கோவை: பட்டப் பகலில் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் – போலீஸார் விசாரணை!
கோவை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள், வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று திங்கள் கிழமை என்பதால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது. மர்மநபர்கள் வெட்டும் காட்சி மர்மநபர்கள் வெட்டும் காட்சி மர்மநபர்கள் வெட்டும் காட்சி இந்த நிலையில், காலை அங்கு ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று இரண்டு இளைஞர்களை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறது. இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே … Read more