கோவை: பட்டப் பகலில் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் – போலீஸார் விசாரணை!

கோவை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள், வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று திங்கள் கிழமை என்பதால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது. மர்மநபர்கள் வெட்டும் காட்சி மர்மநபர்கள் வெட்டும் காட்சி மர்மநபர்கள் வெட்டும் காட்சி இந்த நிலையில், காலை அங்கு ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று இரண்டு இளைஞர்களை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறது. இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே … Read more

விடுதலைப் புலிகள் தலைவர் உயிருடன் இருக்கிறார்! சர்ச்சையை கிளப்பிய பழ.நெடுமாறன் பேட்டி

 விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  பேட்டி   இந்நிலையில் தஞ்சையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.   அப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் எனவும் அவர் மனைவி மற்றும் மகளுடன் நலமுடன் இருக்கிறார்கள்  அதுமட்டுமின்றி அவருடைய குடும்பத்தாருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுடைய அனுமதியுடன்தான் நான் இத்தகவலைத் தெரிவிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்  மேலும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையைத் தரும் எனவும் … Read more

காதலர் தினத்தை கொண்டாட ‘ஆடு’ திருடிய வாலிபர்கள்! இது விழுப்புரம் சம்பவம்…

விழுப்புரம்: பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினத்தையொட்டி, அதை கொண்டாட பணம் இல்லாததால், ஆடுகளை திருடிச்சென்ற இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Teenagers who stole a goat to celebrate Valentine’s Day! This is Villupuram incident… ரோமானியாவில், காதலர்களுக்கான பாரம்பரிய கொண்டாட்ட தினம், பிப்ரவரி 24 அன்று கொண்டாடப்படும் டிராகோபீட் ஆகும். பாபா டோகியாவின் மகனாக இருக்கலாம் என்று கருதப்படும் ரோமானிய நாட்டுப்புற கதாபாத்திரத்தின் நினைவாக இவ்வாறு … Read more

குன்னூரில் 2.11 லட்சம் கிலோ தேயிலைத் தூள் தேக்கம்

குன்னூர்: குன்னூரில் தேயிலை ஏல விற்பனையில் மந்தமான நிலையில் 2.11 லட்சம் கிலோ தேயிலைத் தூள் தேக்கம் அடைந்துள்ளது. இந்த வாரத்தில் 10.18 லட்சம் கிலோ தேயிலைத் தூள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஏலத்தில் 8.9 லட்சம் கிலோ மட்டும் விற்பனையாகியுள்ளது. 2.11 லட்சம் கிலோ தேயிலைத் தூள் தேக்கமாகியுள்ளது.

9 மாதங்கள் கழித்து முழு எண்ணிக்கையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் | After 9 months the full number of Supreme Court judges

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இன்று (பிப்.,13) 2 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இதனால் 9 மாதங்களுக்கு பின் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கையான 34யை அடைந்தது. தலைமை நீதிபதியுடன் சேர்த்து, 34 நீதிபதிகள் செயல்பட வேண்டிய சுப்ரீம் கோர்டில், கடந்த பிப்.,6ம் தேதி புதிதாக பதவியேற்ற 5 நீதிபதிகளுடன் சேர்த்து, 32 நீதிபதிகளாக எண்ணிக்கை உயர்ந்தது. இச்சூழலில், அலகாபாத் உயர்நீதிமன்ற கோர்ட் நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் … Read more

புதிய வசதிகளுடன் யமஹா R15 V4 & R15M விற்பனைக்கு வெளியானது

இந்தியாவின் பிரசத்தி பெற்ற யமஹா R15 V4 மற்றும் R15M பைக்கில் கூடுதலாக TFT டிஸ்பிளே கிளஸ்ட்டர், ஸ்மார்ட்போன் ஆதரவுடன் OBD-2 மற்றும் E20 எரிபொருள் பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இழுவை கட்டுப்பாட்டு அமைப்பு (Traction Control System – TCS) சேர்க்கப்பட்டு இதற்காக பிரத்யேக மின்னணு அமைப்பின் மூலம் வீல் ஸ்பின் ஆகி சாலைகளில் ஏற்படும் டிராக்‌ஷன் இழப்பினை ஈடுகட்டி வாகனம் நிலை தடுமாறுவதனை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யமஹா R15M & R15 V4 … Read more

இந்தூர் மைதானத்துக்கு மாற்றப்பட்டது இந்தியா ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் போட்டி – குனேமேனை இறக்குகிறது ஆஸ்திரேலிய அணி…

டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து, இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியஅணி இளம் பவுலரான குயின்ஸ்லாந்து பவுலர் குனேமேனை இறக்குவதாக அறிவித்து உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கு டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் மோதுகிறது. இரு அணிகளுக்க இடையே நடெபற்ற முதல் டெஸ்ட் போட்டி  நாக்பூரில் நடைபெற்றது. இதில்,  இந்தியா இன்னிங்ஸ் மற்றும் … Read more

லண்டன் மீதும் பிரித்தானிய நாடாளுமன்றம் மீதும் தாக்குதல் நடத்த புடின் ஆதரவாளர் அழைப்பு

உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே பிரித்தானியா மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்னும் குரல் புடின் ஆதரவாளர்களிடமிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. லண்டன் மீது தாக்குதல் நடத்துவதில் என்ன பிரச்சினை? அவ்வகையில், புடின் ஆதரவாளர் ஒருவர், லண்டன் மீது ஏன் நாம் தாக்குதல் நடத்தக்கூடாது, அதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பியுள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளதுடன், இமானுவல் மேக்ரான், ஓலாஃப் ஷோல்ஸ், ரிஷி சுனக் ஆகிய தலைவர்களையும் … Read more

சவுகார்பேட்டையில் போலீஸ் எனக்கூறி ரூ. 1.40 கோடி கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் எனக்கூறி ரூ. 1.40 கோடி கொள்ளையடித்த வழக்கில் ரூ. 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இம்ரான் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போலீசார் ரூ. 70 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.