீரென்று மாயமான நிக்கோலா புல்லே என்ற பெண்மணி விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, அவர் மது மற்றும் மாதவிடாய் சிக்கலில் பாதிக்கப்பட்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர். தீவிர தேடுதல் நடவடிக்கை ஜனவரி 27ம் திகதி முதல் நிக்கோலா புல்லே என்ற தாயார் தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். அவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருப்பார் என முதலில் கருதிய பொலிசார், தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர் துப்புத்துலங்காத நிலையில், அந்த முயற்சியை கைவிட்டனர். … Read more
சேலம்: சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்பெற்ற ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ முன்பு செல்பி எடுத்துக்கொண்டார். 1935ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதில் முழு படத்தையும் தயாரிக்கக் கூடிய வகையில் அனைத்து வசதிகளும் இருந்தன.
பதான், குஜராத்தின் வாராஹி பகுதியைச் சேர்ந்த சிலர், ஜீப்பில் சொந்த ஊருக்கு சென்றனர். அப்போது பதான் மாவட்டம் ராதன்பூர் அருகே சென்றபோது, திடீரென ஜீப்பின் டயர் வெடித்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குஉள்ளானது. இதில், ஜீப்பில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும் எட்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, … Read more
கர்நாடக மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ‘பா.ஜ.க அனைத்திலும் 40 சதவிகிதம் ஊழல் செய்கிறது’ என்ற ஒற்றை குற்றச்சாட்டைக் கூறி, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சியினர், ’40 சதவிகிதம்’ என்பதை பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திவருகின்றனர். இப்படியான நிலையில், இரு வேறு வழக்குகளில் ஊழல், மோசடி செய்ததாக, பா.ஜ.க-வின் இரண்டு எம்.எல்.ஏ-க்களைக் குற்றவாளிகளாக அறிவித்து, கர்நாடக சிறப்பு, மாவட்ட நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருப்பதால், அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்துப் பார்ப்போம்… … Read more
பேயர்ன் முனிச்சிற்கு எதிரான தோல்வியைத் தவிர, புதிய துரோகத்தை மெஸ்ஸி தனது முன்னாள் நண்பரால் அனுபவித்ததாக தெரிகிறது. PSG தோல்வி ஜேர்மனியின் பேயர்ன் முனிச்சிற்கு (Bayern Munich) எதிரான முதல் போட்டியில், பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) தோல்வியடைந்தது. காலிறுதியை நோக்கி முன்னே நகர்த்தி செல்லும் மிக முக்கியமான இந்த போட்டியில் PSG அணியின் இந்த தோல்வியால், மெஸ்ஸிக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவருக்கு எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது. அதற்கு மேல், … Read more
கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு ஏதிரான போட்டியில் களமிறங்காத ஸ்மிருதி மந்தனா இந்த போட்டியில் களமிறங்குகிறார்.
புதுடில்லி: இந்திய -சீன எல்லைப்பகுதியில் கூடுதலாக 9,400 வீரர்களை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியது, இந்திய- சீன இடையேயான 3,488- கி.மீ. நீளமுள்ள எல்லைப்பகுதியை இந்தோ திபெத் எல்லை போலீசார் பாதுகாத்து வருகின்றனர். அங்கு 7 பட்டாலியன்கள் உருவாக்கப்பட்டு கூடுதலாக 9,400 வீரர்களைநியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் … Read more
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதியன்று ராணுவ வீரர் பிரபு என்பவர், தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி உட்பட ஒன்பது பேர் கொண்ட கும்பலால் தாக்குதலுக்குள்ளானார். இந்த நிலையில், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபு, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். ராணுவ வீரர் பிரபு அதைத் தொடர்ந்து தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி உட்பட ஒன்பது பேரும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்த சம்பவத்தைக் கண்டித்து முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருக்கிறார். இது … Read more
சாட்-ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு தேடுதளத்தின் உதவியுடன் பொதுத் தேர்வு எழுதுவதை சிபிஎஸ்இ கல்வி வாரியம் தடை செய்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்திய சாட்-ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தேடுதளம் மூலம் மாணவர்கள் தங்களுக்கு சவாலாக உள்ள பல்வேறு பாடங்களுக்கான விடைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை எளிதில் அறிந்துகொள்ள உதவும். சாட்-ஜிபிடி உதவியைக் கொண்டு தேர்வுகளில் கேட்கப்படும் சவாலான கேள்விகளுக்கு விடையளிப்பது மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. உலக நாடுகளின் பல்வேறு பல்கலைக்கழங்கங்களில் மாணவர்கள் … Read more