மின் பேருந்துகள் தயாரிப்பு: ரூ.5000 கோடி மதிப்பில் டெண்டர் வெளியீடு!

நமது நாட்டில் எரிபொருள் இறக்குமதி, கார்பன் உமிழ்வு, காற்று மாசுபாடு ஆகியவற்றை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக CESL(Convergence Energy Services Ltd) என்னும் பொது நிறுவனம் 4,675 மின்பேருந்துகளை தயாரிக்கும் டெண்டரை வெளியிட்டுள்ளது. 4,675 மின்பேருந்துகளை தயாரிக்கும் டெண்டர் CESL நிறுவனம் வெளியீடு! 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு; வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட்! டெல்லி, கேரளா மற்றும் தெலுங்கானாவில் உள்ள மாநில போக்குவரத்து … Read more

இளவரசர் ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேற காரணமாக அமைந்த ஒற்றை புகைப்படம் இதுதான்…

ராஜ குடும்பமே தங்களுக்கு எதிராக இருப்பதை ஹரியும் மேகனும் அந்த ஒற்றை புகைப்படத்தைப் பார்த்து உணர்ந்துகொண்டுள்ளார்கள். மூத்த ராஜ குடும்ப உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிய ஹரியும் மேகனும் 2020ஆம் ஆண்டு, மூத்த ராஜ குடும்ப உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஹரியும் மேகனும் வெளியேறினார்கள். அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு ஒரு புகைப்படம் முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவிக்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர். தங்களுக்கு ராஜ குடும்பத்தில் எதிர்காலம் இல்லை என்பதை ஹரி மேகனுக்கு அந்த படம் உணர்த்தியதாக … Read more

பன்றி காய்ச்சல்: நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு பன்றிகள் விற்பனைக்கு தடை…

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் வகை பன்றி காய்ச்சல் அதிகரித்துள்ளதால், பன்றிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி, கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், உதகை மற்றும் முதுமலை புலிகள்  காப்பகம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த காட்டு பன்றிகள் கடந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. சுமார் 200க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்துள்ளன. அதுபோல,  கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளில் ஏராளமான காட்டுப் பன்றிகள் பாதிக்கப்பட்டு … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 176-வது ஆராதனை விழா தொடங்கியது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 176-வது ஆராதனை விழா தொடங்கியது. இதில் தெலுங்கனா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,   ஜி. கே. வாசன் மற்றும் விழா குழுவினர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் சிக்கிய ஷங்கர் மிஸ்ரா பணி நீக்கம்: | Shankar Mishra sacked for urinating on plane:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‘ஏர் இந்தியா’ விமானத்தில், 70 வயது பெண் பயணி மீது, குடிபோதையில் இருந்த ஷங்கர் மிஸ்ரா என்ற சக பயணி சிறுநீர் கழித்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஷங்கர் மிஸ்ரா தாம் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து புதுடில்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவ., 26ல் புறப்பட்டது. அப்போது, ‘ சக பயணி ஒருவர் குடிபோதையில், … Read more

பெங்களூர்: ரூ.1.28 கோடிக்கான கள்ள நோட்டுகள் பறிமுதல்; அச்சிட்டு புழக்கத்தில் விட்ட மூவர் கைது!

கர்நாடக மாநிலம், பெங்களூர் அருகே அத்திப்பள்ளி பகுதி உள்ளது. இப்பகுதி, தமிழக மாநில எல்லையான ஒசூர் அருகே அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சிலர், கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு, அசல் ரூபாய் நோட்டுகளாக மாற்றி வருவதாக, மத்திய குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மத்திய குற்ற புலனாய்வுத்துறை மற்றும் பொருளாதார குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸார் இணைந்து கடந்த, 31-ம் தேதி சோதனை செய்ததில், கள்ள நோட்டுகள் அச்சிட்டது கண்டறியப்பட்டு, திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்ரமணியன் (60), பிச்சிமுத்து … Read more

இளவரசர் ஹரி போர்க்குற்றவாளி… விமர்சித்த தாலிபான்: இறுகும் சிக்கல்

தாலிபான் தீவிரவாதிகள் பலரை சதுரங்க காய்கள் போல கொன்று தள்ளியதாக கூறிய ஹரியின் பேச்சுக்கு தற்போது தாலிபான்கள் பதிலளித்துள்ளனர். இளவரசர் ஹரி, போர்க்களத்தில்  கொண்ட கொள்கைக்காக போராடியவர்கள் தாலிபான்கள் எனவும், அவர்கள் வெரும் சதுரங்க காய்கள் அல்ல எனவும் அவர்களும் மனிதர்கள் தான் என மூத்த தாலிபான் தலைவர் ஒருவர் பதிலளித்துள்ளார். அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் தமது நினைவுக்குறிப்பில் இளவரசர் ஹரி, போர்க்களத்தில் எதிர்கொண்ட தமது அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார். @ap அதில், எதிரிகளின் உயிர்களை பறித்தது, அவர்களும் … Read more

தமிழகத்தில் டிசம்பர் 31ந்தேதி வரை அரசு வேலைக்காக காத்திருப்போர் எத்தனை பேர் தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 31ந்தேதி வரை அரசு வேலைக்காக காத்திருப்போர்கள் எத்தனை பேர் என்பதை தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில், 1லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால்,  தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31 வரையில் 67.75 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலக்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பதாக வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவித்து உள்ளது.ஹ இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் … Read more

திண்டுக்கலில் 2013-ல் உரிமம் பெற்று தர ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக உதவியாளருக்கு சிறை

திண்டுக்கல்: திண்டுக்கலில் 2013-ல் உரிமம் பெற்று தர ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தாலுகா அலுவலக உதவியாளருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது. உதவியாளர் கணேசனுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டணை வித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

“சினிமாவை அரசியல் சித்தாந்தத்துக்கான கருவியாக பாஜக மாற்றியிருக்கிறது!" – அகிலேஷ் யாதவ் விமர்சனம்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கானின் `பதான்’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டுமென்ற முழுக்கத்தை (பாய்காட் பதான்) பா.ஜ.க மற்றும் வலதுசாரி அமைப்புகள் தீவிரமாக முன்னெடுத்திருக்கின்றன. பாய்காட் பதான் பதான் படத்துக்கு இப்படி எதிர்ப்பு கிளம்பக் காரணம், `இந்தப் படத்தின் ஒரு பாடலில் தீபிகா படுகோன் காவி நிற ஆடையில் கவர்ச்சிகரமான நடனம் ஆடுவது இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக இருக்கிறது’ என இந்துத்துவ அமைப்புகள் கூறுவதுதான். இந்த நிலையில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான … Read more