ராமநாதபுர மாவட்டம் சாயல்குடியில் கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகை..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சாயல்குடி கால்நடை மருத்துவமனையை கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். சாயல்குடி கால்நடை மருத்துவமனையில் மருந்து, தடுப்பூசிகள் போதிய அளவில் இல்லை என சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

எந்த சூழலையும் சமாளிக்க நமது பாதுகாப்புப் படை தயார்: ராஜ்நாத் சிங் பேச்சு| “Our Defense Force is Ready”: Rajnath Singh Speech

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இடாநகர்: எந்வொரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு, நமது பாதுகாப்புப் படை தயாராக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருணாச்சலப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தில், எல்லையோர பாதுகாப்பு அமைப்பால் கட்டப்பட்ட சியாம் பாலம் மற்றும் 27 உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(ஜன.,03) துவக்கி வைத்தார். இதன் மதிப்பு 724 கோடியாகும். இதையடுத்து, அவர் பேசியவதாவது: எந்வொரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு, நமது … Read more

இஸ்லாமிய பெண் வரைந்த 101 கிருஷ்ணர் ஓவியங்கள்… குருவாயூர் கோவிலுக்கு அன்பளிப்பு!

கேரளா மாநிலம், கோழிக்கோடு தாமரச்சேரி தாலுகாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஜஸ்னா. இவருக்கு ஓவியம் வரைவதில் விருப்பமுண்டு. ஒருநாள் இவரின் கணவர் சலீம், கிருஷ்ணரின் படத்தைக் கொண்டுவந்து காட்ட, கிருஷ்ணரின் மீது அதீத விருப்பம் கொண்டுள்ளார். தன்னுடைய விருப்பத்தைக் கலைத் திறன் மூலம் வெளிப்படுத்த விரும்பியவர், ஒரு செய்தித்தாளில் பார்த்த கிருஷ்ணரின் புகைப்படத்தை முதலில் வரைந்துள்ளார். கிருஷ்ணன் ஓவியங்களுடன் ஜஸ்னா ஜஸ்னாவின் செயலுக்கு குடும்பத்தினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. எனினும், `கலைக்கு ஏது கடவுள்’ என … Read more

பிரித்தானிய ராஜ குடும்பத்திலேயே அழகான பெண் இவர்தான்: இவர் யார் தெரியுமா?

பிரித்தானிய ராஜ குடும்பத்தைப் பொருத்தவரை அதிகம் வெளியாகும் புகைப்படங்கள் இளவரசி கேட் மற்றும் மேகனுடையதாகத்தான் இருக்கும். ஆக, பிரித்தானிய ராஜ குடும்பத்திலேயே அழகான பெண் இவர்தான் என்றால், பெரும்பாலும் பலரும் இளவரசி கேட்டைக் குறித்துச் சொல்வதாகத்தான் நினைப்பார்கள். ஆனால், புகழ்பெற்ற ஃபேஷன் ஏஜன்சிகளிலெல்லாம் கேட் வாக் செய்த ஒரு அழகிய இளம்பெண் ராஜ குடும்பத்தில் இருக்கிறார். யார் அந்த அழகி? அந்த அழகியின் பெயர் அமெலியா (Lady Amelia Windsor, 26). மகாராணியாரின் உறவினரான George Windsor, … Read more

போதை பொருட்கள் கடத்தலை தீவிரமாக தடுக்க வேண்டும்! காவல்துறையிருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…

சென்னை: போதை பொருட்கள் கடத்தலை தீவிரமாக தடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நடத்திய ஆலோசனையின்போது, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்கள் நடமாட்டம் சகஜமாக உள்ளது. இதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக கூகூறி வந்தாலும், அரசியல் கட்சியினரின் பின்புலத்துடன் போதை பொருட்கள் விற்பனை அமோகமாவே நடைபெற்று வருகிறது.  கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் … Read more

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் இலங்கையில் ஒருவர் கைது..!!

கொழும்பு: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் இலங்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கோவை கார் வெடிப்பில் தொடர்புடைய ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி உடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கைதானவர்களுடன் இலங்கையை சேர்ந்த நபர் இணையதளம் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

புதுச்சேரி: `புத்தாண்டு கொண்டாட்ட மோசடி’ – சொதப்பிய தனியார் நிறுவனம்; கைவிரிக்கும் சுற்றுலாத்துறை

சுற்றுலா மாநிலமான புதுச்சேரி, வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்கும். அதிலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நாள்களில் நகரமே ஸ்தம்பித்துவிடும் அளவுக்கு பல மாநிலங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவிந்துவிடுவார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த இரண்டு ஆண்டுகள் பெரிதாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் பெரிதாக இல்லை என்பதால், கிறிஸ்துமஸ் முதலே கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் குவிய ஆரம்பித்தனர். அறைகளின் வாடகைக் … Read more

ஹெலிகாப்டர்கள் விபத்தில் பிரித்தானிய தம்பதி உயிரிழப்பு: அவுஸ்திரேலிய கடற்கரையில் சோகம்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள தீம் பார்க் அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்து இருந்த நிலையில், அதில் இரண்டு பேர் பிரித்தானியர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீம் பார்க் அருகே ஹெலிகாப்டர் விபத்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் அமைந்துள்ள “சீ வேர்ல்ட் தீம் பார்க்” அருகே இரண்டு ஹெலிகாப்டர் ஒன்றுடன் ஒன்று மோதி நடுவானில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், … Read more

“அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”! பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார். பாஜக உறுப்பினராக இருந்ததே வேஸ்ட் ‘பாலியல் குற்றவாளி அண்ணாமலை’ அண்ணாமலைமீது விசாரணை நடத்தப்பட வேண்டும் “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”  மோட்டார் வாய்” அண்ணாமலை நான் தி.மு.க ஸ்லீப்பர் செல்…’ என ‘குருமூர்த்தி கும்பல்… கூறுகிறது காயத்ரி ரகுராம் பாஜகவில் கடந்த … Read more

கள்ளக்குறிச்சி பள்ளிக்கு மீண்டும் திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?.. பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை; கள்ளக்குறிச்சி பள்ளிக்கு மீண்டும் திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய என கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நடந்த நிகழ்வு மாணவர்களின் நினைவில் வரும்; மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 9-12ம் வகுப்புக்கு பள்ளி திறக்கப்பட்டு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என பள்ளி நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போதைய சூழலை ஆராய்ந்து … Read more