74-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
நாட்டின் 74-வது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் குடியரசு தின விழா ஒவ்வோர் ஆண்டும், சென்னை மெரினா கடற்கரை சாலையிலுள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்தப் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், குடியரசு தின விழா மெரினா கடற்கரை சாலையிலுள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொள்ள … Read more