மெஸ்ஸியின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய ரசிகர்., இப்போது வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு

அர்ஜென்டினாவின் தற்போதைய சூப்பர் ஹீரோ லியோனல் மெஸ்ஸியின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய ரசிகர், இப்போது அதற்காக மிகவும் வருந்துவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். 2022 FIFA உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியால் உற்சாகமடைந்த லியோனல் மெஸ்ஸியின் ரசிகர்கள் கால்பந்து ஜாம்பவான்களுக்கு அர்ப்பணம் செய்வதற்காக அவரது உருவத்தையும் பெயரையும் தங்கள் உடலில் பொறித்து வருகின்றனர். அத்தகைய ரசிகர்களில் ஒருவரான கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சமூக வலைதள பிரபலம் மற்றும் மெஸ்ஸியின் தீவிர ரசிகரான மைக் ஜாம்ப்ஸ் (Mike … Read more

புதுடில்லியில் தமிழ்நாடு இல்லம் கட்ட தடையில்லா சான்றுகளுக்கு ஒப்புதல்| Approval of no-holds barred certificates for construction of Tamil Nadu House in New Delhi

புதுடில்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை இடித்துவிட்டு, அதிநவீன வசதிகளுடன் புதிய இல்லம் கட்டுவதற்கான தடையில்லா சான்றுகள், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்டுஉள்ளன. புதுடில்லி கவுல்டியா சாலையில், பழைய தமிழ்நாடு இல்லம் உள்ளது. இது கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், இதை இடித்துவிட்டு, அதிநவீன வசதிகளுடன் புதிய இல்லம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே புதுடில்லிக்கு வந்தபோது, இந்த பழைய கட்டடத்தை பார்வையிட்டு சென்ற நிலையில், நேற்று தமிழக பொதுப்பணித்துறை … Read more

500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி; 2 பேர் கைது

மங்களூரு: வாகன சோதனை கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் கத்ரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நந்தூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 2 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் கையசைத்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 04 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் | 04.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கடைசி ஓவரில் மிரட்டிவிட்ட இந்தியா! 2 ஓட்டங்களில் திரில் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தியாவின் தொடக்கம் தொடக்க வீரர் இஷான் கிஷன் முதல் ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 16 ஓட்டங்கள் சேர்த்தார். அறிமுக போட்டியில் களமிறங்கிய சுப்மான் கில் 7 ஓட்டங்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகமார் யாதவ் 7 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதே போன்று சஞ்சு சாம்சன் 5 ஓட்டங்களில் ஆட்டழிந்தார். இதனால் இந்திய அணி 46 … Read more

விதிகளை மீறியதாக நடிகர் கிஷோர் குமாரின் டுவிட்டர் கணக்கு திடீர் முடக்கம்

பெங்களூரு: கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் கிஷோர் குமார். இவர் தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஆடுகளம்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு (2022) வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற காந்தாரா திரைப்படத்திலும் வனத்துறை அதிகாரி வேடத்தில் கிஷோர் குமார் நடித்து இருந்தார். சமூக பிரச்சினைகளை துணிவாக பேசும் கிஷோர் குமார், சமூக பிரச்சினைகள் பற்றி டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வந்தார். காந்தாரா திரைப்படத்தை விமர்சிப்பவர்கள் ரத்தம் கக்கி மரணம் அடைவார்கள் என்றும் அவர் … Read more

"போர் மீது நம்பிக்கையில்லை; ஆனால் கட்டாயப்படுத்தப்பட்டால் போரிடுவோம்!" – அமைச்சர் ராஜ்நாத் சிங்

அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் இந்தியா, சீனா ராணுவ படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் கடும் விவாதமானது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள உள்ள சியோம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 100 மீட்டர் நீளம் பாலத்தை திறந்துவைத்தார். இது, எல்லை சாலைகள் அமைப்பால் (Border Roads Organisation) முடிக்கப்பட்ட 27 உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். ராஜ்நாத் சிங் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “உலகம் இன்று பல மோதல்களைக் … Read more

காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்.

சென்னை: காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். காவல் பணியில் தொழில்சார்ந்த உயர்தரத்தை பராமரிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் அவர் கூறியுள்ளார். 

மீண்டும் அரச குடும்பத்திற்கு திரும்புவீர்களா? வெளிப்படையாக பதிலளித்த ஹரி

இளவரசர் ஹரி அரச குடும்பத்திற்கு திரும்புவது குறித்த தனது திட்டத்தை வெளிப்படுத்தியுளளார். இளவரசர் ஹரி, தனது நினைவுக் குறிப்பு புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) வெளியீட்டிற்கு முன்னதாக ஒரு புதிய நேர்காணலில், தனது அரச எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சிகள் ஹரி இரண்டு நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஒன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பப்படும் மற்றும் மற்றொன்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும். இந்த நேர்காணலில் அவர் அரச குடும்பத்திற்குத் திரும்புவது குறித்து அப்பட்டமான பதிலைக் கொடுத்துள்ளார். Getty Images அமெரிக்காவில், சிபிஎஸ் … Read more