500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி; 2 பேர் கைது
மங்களூரு: வாகன சோதனை கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் கத்ரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நந்தூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 2 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் கையசைத்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக … Read more