சுகாதார அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் எஸ்.ஐ! ஒடிசாவில் பரபரப்பு

ஒடிசா மாநில சுகாதார அமைச்சரை பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநில சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகர் அருகே காந்தி சௌக் பகுதியில் உதவி சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்டார். அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. உதவி சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் இரண்டு முறை அமைச்சரின் … Read more

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு

சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் பணியாளர் காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் … Read more

U-19 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

பிரிட்டோரியா: U-19 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட், இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

புதுச்சேரி முதல்வருடன் நடிகர் பிரபு சந்திப்பு | Actor Prabhu meets Puducherry Chief Minister

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, நடிகர் பிரபு சந்தித்து பேசினார். நடிகர் பிரபு நேற்று காலை 9.00 மணிக்கு, புதுச்சேரிக்கு வந்தார். பின், திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு சென்றார். அங்கு முதல்வரை சந்தித்து, 10 நிமிடங்கள் பேசினார். அப்போது நடிகர் பிரபு, தன் தந்தை சிவாஜி கணேசன் தொடர்பான புத்தகத்தை முதல் வருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். வெளியே வந்த பிரபு, சொந்த பணி காரணமாக புதுச்சேரிக்கு வந்ததாகவும், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்ததாகவும் கூறினார். … Read more

ஈரோடு கிழக்கு: “காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்வார்!" – கே.என்.நேரு

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தோலோசனைக் கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற்றது. இதில் தி.மு.க சார்பில் அமைச்சர் ராமச்சந்திரன், ம.தி.மு.க சார்பில் எம்.பி கணேசமூர்த்தி, இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் துளசிமணி, மா.கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரகுராமன், முன்னாள் மாவட்டச் செயலாளர் துரை, ராஜு கவுண்டர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பலர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு அமைச்சர் சு.முத்துசாமி தலைமை … Read more

நியூசிலாந்தில் பெய்து வரும் தொடர் கனமழை: வெள்ள அவசர நிலை பிரகடனம்

நியூசிலாந்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் கனமழை நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.  மேலும் ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ள அவசர நிலையை எதிர்த்து போராடினர். Strong flood in New Zealand – unbelievable pic.twitter.com/jDJ3hlACUd — Ukraine 🇺🇦 (@GoldUkraine) January … Read more

ஒரிசா மாநில சுகாதார அமைச்சர் நாபா தாஸ் மீது துப்பாக்கிச் சூடு… காவல்துறை அதிகாரி கைது… வீடியோ…

ஒரிசா மாநிலம் ஜர்சுகுடா மாவட்டம் பராஜ்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அம்மாநில சுகாதார அமைச்சர் நாபா தாஸ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பராஜ்ராஜ் நகரில் உள்ள காந்தி சஹக் பகுதிக்கு காரில் வந்து இறங்கிய அமைச்சர் நாபா தாஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். #ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ_ନବ_ଦାସଙ୍କୁ_ଗୁଳିମାଡ଼ଝାରସୁଗୁଡ଼ା ଜିଲ୍ଲା ବ୍ରଜରାଜନଗରରେ ଆଜି ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ନବ ଦାସଙ୍କ ଉପରକୁ ହୋଇଛି ଗୁଳିମାଡ଼। ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେବାକୁ ପହଞ୍ଚିଥିବା ବେଳେ ଗାଡ଼ିରୁ … Read more

அரக்கோணம் அருகே காந்திநகர் பகுதியில் எலி காய்ச்சல் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காந்திநகர் பகுதியில் எலி காய்ச்சல் பாதிப்பால் 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த சிறுவனுக்கு டெங்குகாய்ச்சல் இருந்ததும் கண்டுபிடித்துள்ளனர்.

ஜவுளி ஆராய்ச்சி, மேம்பாட்டுக்காக அரசு ரூ.32 கோடி ஒதுக்கீடு| Government allocation of Rs.32 crore for textile research and development

சிறப்பு வகை ஜவுளித் துறையைச் சேர்ந்த, 15 வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக, 32 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தொழில் துறை அமைச்சரின் தலைமையிலான, 5 பேர் அடங்கிய குழுவானது, மருத்துவ ஜவுளி, கட்டுமானங்களுக்கான ஜவுளி உள்ளிட்ட 15 சிறப்பு வகை ஜவுளிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 32. 25 கோடி ரூபாயை ஒதுக்கி அனுமதி வழங்கி உள்ளது. தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ், இந்த திட்டங்களுக்கு … Read more

அமைச்சர் உதயநிதி கான்வாய்க்கு குறுக்கே புகுந்த சரக்கு வாகனம்! – சேலத்தில் பரபரப்பு

சேலத்திற்கு நேற்று முன்தினம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி வருகை புரிந்தார். அமைச்சராகப் பொறுப்பேற்று முதன் முறையாக சேலம் வருகைபுரிந்த அவருக்கு, உற்சாக வரவேற்பு கட்சித் தொண்டர்களால் கொடுக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் சேலம் வந்த அமைச்சர் உதயநிதி, கட்சிப் பொறுப்பாளரின் திருமண நிகழ்வு, அரசு நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அன்று மாலை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கான நிகழ்ச்சியில் … Read more