இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்: ஜேர்மனி, அமெரிக்க உதவியை பாராட்டியுள்ள உக்ரைன் ஜனாதிபதி

ஜேர்மனி, உக்ரைனுக்கு தனது Leopard 2 battle tanks என்னும் போர் வாகனங்களை அனுப்புவதை உறுதி செய்துள்ளது. பெர்லின் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, நார்வே, போலந்து முதலான நாடுகளும் கூட, தங்களிடமுள்ள ஜேர்மன் தயாரிப்பான Leopard 2 battle tanks போர் வாகனங்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளன. அமெரிக்காவின் முடிவு ஜேர்மனியைத் தொடர்ந்து, அமெரிக்காவும் Abrams tanks என்னும் தனது போர் வாகனங்களில் 31ஐ உக்ரைனுக்கு வழங்க இருப்பதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிசெய்தார். நன்றி தெரிவித்துக்கொண்ட … Read more

சேலம் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் அருகே நின்று செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதிகாரிகள், தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்று பலரையும் சந்தித்து உரையாடிய அவர் திடீர் ஆய்வுகளையும் மேற்கொண்டார். சேலம் பயணத்தின் போது அங்குள்ள புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர் வாசலில் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் தந்தையுமான கலைஞர் மு. கருணாநிதி தனது ஆரம்ப கால திரையுலக வாழ்க்கையை சேலம் மாடர்ன் தியேட்டரில் துவங்கினார். அதன் நினைவாக சேலம் வரும்போதெல்லாம் மாடர்ன் … Read more

பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல; பிபிசி அலுவலங்களில் ரெய்டு குறித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை

சென்னை: ‘குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப் படம் வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் அலுவலங்களில் ஐடி ரெய்டு நடத்தியுள்ளனர். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், சிபிஐ, வருமான வரி, அமலாக்கத் துறைகள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல’ என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வேலை தருவதாக கூறி காரில் பலாத்காரம்| Raped in a car on the pretext of giving a job

குருகிராம்,ஹரியானாவின் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், ‘ஆன்லைன்’ வாயிலாக வேலை தேடி வந்தார். இந்நிலையில், துஷார் சர்மா என்பவர், இவரை தொடர்பு கொண்டு வேலை தருவதாக உறுதி அளித்தார். பணியில் சேர நேர்காணல் நடத்த வேண்டும் எனவும், குருகிராமில் உள்ள வணிக வளாகத்திற்கு வருமாறும் துஷார் சர்மா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, அப்பெண் வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, இளம்பெண்ணை வாகன நிறுத்துமிடத்தில் இருந்த தன் காரில், துஷார் சர்மா போதை மருந்து … Read more

“ரிட்டையர்டு ரௌடி என அழைக்க வேண்டாம்!" – “அவர் ரௌடிதான்!" – வரிச்சூர் செல்வம் Vs திருச்சி சூர்யா

நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளிட்ட பதிவுகளை சமூக வலைதளத்திலிருந்து நீக்கக் கோரியது தொடர்பாக வரிச்சூர் செல்வம், திருச்சி சூர்யா இடையே எழுந்திருக்கும் பிரச்னை பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், சென்னை தியாகராய நகரிலுள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம், வரிச்சூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சி சூர்யா என்னை ரௌடி என்று அழைத்தது, என் மனதை வேதனைப்படுத்தியது. என் பேத்திகள் பெரிய ஆளாகிவிட்டனர். அவர்கள் ரௌடியின் பேத்தி என அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவர்களின் … Read more

'மோடியை பயங்கரவாதியாக அறிவிக்கவும்..' கனடாவில் இழிவுபடுத்தப்பட்ட ராமர் கோவில்

கனடாவில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலில், இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான வாக்கியங்களுடன் கிராஃபிட்டிகளால் இழுவு படுத்தபட்டுள்ளது. ராமர் கோவில் மீது தாக்குதல் கனடாவில் சுதந்திரமாக செயல்பட்டுவருவதாக கூறப்படும் ‘காலிஸ்தானி தீவிரவாதிகள்’ மற்றொரு இந்து மந்திர் இழிவுபடுத்தியுள்ளனர். இந்த முறை, ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகாவில் உள்ள ராமர் கோவிலில் இந்திய எதிர்ப்பு மற்றும் காலிஸ்தான் சார்பு கிராஃபிட்டிகளால் தாக்கப்பட்டுள்ளது. Twitter இந்த சம்பவத்தை கண்டித்து கனடாவில் உள்ள இந்திய தூதரகம், இதனைச் செய்த … Read more

2024 ஏப்ரலில் 5G அலைக்கற்றை ஏலம்..! இந்திய தொலைத்தொடர்பு துறை தகவல்…

டெல்லி: 2024ம் ஆண்டு ஏப்ரல் முதல் 5G அலைக்கற்றை ஏலம் தொடங்கும் என இந்திய தொலைத்தொடர்பு துறை (டிபார்ட்மென்ட் ஆப் டெலிகாம் (DoT) அறிவித்துள்ளது. தொலைத்தொடர்புத்துறை (DoT) மேலும் 5G அலைக்கற்றை ஏலத்தை ஏப்ரல் 2024 இல் தொடங்கும் என்று தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.  மேலும்,  விற்பனைக்கு வைக்கப்படக்கூடிய அலைக்கற்றை அளவை இறுதி செய்ய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளதுடன்,  5ஜி சேவைகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுவதால், மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை … Read more

கச்சிராயப்பாளையம் சின்னசேலம் அரசு பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் சின்னசேலம் அரசு பேருந்தை மதுபோதையில் இயக்கிய ஓட்டுநர் சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசுப் பேருந்து ஓட்டுநர் சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் மண்டல பொது மேலாளர் அர்ஜூனன் உத்தரவிட்டுள்ளார்.

புதுமண தம்பதி சாலை விபத்தில் பலி| Newly married couple killed in road accident

பெர்ஹாம்பூர், ஒடிசாவில் புதுமண தம்பதி, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, டிராக்டர் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த பிரணிதா, 22, ஆந்திராவின் ஹிச்சாபுரத்தைச் சேர்ந்த பெனு, 27, இருவருக்கும் கடந்த 11ல் ஆந்திராவில் திருமணம் நடந்தது. பின் இருவரும் ஒடிசாவில் உள்ள மணப்பெண்ணின் வீட்டிற்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றனர். இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த டிராக்டர் மோதியது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் … Read more