"பெண் காவலருக்கே பாதுகாப்பில்ல; திமுக-வில் உள்ள ரெளடிகளுக்கு தைரியம் வந்துவிட்டது"- வானதி சீனிவாசன்

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உட்பட பலர் கலந்துகொண்ட பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவில், பெண் காவலருக்கு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் பலவும் தி.மு.க-வுக்கெதிராக கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளைக் கைதுசெய்யவிடாமல் தடுத்தவர்களையும் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். வானதி சீனிவாசன் இது குறித்து வானதி சீனிவாசன் … Read more

இறப்பு எண்ணிக்கை… தீவிரமடையும் பாதிப்பு: மருத்துவர்களே இறுதியில் ஒப்புக்கொள்ளும் பரிதாபம்

சீனாவில் கொரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை அதிகாரிகளே தற்போது ஒப்புக்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 70% பேர்களுக்கும் பாதிப்பு ஷாங்காய் பகுதியில் மட்டும் மொத்த மக்கள் தொகையான 25 மில்லியனில் 70% பேர்களுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சீன பயணிகள் தொடர்பில் மேற்கத்திய நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அந்த நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்விளைவுகள் கட்டாயம் எதிர்பாருங்கள் எனவும் சீனா மிரட்டல் விடுத்துள்ளது. … Read more

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி அணியில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார்…

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தேசிய தேர்வுக் குழு சேர்த்துள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக செப்டம்பர் 2022 முதல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகி இருக்கும் பும்ரா ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் விலகினார். தேசிய கிரிக்கெட் அகாடமியால் (NCA) நடத்திய புத்துணர்ச்சி முகாமில் கலந்துகொண்ட பும்ரா தற்போது முழு உடல் தகுதி பெற்றுள்ளார். விரைவில் டீம் இந்தியா … Read more

முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்ஜாமின் கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!!

கடலூர்: முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்ஜாமின் கோரி கடலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், அவரது சகோதரர் தங்கமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முன்னாள் உதவியாளரின் குடும்பத்தினரை தாக்கிய புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மர்மமான முறையில் உயிரிழக்கும் காட்டு பன்றிகள்: ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசலா என, சந்தேகம்| Wild boars die mysteriously: ‘African swine flu’, suspected

கூடலூர்:முதுமலையில், காட்டு பன்றிகள் உயிரிழப்புக்கு, ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசல் (African Swine flu) பாதிப்பா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அதன் மாதிரிகள், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பக வன பகுதியில் நவ., மாதம், காட்டு பன்றிகள் ஆப்பிரிக்கன் ஸ்வின் காய்சசல் (African Swine flu) தாக்கி உயிரரிழந்தது தெரியவந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமை … Read more

`விநோத ஆசைதான், ஆனா, இது என் கனவு' ஓநாயை போல மாற 18 லட்சம் ரூபாய் செலவு செய்த நபர்!

ஆசை இல்லா மனிதர்கள் இல்லை. தும்பியை விரட்டி பிடிப்பது, பட்டம் விடுவது எனச் சின்ன சின்ன ஆசைகள் முதல், வீடு கட்டுவது, செட்டில் ஆவது என நீண்ட ஆசைகளையும் பலர் வைத்திருப்பதுண்டு. ஆனால் ஒருவர் ஓநாயைப் போல மாற வேண்டும் என்ற வினோதமான ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். ஓநாய் உலக அளவில் அதிகரிக்கும் முட்டை ஏற்றுமதி! நாமக்கலில் வரலாறு காணாத விலை உயர்வு! அதெப்படி எனக் கேட்கிறீர்களா, ஜப்பானைச் சேர்ந்த ஒருவருக்கு சிறுவயதில் இருந்தே ஓநாயை போல … Read more

நான் பிளேபாய் தான்! உலகளவில் பரபரப்பை கிளப்பிய ஆபாச ஒடியோ.. உடைத்து பேசிய இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆபாச ஒடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். உலகளவில் பரபரப்பை கிளப்பிய ஒடியோ பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் சையது அலில் ஹைதர் என்பவர் இம்ரான் கான் போனில் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது போன்ற ஓடியோவை வெளியிட்டார். இந்த ஓடியோவானது அந்நாட்டில் மட்டுமின்றி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், கடந்த ஆகஸ்ட் 2022ல் ஓய்வுபெற்ற … Read more

வெளியில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வரக்கூடாது என கூற தியேட்டர்களுக்கு உரிமை உண்டு! உச்சநீதிமன்றம்

டெல்லி: வெளியில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வரக்கூடாது என கூற தியேட்டர்களுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளது. திரையரங்குகளில் சாதாரண உணவுப்பொருட்களின் விலை பல மடங்கி உயர்த்தி விற்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி, தியேட்டருக்கு வருபவர்கள் தண்ணீர் உள்பட எந்தவொரு உணவுப்பொருட்களையும் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. இதனால், படம் பார்க்க செல்லும் பொதுமக்கள் அதிகவிலைக்கு ஸ்நாக்ஸ் மற்றும் உணவு பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு … Read more

கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் பேரணியில் தடியடி நடத்தியதற்கு வைகோ கண்டனம்..!!

கரூர்: கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் பேரணியில் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது என வைகோ தெரிவித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளான ஜனவரி 3ம் தேதி பேரணி நடத்தி, தேவராட்டம் ஆடி கொண்டாடப்படுவது வழக்கம். கரூரில் தேவராட்டம் ஆட முயன்ற இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது மன்னிக்க முடியாது என வைகோ தெரிவித்துள்ளார். 

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை: மாநில அரசு அதிரடி உத்தரவு| Ban on holding public meetings in Andhra Pradesh: State govt action order

குண்டூர்: ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை விதித்து அம்மாநில அரசு இன்று (ஜன.,03) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவில் கடந்த டிச.,மாதம் 29ம் தேதி நெல்லூர் மாவட்டம் கந்தகூர் என்னும் பகுதியில் தெலுங்கு தேச கட்சி சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி தலைவர் சந்திரபாபு கலந்து கொண்டார். கூட்டத்தில் ஜெகன்மோகன் ஆட்சிக்கு எதிராக கண்டனம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து கூட்டம் முடிவில் அனைவரும் ஒன்று போல் கலைந்துசெல்ல முயற்சித்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் … Read more