ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேனேஜர் பணி! ரூ.1 லட்சம் வரை சம்பளம் – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? மேனேஜர் (கிரெடிட் அனலிஸ்ட்) மொத்த காலிபணியிடங்கள்: 63 வயது வரம்பு: 25 – 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: ரூ.85,920 – 1,05,280 கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் MBA (Finance), PGDBA, PGDBM, MMS (Finance), CA, CFA அல்லது ICWA அனுபவம்: கீழே உள்ள புகைப்படத்தைப் பார்க்கவும். தேவைப்படும் அனுபவம் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? ஷார்ட்லிஸ்டிங் … Read more

எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

சென்னை:  சென்னை அருகே  எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம் எண்ணூர் அருகே அமைக்கும் 330 மெகாவாட் மின் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிராக சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்பாயம், சுற்றுச்சூழல் … Read more

சிந்துவெளி டூ ஈராக் சுமேரியா : எருமை மாடுகளை விற்ற திராவிடர்கள் – ஆர்.பாலகிருஷ்ணன் IAS

(அக்டோபர் 08, 2024 விகடன் தளத்தில் வெளியான கட்டுரையின் மீள்பகிர்வு இது) தமிழில் குடிமைப் பணித் தேர்வுகள் எழுதி இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான முதல் நபர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமிழ் மாணவரான இவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர், ஒடிஷா மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். எத்தனை பெரிய பொறுப்புகளுக்கு நடுவிலும் தமிழை விடாது கைப்பற்றி வருகிறார். தொல்லியல் – பண்பாட்டு ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இவர், … Read more

செல்போன் செயலி மூலம் மாணவியை ரகசியமாக கண்காணித்த முகமது அப்ரித் கைது! பெற்றோர்கள் அதிர்ச்சி…

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செல்போன் செயலி மூலம் மாணவியை ரகசியமாக கண்காணித்த முகமது அப்ரித் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மேலும் சில மாணவிகளை இதுபோல கண்காணித்து வந்தது தெரிய வந்துள்ளது. இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளம்பெண்கள், பொதுமக்கள்  தங்களது மொபைல் போனை தெரியாதவர்களிடம் கொடுப்தையும், தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்வதிலும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.  மயி​லாடு​துறை பழைய பேருந்து நிலை​யம் அரு​கே​யுள்ள இன்​டர்​நெட் மையத்​தில் பணி​யாற்றி வருபவர் பெரம்​பூர் அகர​வல்​லம் … Read more

ஸ்ரீகாலபைரவ மகாபூஜை! தேய்பிறை அஷ்டமி நாளில் இதைச் செய்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும்!

ஸ்ரீகாலபைரவ மகாபூஜை! தேய்பிறை அஷ்டமி நாளில் இதைச் செய்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும்! 14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது. ஸ்ரீகாலபைரவ மகாபூஜை முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். தலைவிதி மாற்றுவார், யம பயம் போக்குவார் காலபைரவர்! ஈசனின் 64 வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. எதிரிகளுக்கு … Read more

சென்னையில் 15இளம்பெண்களுடன் போலி கால் சென்டர் நடத்தி வந்த இரு பெண்கள் கைது! புதுச்சேரி போலீசார் அதிரடி

புதுச்சேரி:  சென்னையில் 15 இளம்பெண்களை கொண்டு, போலி கால்சென்டர்கள் நடத்தி வந்த 2 பெண்களை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கண்காணிக்கும்படி, தமிழ்நாடு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போலி கால் சென்டர் நடத்தி, புதுச்சேரியை சேர்ந்த ஒருவரிடம் பணத்தை மோசடி செய்த குற்றத்துக்காக பொன்செல்வி மற்றும் முனிரதா (28) என்ற இரண்டு பெண்கள்  புதுச்சேரி காவல்துறையினரால் பொறிவைத்து பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில், இந்த … Read more

ஃபிளிப்கார்ட்டில் ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளை வாங்கலாம்.! | Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டின் பிரசத்தி பெற்ற புல்லட் 350, கிளாசிக் 350, ஹண்டர் 350, கோன் கிளாசிக் 350 மற்றும் சமீபத்திய மீட்டியோர் 350 போன்ற 350cc பைக்குகளை ஆன்லைனில், வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்ய முடியும். முதற்கட்டமாக பெங்களூரு, குருகிராம், கொல்கத்தா, லக்னோ, மும்பை போன்ற நகரங்களில் மட்டும் கிடைக்க உள்ளது. மற்ற நகரங்கள் 450cc, 650cc போன்ற வரிசையில் உள்ள மாடல்கள் எதிர்காலத்தில் கிடைக்கலாம். விற்பனைக்கு ராயல் என்ஃபீல்ட் 350சிசி மோட்டார் சைக்கிளை வாங்கத் தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்கள் … Read more

'எனக்கு 6க்கு 4தான் கிடைத்தது': 2 பூரி கேட்டு நடுரோட்டில் உட்கார்ந்து அழுது போராட்டம் நடத்திய பெண்

பானிப்பூரி வட இந்தியாவில் மிகவும் பிரபலம். அதற்கென்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். மாலையாகிவிட்டால் அப்படியே கூட்டமாகச் சென்று பானிப்பூரி சாப்பிடுவது வழக்கம். குஜராத் மாநிலத்தில் 2 பானிப்பூரி குறைவாகக் கொடுத்ததாகக் கூறி பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து அழுது அடம்பிடித்த காட்சி வைரலாகி இருக்கிறது. அங்குள்ள வதோதராவில் சுர்சாகர் ஏரி அருகில் பானிப்பூரி வியாபாரி ஒருவர் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார். அங்கு பெண் ஒருவர் பானிப்பூரி சாப்பிட வந்தார். வியாபாரி 20 ரூபாய்க்கு 6 பானிப்பூரி கொடுத்து வந்தார். … Read more

இந்திய IT நிறுவனங்கள் H-1B நியமனத்தை குறைத்ததால்… விசா கட்டண உயர்வு பாதிக்காது…

விசா கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார், அதேவேளையில், இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐடி) சேவை நிறுவனங்கள் H-1B விசாக்களை நம்பியிருப்பதை பெருமளவு குறைத்துவருகின்றன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ், எச்சிஎல்டெக், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை இப்போது வட அமெரிக்காவில் பணியாளர்களை நியமிக்க H-1B விசாக்களை 20 சதவீதம் முதல் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே சார்ந்துள்ளதால் விசா கட்டண உயர்வால் இந்திய IT நிறுவனங்களுக்கு … Read more

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி | Automobile Tamilan

ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு உட்பட கூடுதலாக மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ரூ.20,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.29 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது. மஹிந்திராவின் பொலிரோ, நியோ , XUV 3XO, தார், ஸ்கார்பியோ, ஸ்கார்பியோ-N, தார் ராக்ஸ் மற்றும் XUV700 ஆகிய மாடல்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. பொலிரோ, நியோ: இந்த மாடலுக்கு ஜிஎஸ்டி 2.0 ₹1.27 லட்சம் வரை விலை குறைப்பு மற்றும் ₹1.29 லட்சம் கூடுதல் சலுகைகள் சேர்த்து, மொத்தமாக ₹2.56 லட்சம் வரை … Read more