500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி; 2 பேர் கைது

மங்களூரு: வாகன சோதனை கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் கத்ரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமேஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நந்தூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 2 பேர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் கையசைத்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக … Read more

Daily Horoscope | Today Rasi Palan | January – 04 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் | 04.01.23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

கடைசி ஓவரில் மிரட்டிவிட்ட இந்தியா! 2 ஓட்டங்களில் திரில் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தியாவின் தொடக்கம் தொடக்க வீரர் இஷான் கிஷன் முதல் ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 16 ஓட்டங்கள் சேர்த்தார். அறிமுக போட்டியில் களமிறங்கிய சுப்மான் கில் 7 ஓட்டங்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகமார் யாதவ் 7 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதே போன்று சஞ்சு சாம்சன் 5 ஓட்டங்களில் ஆட்டழிந்தார். இதனால் இந்திய அணி 46 … Read more

விதிகளை மீறியதாக நடிகர் கிஷோர் குமாரின் டுவிட்டர் கணக்கு திடீர் முடக்கம்

பெங்களூரு: கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் கிஷோர் குமார். இவர் தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ஆடுகளம்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு (2022) வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற காந்தாரா திரைப்படத்திலும் வனத்துறை அதிகாரி வேடத்தில் கிஷோர் குமார் நடித்து இருந்தார். சமூக பிரச்சினைகளை துணிவாக பேசும் கிஷோர் குமார், சமூக பிரச்சினைகள் பற்றி டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டு வந்தார். காந்தாரா திரைப்படத்தை விமர்சிப்பவர்கள் ரத்தம் கக்கி மரணம் அடைவார்கள் என்றும் அவர் … Read more

"போர் மீது நம்பிக்கையில்லை; ஆனால் கட்டாயப்படுத்தப்பட்டால் போரிடுவோம்!" – அமைச்சர் ராஜ்நாத் சிங்

அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் இந்தியா, சீனா ராணுவ படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் கடும் விவாதமானது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள உள்ள சியோம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 100 மீட்டர் நீளம் பாலத்தை திறந்துவைத்தார். இது, எல்லை சாலைகள் அமைப்பால் (Border Roads Organisation) முடிக்கப்பட்ட 27 உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். ராஜ்நாத் சிங் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “உலகம் இன்று பல மோதல்களைக் … Read more

காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்.

சென்னை: காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். காவல் பணியில் தொழில்சார்ந்த உயர்தரத்தை பராமரிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் எனவும் அவர் கூறியுள்ளார். 

மீண்டும் அரச குடும்பத்திற்கு திரும்புவீர்களா? வெளிப்படையாக பதிலளித்த ஹரி

இளவரசர் ஹரி அரச குடும்பத்திற்கு திரும்புவது குறித்த தனது திட்டத்தை வெளிப்படுத்தியுளளார். இளவரசர் ஹரி, தனது நினைவுக் குறிப்பு புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) வெளியீட்டிற்கு முன்னதாக ஒரு புதிய நேர்காணலில், தனது அரச எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சிகள் ஹரி இரண்டு நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஒன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பப்படும் மற்றும் மற்றொன்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும். இந்த நேர்காணலில் அவர் அரச குடும்பத்திற்குத் திரும்புவது குறித்து அப்பட்டமான பதிலைக் கொடுத்துள்ளார். Getty Images அமெரிக்காவில், சிபிஎஸ் … Read more

சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் வழக்கை 3 மாதத்துக்குள் முடிக்க மத்திய நிர்வாக தீர்பாயத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்போதைய சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

ஊத்துமலை: தோட்டத்தில் போடப்பட்ட சட்ட விரோத மின்வேலி; விவசாயிக்கு நேர்ந்த சோகம்!

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அதனால் அப்பகுதியில் விவசாயம் செய்து வருபவர்கள் தங்களின் விளைநிலத்துக்குள் புகுந்து சேதத்தை உருவாக்கும் மான், யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துக் கொள்கின்றனர். மின்வேலியில் சிக்கி உயிரிழந்த கஜேந்திரன் சட்ட விரோத மின்வேலிகளைக் கண்டுபிடித்து வனத்துறையினர் அகற்றி வந்தாலும், சில இடங்களில் ரகசியமாக வேலி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more